புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீரா-மீரா 20
Page 1 of 1 •
வரலாற்று போரில்
வாள் பாய்ந்து இறந்தவர்கள் உண்டு;
வார்த்தைகள் பாய்ந்து
இறந்தவர்களும் உண்டு;
தீரா...
வார்த்தையால் வறுத்தெடுக்கப்பட்டான்
பார்த்தா தங்கையின் பதில்களால்;
அடுத்த வார்த்தை...
மீரா-வின்
இல்லம் மணக்கோலத்தில்
மீரா-வின்
உள்ளம் மரண கோலத்தில்;
என்றாள் வெண்ணிலா;
தீரா-வின் பொறுமை
பொசுக்கப்பட்டது;
தீரா-வின் கோபம்
கொழுந்துவிட்டது;
அடுத்த கணம்
காற்றாய் பறக்க ஆரம்பித்தான்
பார்த்தன் தடுக்கவில்லை
பின் தொடர்ந்தான்;
தீரா குதிரையில்
செல்வதை பார்த்த
பார்த்தனின் கண்களில்:
நெருப்புக்குள் தீப் பொறி பறப்பதாய்
காற்றைக் கிழித்து அம்பு நுழைவதாய்
கடலை துளைத்து கப்பல் நகர்ந்ததாய்
விண்னை உடைத்து மேகம் ஊடுருவியதாய்
மூங்கிலை பிளந்து வண்டு குடைந்ததாய்
மலையிலிருந்து அருவி பாய்வதாய்
தீரா - மீரா- வை தேடி;
மீரா-வின்
ஊர் எல்லைக்குள்
தீராவும்- பார்த்தாவும்
கழுகாய் பறந்து வந்தனர்;
கண் இமைக்கும் நிமிடத்தில்
மீரா-வின் வீட்டுக்குள் தீரா;
பாதுகாப்புக்கு வெளியே பார்த்தன்;
உருகும் ஊதுபத்தியாய்
கரையும் பனியாய்
கசிந்து கொண்டிருந்தால் மீரா;
இரும்பு உடல்கள்
எறும்பு அசைவாய் நெருங்கின
மீரா-விடம் தீரா;
நினைக்காத சம்பவங்கள்
நிகழும் நிமிடத்தில் தான்
உலகம் உருண்டுகிடக்கிறது;
மீரா நினைக்கவில்லை
தீரா அருகில் என்று;
தீரா நினைக்கவில்லை
மீரா அருகில் இன்று;
தீரா விரல்கள்
மீராவின் தேக தீண்டலில்;
அடுத்த நாளிகையில்
மீரா மீண்டால் துயரில்;
ஒரே நினைவு
அருகருகில்;
இரு கைகள்
பறவை நிலையில்;
நான்கு வழிகள்
மோதி வலிகள் மறந்தன;
தீரா- மீரா
இடைவெளி உடைகள் கழன்றன;
ஒரு
இடைவெளி என்பது வெற்றிடமல்ல;
பல கதைகளைச் சொல்லும் களம்;
ஒரு
இடைவெளி என்பது விடுபட்டதல்ல
பல விடைகளுக்கான தேடுதல் தடங்கள்;
ஒரு
இடைவெளி என்பது நிசப்தமல்ல
பல வார்த்தைகள் வந்தமரும் வாசல்கள்;
ஒரு
இடைவெளி என்பது பிரிவல்ல
பல நினைவுகள் உரசிக் கொள்ளும் புள்ளிகள்;
தீரா-மீரா-வின்
இடைவெளி
சற்றுநிமிடத்திற்கு முன்
நிரப்பப்பட்டது;
(தொடரும்...)
வாள் பாய்ந்து இறந்தவர்கள் உண்டு;
வார்த்தைகள் பாய்ந்து
இறந்தவர்களும் உண்டு;
தீரா...
வார்த்தையால் வறுத்தெடுக்கப்பட்டான்
பார்த்தா தங்கையின் பதில்களால்;
அடுத்த வார்த்தை...
மீரா-வின்
இல்லம் மணக்கோலத்தில்
மீரா-வின்
உள்ளம் மரண கோலத்தில்;
என்றாள் வெண்ணிலா;
தீரா-வின் பொறுமை
பொசுக்கப்பட்டது;
தீரா-வின் கோபம்
கொழுந்துவிட்டது;
அடுத்த கணம்
காற்றாய் பறக்க ஆரம்பித்தான்
பார்த்தன் தடுக்கவில்லை
பின் தொடர்ந்தான்;
தீரா குதிரையில்
செல்வதை பார்த்த
பார்த்தனின் கண்களில்:
நெருப்புக்குள் தீப் பொறி பறப்பதாய்
காற்றைக் கிழித்து அம்பு நுழைவதாய்
கடலை துளைத்து கப்பல் நகர்ந்ததாய்
விண்னை உடைத்து மேகம் ஊடுருவியதாய்
மூங்கிலை பிளந்து வண்டு குடைந்ததாய்
மலையிலிருந்து அருவி பாய்வதாய்
தீரா - மீரா- வை தேடி;
மீரா-வின்
ஊர் எல்லைக்குள்
தீராவும்- பார்த்தாவும்
கழுகாய் பறந்து வந்தனர்;
கண் இமைக்கும் நிமிடத்தில்
மீரா-வின் வீட்டுக்குள் தீரா;
பாதுகாப்புக்கு வெளியே பார்த்தன்;
உருகும் ஊதுபத்தியாய்
கரையும் பனியாய்
கசிந்து கொண்டிருந்தால் மீரா;
இரும்பு உடல்கள்
எறும்பு அசைவாய் நெருங்கின
மீரா-விடம் தீரா;
நினைக்காத சம்பவங்கள்
நிகழும் நிமிடத்தில் தான்
உலகம் உருண்டுகிடக்கிறது;
மீரா நினைக்கவில்லை
தீரா அருகில் என்று;
தீரா நினைக்கவில்லை
மீரா அருகில் இன்று;
தீரா விரல்கள்
மீராவின் தேக தீண்டலில்;
அடுத்த நாளிகையில்
மீரா மீண்டால் துயரில்;
ஒரே நினைவு
அருகருகில்;
இரு கைகள்
பறவை நிலையில்;
நான்கு வழிகள்
மோதி வலிகள் மறந்தன;
தீரா- மீரா
இடைவெளி உடைகள் கழன்றன;
ஒரு
இடைவெளி என்பது வெற்றிடமல்ல;
பல கதைகளைச் சொல்லும் களம்;
ஒரு
இடைவெளி என்பது விடுபட்டதல்ல
பல விடைகளுக்கான தேடுதல் தடங்கள்;
ஒரு
இடைவெளி என்பது நிசப்தமல்ல
பல வார்த்தைகள் வந்தமரும் வாசல்கள்;
ஒரு
இடைவெளி என்பது பிரிவல்ல
பல நினைவுகள் உரசிக் கொள்ளும் புள்ளிகள்;
தீரா-மீரா-வின்
இடைவெளி
சற்றுநிமிடத்திற்கு முன்
நிரப்பப்பட்டது;
(தொடரும்...)
/vidhyasan.blogspot.com
அருமை, தொடருங்கள் வித்யாசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|