புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
60 Posts - 41%
heezulia
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
40 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
311 Posts - 50%
heezulia
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
187 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 11:04 am

நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க
நல்லார் சொற்கேட்பதும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே!


ஒளவையார் இயற்றிய மூதுரை பாடல் இது. இப்பாடலை அரசவையில் ஒளவையார் பாட, அதைக் கேட்ட மன்னன், "இப்பாடல் நீதிநெறியைக் கூறும் பாடல் போன்று தோன்றினாலும், இது அகத்துறை சார்ந்த பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது. யாரேனும் இதை "சரி' என்று ஏற்றுக்கொண்டு விளக்கினால், அவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பேன்'' என்றான்.

அகத்துறைக்கான எந்தவிதமான கருத்தும் இப்பாடலில் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவையோர் கூறிவிட்டனர். அரசன், ஒளவையை நோக்கி, "ஒளவைப் பிராட்டியே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது என்ற என் கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' என்றான்.

"அரசே! மக்களுக்குப் பொதுவான அறிவுறையைக் கூறும்படிதான் இப்பாடலைப் பாடியுள்ளேன். ஆனால், தங்களின் மதிநுட்பத்தால் அதில் அகப்பொருள் கண்டுள்ளீர்கள். ஆகவே, உங்கள் கூற்றிலும் உண்மை இருக்கிறது; உங்கள் கூற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்றார்.

"அப்படியானால், இப்பாடலுக்கு விளக்கம் கூறுங்கள்'' என்றான் அரசன்.

"நல்லார் என்ற சொல்லுக்கு "பெண்' என்ற பொருளும் உண்டு. எனவே, "நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்றால், தன் மனதுக்கினிய காதலியைக் காண்பது நன்று என்றும் பொருள் கொள்ளலாம். தொடர்ந்து அந்த நலமிக்க காதலியின் சொற்களைக் காதுகுளிரக் கேப்பதுவும் நன்று; அந்தக் காதலியின் நற்குணங்களைக் கூறி அவளைப் புகழ்வதும் நன்று; அத்தகைய காதலியோடு இணங்கி வாழ்வதுவும் நன்று என்றும் இப்பாடலுக்கு காதல் சுவை அமையுமாறும் பொருள் கூறலாம். இதைத்தானே அரசே நீங்கள் எண்ணத்தில் கொண்டிருந்தீர்கள்?'' என்றார்.

அரசன் பெருமகிழ்ச்சி கொண்டு, "ஒளவைப் பிராட்டியே! என் உள்ளக் குறிப்பை அறிந்து பொருள் கூறிவிட்டீர்கள். உங்கள் புலமையை வெல்ல யாரால் முடியும்? உங்கள் மூலமாகவே அதை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் இந்த வினாவை எழுப்பினேன். நான் அறிவித்தபடி இந்த ஆயிரம் பொன் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்றான்.

"அரசே நான் கூழுக்குப் பாடுகின்றவள். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். ஆயிரம் பொன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? இதை உங்கள் அவைக்களப் புலவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினாராம் ஒளவையார். இவரைப் போன்ற "நல்லாரை' இப்போது காண முடியுமா?
நன்றி-தமிழ்மணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக