புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
3 Posts - 2%
prajai
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
418 Posts - 48%
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
28 Posts - 3%
prajai
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை


   
   
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 03, 2013 2:10 pm

// மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும் //


அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர்
துணையின்றி இரை தேட வந்தது.

வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது.

இருப்பினும்,

அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால் தோண்டி
எடுக்க இயலவில்லை.

என்ன செய்யலாம் என்று அந்த முயல் குட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போது,

அருகில் பசுந்தழைகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மான்களைக் கண்டது. உடனே,
ஓடிச்சென்று,

அந்த மான்களிடம் நிலைமையை சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டியது.

அதில் ஒரு மான்,

உனக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும்;

உதவினால் எங்களுக்கு என்ன பயன்..? என்றும் கேட்டது..

குட்டி முயலால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனவே வருத்தத்துடன் தலையை குனிந்து கொண்டது.

அருகிலிருந்த மற்றொரு மான்,

முயலிலின் வருத்தமான முகத்தை பார்த்துவிட்டு, அந்த முயலிடம் தான் உனக்கு
உதவுவதாக சொன்னது.

சொன்னது போல்,

அந்த மான் பெரிதாய் வளர்ந்திருந்த தனது கொம்பினால் நிலத்தைக் கீறி அந்த
கிழங்கை எடுத்து முயல் குட்டிக்குக் கொடுத்தது.

முயல்குட்டியும் மகிழ்ச்சியுடன் அந்த மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தது.

இந்நேரத்தில்,

உதவ வராமல் மேய்ந்து கொண்டிருந்த மான்,

வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது.

எவ்வளவோ முயன்றும், அதனால் அந்த வலையை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதைக் கண்ட மற்றொரு மானும் செய்வதறியாது தவித்தது.

உடனே முயல் குட்டி விரைவாக ஓடிச்சென்று தனது முயல் கூட்டத்தாரை அழைத்து
வந்தது.

அனைத்து முயல்களும், தங்களின் கூரிய பற்களால், வலையைக் கடித்துக் குதறி, மானை
விடுவித்தன.

வலையில் இருந்து வெளிவந்த மான், தன்னைக் காப்பாறிய முயல் கூட்டத்திடம்
நன்றியைத் தெரிவித்தது.

மேலும், தான் உதவ மறுத்த தவறுக்காக மனம் வருந்தி,

அந்த முயல் குட்டியிடம் மன்னிப்பும் கேட்டது.

நீதி:

தன்னால் ஆன உதவியை,எந்தவித பிரதிபலனை எதிர்பார்க்காமல் மற்றோருக்கு செய்ய
வேண்டும்.

ஒருவர் நமக்கு உதவாமல் போனாலும், அவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.




நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 7:16 pm

அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக