புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_m10காதலில் தோல்வி.....!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோல்வி.....!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sat Apr 27, 2013 7:07 am

First topic message reminder :

கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.

தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!

ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்

உங்கள் அபிசேகா.






முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Apr 28, 2013 12:06 pm

அருமையான வரிகள் அக்கா.....வாழ்த்துக்கள்.... அன்பு மலர்



காதலில் தோல்வி.....!  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Apr 28, 2013 12:09 pm

SajeevJino wrote:
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....

காதலித்த பெண்ணிடம் செலுத்திய அன்பில் பாதி ஒரு நாய்க்குட்டியிடம் காட்டுங்கள் ..உங்கள் கவலைகள் கண்டிப்பாக மாறும்

உண்மையான அன்பு என்றும் எப்போதும் தோற்காது நண்பரே...



காதலில் தோல்வி.....!  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
joisy
joisy
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Postjoisy Sun Apr 28, 2013 8:33 pm

அனைத்து உள்ளங்களுக்கும்.....
உங்கள் அபிசேகாவின் நன்றிகள்.



முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Apr 29, 2013 8:03 am

joisy wrote:நண்பா...!
ஒரு தலைக் காதல்...
ஓரம் கட்டி விடும்.
இரு தலைக் காதல்...
இதயத்தை குளிர வைக்கும்.

ஆனாலும் ஒருதலை காதலின் சுகம் சொல்ல முடியாத சுகம் .....நினைவுகளிலேயே வசந்தம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Apr 29, 2013 8:05 am



Ahanya wrote:
உண்மையான அன்பு என்றும் எப்போதும் தோற்காது நண்பரே...

உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும்..நான் அனுபவித்துவிட்டேன்.



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Apr 29, 2013 8:37 am

SajeevJino wrote:

Ahanya wrote:
உண்மையான அன்பு என்றும் எப்போதும் தோற்காது நண்பரே...

உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும்..நான் அனுபவித்துவிட்டேன்.

அது உண்மைதான்....நான் சொன்னது காதலை அல்ல...



காதலில் தோல்வி.....!  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Apr 29, 2013 1:54 pm

Ahanya wrote:அது உண்மைதான்....நான் சொன்னது காதலை அல்ல...
நன்றி

மேற்கு உலகில் ஒரு பழமொழி உண்டு ..

நட்பை விட ஒரு சிறந்த உறவு வேண்டுமெனில் அது கண்டிப்பாக திருமண உறவாக தான் இருக்கும்....



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 29, 2013 3:02 pm

joisy wrote:கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.

தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!

ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்
உங்கள் அபிசேகா.
கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.


----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 3:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.


----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
உங்கள் காதல் அனுபவம் சூப்பர் அய்யா சூப்பருங்க

ஏற்றுகொண்டவளோடு ஏற்புடன் வாழ்வதே இனிமைதான் அய்யா




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 29, 2013 3:08 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை நன்று, பாராட்டுக்கள்....என் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது 1975 ம் வருடத்தில் நடந்தது.

“காதலிக்கிறேன் உனைநான்” என்றேன்
கருவாயனுக்கு காதலொரு கேடாயென்றாள்
“ஆதலினால் காதல்செய்” என்றந்தநம்
எட்டயபுரக் கவிசொன்னாரே என்றேன்
பேதமில்லை நீயும்போயந்த முண்டாசுப்
பேர்கவியையே காதலியும் என்றாள்
ஏதம்தான் என்றாலும் அவளைவிட்டேன்
ஏற்புடனே வாழ்கின்றேன் இன்றுநன்றாய்.


----முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.
பிளாஷ்பக் அருமை , ஆமாம் இதெல்லாம் அம்மாவுக்கு தெரியுமா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக