புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
55 Posts - 63%
heezulia
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
50 Posts - 63%
heezulia
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_m10 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாக்களின் வலிதான் "தங்கமீன்கள்'!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 02, 2013 12:11 pm

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/1230_501363799936722_216349288_n.jpg

"இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்...''.

""மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்....''.

""மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்.

முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...'' ட்ரெய்லரில் அடுத்தடுத்து வரும் வசனங்கள் மனதில் பதிகிறது. "கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம், அடுத்து "தங்க மீன்கள்' மூலம் தூண்டில் போட வருகிறார்.

"கற்றது தமிழ்' மூலம் தமிழ் கற்ற இளைஞர்களின் வாழ்வியலை பொது விவாதத்துக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது "தங்க மீன்கள்', அதே சமூக நோக்கம்தான் மையமா..?

சமூக நோக்கம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கற்றது தமிழில் தொட்ட அதே கல்விதான் இதிலும் பிரதானம். இலக்கியத்தில் பொருள் வயிற்பிரிதல் தலைவன் இயல்பு என்ற பகுதி உண்டு. பொருள் தேடி தலைவன் சென்று விட தலைவி படும் கஷ்டங்களை பாடல்கள் சொல்லும். மனைவி, மகளை பிரிந்து பொருள் தேடி செல்வது ஒரு ஆணுக்கு இந்த சமூகம் தந்திருக்கும் கடமை. அதை ஆற்ற அவன் படும் கஷ்டங்கள்தான் கதை நெடுகிலும் இருக்கும். அப்படி பொருள் தேடி, பணம் தேடி மகள்களை பிரிந்து தொலை தூரம் சென்று விடும் அப்பாக்களுக்கு வாழ்வு நெடுகிலும் வலி. இதனால் ஒவ்வொரு அப்பாவும் எவ்வளவு இழந்திருப்பான்? அப்பாவை பிரிந்து துயறுரும் மகள் சிந்துகிற கண்ணீருக்கு பெயர் என்ன? வாழ்க்கையின் சாராம்சம் கூட்டி கழித்துப் பார்த்தால் என்ன இருக்கும் சொல்லுங்க? அந்த குறைதான் படம். நேர்மையாக கிடைக்காத கல்வி குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பது கதையின் உள்நாதம். இதோ சென்னையில் தங்கி சினிமாவில் நான் வாழ்கிறேன். ஏதோ ஒரு மூலையில் என் வருகையை எதிர்பார்த்து என் மகள் காத்திருக்கிறாள். அன்பு தகப்பனாக அந்த வலியை நான் உணர்ந்தேன். அதை மற்றவர்களுக்கும் எடுத்து வைக்கிறேன். கனவில் இருப்பதை படமாக்காமல், நிஜத்தில் உணர்ந்ததை படமாக்கி இருக்கிறேன். பொருள் தேடி, பணம் தேடி வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களுக்கும், பிரிந்து தவிக்கிற எல்லா மகள்களுக்கும் இந்தப் படம் அர்ப்பணம்.

இவ்வளவு அழுத்தம் இருக்கிற கதையில் புதுமுகங்கள் எப்படி....?

இது கடைசி வரைக்கும் கதை சொல்லும். ஏதாவது ஒரு இடத்தில் செயற்கைத்தனம் இருந்தால் முகம் சுழிப்பீங்க. அதனால்தான் நடிக்க தெரிந்தவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. நான் நினைத்த அச்சு அசல் வாழ்க்கைக்கு அவர்தான் பொருத்தம். அந்த நடிப்பின் கண்ணியம் படத்துக்கு பலம். சாதனா என்ற சிறுமி என் மகளாக நடித்திருக்கிறாள். இந்த சின்ன வயதில் இது மாதிரியான இயல்பை கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். அந்த கஷ்டங்களை தனித்துவமாக மாற்றி காட்டியிருக்கிறாள்.

நீங்களும் நடிக்க வந்து விட்டீர்களே...?

கௌதம்மேனன் மாதிரியான படைப்பாளியால்தான் இது மாதிரியான கதையை புரிந்து கொள்ள முடியும். நல்ல படைப்பை பார்க்காதவன், நல்ல எழுத்தைப் படிக்காதவனுக்கு இதிலுள்ள வாழ்க்கை புரியாது. படத்துக்கு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது, கைகொடுத்து நின்றார். கதையை சொல்லும் போது, கொஞ்சம் நடித்து காட்டி சொன்னேன். கௌதம் மேனன் கதையை கேட்டு விட்டு, ""நீங்களே நடிப்பதாக இருந்தால், இதை தயாரிக்கிறேன்'' என்றார். எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அடர்ந்த தாடி, கண்ணாடி போட்ட முகம்தான் இதற்கு சரி என்று அவருக்கு தோன்றியது. இது என் வாழ்க்கையில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கதையல்ல. உங்கள் வாழ்க்கையும், உங்களை பிரிந்து வாடும் அன்பு மகளின் வாழ்வும் இருக்கிறது. அப்படியொரு கதையில் நான் நடித்தால் என்ன தவறு?

காமெடி படங்களுக்குதான் இப்போது உத்திரவாதம்... சில நேரங்களில் எதார்த்த முயற்சிகள் தோற்று விடுகிறதே...?

பயம்தான் வருகிறது. எதார்த்தம் மீது சில இயக்குநர்களுக்கு இருக்கும் தவறான பார்வைதான் அதற்கு காரணம். ஒரு சாயலில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதே சாயலில் பத்து படங்கள் வருகிறது. அதனால்தான் சில நேரங்களில் காமெடி பக்கம் இளைப்பாற வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன்.. ஒரு வாழ்க்கை.. அதை பின் தொடர்ந்தால் நல்ல கதை கிடைக்கும். அந்த தேடலில் வருவதுதான் உண்மையான எதார்த்தம்.



 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 02, 2013 12:48 pm

உங்கள் படைப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.! சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 12:51 pm

நல்ல படமாக இருந்தால் வெற்றி அடைய வாழ்த்துக்கள்




 அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! M அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! U அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! T அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! H அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! U அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! M அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! O அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! H அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! A அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! M அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! E அப்பாக்களின் வலிதான்  "தங்கமீன்கள்'! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக