புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
4 Posts - 2%
prajai
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
29 Posts - 3%
prajai
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_m10இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றேனும் நாளையேனும் மடலேறுவேன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 11:10 am

தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் பலவற்றுள் குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகமே மிகவும் சிறப்புடையதாக் கருதப்படுகிறது. கலம்பக உறுப்புகளுள் ஒன்று "மடல்'.

இந்நூலில் தலைவி கூற்றுப் பாடல்களாக 21 பாடல்கள் உள்ளன. இந்த 21 பாடல்களுள் 13 பாடல்கள் தொல்காப்பிய, நம்பியகப்பொருள் அகமரபு இலக்கணத்துக்கு ஏற்ற இலக்கியமாக அமைந்துள்ளன. இரண்டு பாடல்கள் நம்பியகப்பொருளில் கூறப்பட்டுள்ள இலக்கணத்துக்கே ஏற்படையதாக உள்ளன. ஆனால், தொல்காப்பியத்தில் அதற்கான இலக்கணம் காணப்படவில்லை. ஏனைய ஆறு பாடல்கள் இவ்விரு இலக்கண நூல்களுக்கு உட்படாமல் அகமரபை மீறிய பாடல்களாக அமைந்துள்ளன.

இங்கு சுட்டப்படும் பாடல் தொல்காப்பிய, நம்பியகப்பொருள் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள அகமரபுக்கு உட்படாத பாடலாகும்.

மடலேறுதல் என்பது காமம் மிக்கவர் தம் அன்புக்குரியவரைப் பெறாவிடத்து அவர்தம் வடிவத்தையும் பெயரையும், தம் பெயரையும் ஒரு படத்தில் சித்திரம் போல எழுதி, கையில் ஏந்திக்கொண்டு, பனைமடலால் ஒரு குதிரை உருவம் செய்வித்து அதன்மேல் ஏறி, அதைப் பிறரால் இழுப்பித்து வீதிவழியே பலரும் கூடும் பொது இடங்களில் செல்லுதல். இதனால் இவரது அன்புறுதியைக் கண்டு உறவினரோ, அரசரோ காதலர் இருவரையும் கூட்டுவிப்பர். இது பெரும்பான்மை ஆடவர்க்கே உரியது. ஆனால், மதுரைக் கலம்பகத் தலைவியோ, தான் மடலேறுவதாகக் கூறுகிறாள்.

இடம்கொண்ட மானும் வலம்கொண்ட
ஒள்மழுவும் எழுதும்
படம்கொண்டு வந்தனை நெஞ்சமே
இனி பங்கயப்பூந்
தடம்கொண்ட கூடல் சவுந்தர
மாறர் பொன்தாள் பெயர்த்து
நடம் கொண்டது ஓர்வெள்ளிமன்று
ஏறுதும் இன்று நாளையிலே!''

(பா-33)

"இடக்கரத்தில் மானையும் வலக்கரத்தில் மழுவாயுதத்தையும் ஏந்தியுள்ள சிவபெருமானின் அழகிய ஓவியத்தைக் கொண்டு வந்தாய் நெஞ்சமே! இனிமேல் பொற்றாமரைக் குளத்தையுடைய மதுரையில் எழுந்தருளியுள்ள சொக்கநாதக் கடவுள் பொன்போன்ற தம் அழகிய திருவடிகளை மாற்றிவைத்துத் திருநடனஞ் செய்தருளும் இடமாகிய வெள்ளியம்பலத்திலே அவர் மீது நான் செலுத்தும் அன்பினைப் பிறர் அறியும் வண்ணம் இன்றேனும் நாளையேனும் நான் மடலேறுவேன்' என்கிறாள் தலைவி. இல்லின்று வெளிவருவதே இழுக்கென்னும் பண்பாட்டில் வளர்ந்தவள், ஊர்நடுவே "மடலேறுவேன்' என்பது தலைவன் மீது கொண்ட காதல் மிகுதியினால் அன்றோ! அகமரபை மீறியதாக இப்பாடல் இருந்தாலும் பெண்களின் மன ஓட்டங்கள் இப்படியும் செல்கின்றன என்பதைக் குமரகுருபரரைத் தவிர வேறு யாரால் இவ்வளவு அழகாகக் கூறமுடியும்!
நன்றி-தமிழ்மணி




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக