புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
25 Posts - 38%
heezulia
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
2 Posts - 3%
prajai
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலில் தோல்வி.....!  Poll_c10காதலில் தோல்வி.....!  Poll_m10காதலில் தோல்வி.....!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோல்வி.....!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sat Apr 27, 2013 7:07 am

கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.

தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!

ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்

உங்கள் அபிசேகா.






முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Apr 27, 2013 7:56 am

கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்

இன்றைய தலைமுறைக்கு காதல் கடிதத்தின் சுகமும் வலியும் தெரியாது ...இன்றைக்கும் என்னிடம் இருக்கிறது அவளுக்காக எழுதிய முதல் கடிதம் ...
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Apr 27, 2013 7:59 am

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....

காதலித்த பெண்ணிடம் செலுத்திய அன்பில் பாதி ஒரு நாய்க்குட்டியிடம் காட்டுங்கள் ..உங்கள் கவலைகள் கண்டிப்பாக மாறும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 27, 2013 12:46 pm

ரொம்ப அருமை அபிசேகா அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 2:12 pm

நன்று அபி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 2:13 pm

SajeevJino wrote:காதலித்த பெண்ணிடம் செலுத்திய அன்பில் பாதி ஒரு நாய்க்குட்டியிடம் காட்டுங்கள் ..உங்கள் கவலைகள் கண்டிப்பாக மாறும்
ரொம்ப சரி சஜீவ்.

(நாயைக் கைவிட்டாலும் இந்த மாதிரி கவிதை எழுதாதுன்னு சொல்றீங்க) புன்னகை




joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sun Apr 28, 2013 6:50 am

SajeevJino wrote:
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்

இன்றைய தலைமுறைக்கு காதல் கடிதத்தின் சுகமும் வலியும் தெரியாது ...இன்றைக்கும் என்னிடம் இருக்கிறது அவளுக்காக எழுதிய முதல் கடிதம் ...

ஏன் நீங்கள் அவளுக்காக எழுதிய இந்த முதல் கடிதத்தை அனுப்பவில்லை ?
அனுப்பி இருந்தால் உங்கள் காதல் மலர்ந்திருக்கும் அல்லவா...




முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Apr 28, 2013 7:53 am

joisy wrote:ஏன் நீங்கள் அவளுக்காக எழுதிய இந்த முதல் கடிதத்தை அனுப்பவில்லை ?
அனுப்பி இருந்தால் உங்கள் காதல் மலர்ந்திருக்கும் அல்லவா...

முதலில் பயமாக தான் இருந்தது ..அப்புறம் எப்படியோ தைரியத்தோடு கடிதத்தை அவளிடம் கொடுத்தேன் .அவள் அதை அப்படியே என் முகத்தில் வீசி விட்டாள்...பிறகு அவள் புத்தகத்தில் வைத்தேன் அதையும் மறுநாள் காலைலேயே என்னிடம் திருப்பி தந்து விட்டாள் ...



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sun Apr 28, 2013 8:24 am

நண்பா...!
ஒரு தலைக் காதல்...
ஓரம் கட்டி விடும்.
இரு தலைக் காதல்...
இதயத்தை குளிர வைக்கும்.




முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Apr 28, 2013 8:51 am

கொள்ளை கொண்ட மனதை பிடிக்காதவள்
வெள்ளை தாள் கொண்ட மை வரிகளையா பிடிக்கும் ....




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக