புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 01, 2013 10:44 pm

1) அ + உ + ம =

2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.

3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)

4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.

5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.

6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?

7) .............................................உருகார் எதற்கும் உருகார்.

8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?

9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?

10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 01, 2013 10:50 pm

1. பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ...
7. திருவாசகத்திற்கு .
9. சிவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 11:32 pm

2. மயில்,சேவல்,

9. நடராஜர்




ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Tஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Oஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Aஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Eஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 11:34 pm

6. சரஸ்வதி




ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Tஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Oஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Aஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Eஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 01, 2013 11:35 pm

4. வானில் இருந்து ஒலிக்கும் குரல்
5. தான்தோன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 11:40 am

சரியான விடை அளித்தவர்கள்:
1) அ + உ + ம =
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
முத்து சொன்ன விடை: மயில், சேவல் இன்னும் இரண்டு பாக்கி உள்ளது முத்து
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பூவன் சொன்னது (பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ... ) சரியான விடை அல்ல
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது - வானில் இருந்து ஒலிக்கும் குரல் (சரியானதுதான். இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்)
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது – தான்தோன்றி = சரியான விடை
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
முத்து சொன்ன விடை = சரஸ்வதி. சரி. ஆனால் இன்னும் 3 பேர்கள் உள்ளனர். அவர்களில் முதல்வனையும் சொல்லவேண்டும்.
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
பூவன் சொன்னது = திருவாசகத்திற்கு = சரியான விடை
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
பூவன் மற்றும் முத்து சொன்ன விடை = சிவன், நடராசர் சரியானவிடை.
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?

பதில் அளித்த பூவன் மற்றும் முத்துவுக்கு வாழ்த்துக்கள். சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 03, 2013 11:48 am

சிறந்த திரி , தொடருங்கள் சாமி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 12:13 pm


சாமி wrote:1) அ + உ + ம =
ஓம்காரம்

சாமி wrote:2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
சேவல் மயில் , ஆடு , ஐராவதம் யானை (எங்க குல தெய்வம் சுவாமினாதசுவாமியின் வாகனம் இந்த தலத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம் என்னும் சிறப்பும் உண்டு )

சாமி wrote:3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
அம்மையப்பன் , சிவசக்தி , அர்த்தநாரிஸ்வரர் (எழுத்து பிழை இருக்கானு தெரியல)

சாமி wrote:4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
இறைவன் குரல்

சாமி wrote:5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
தான்தோன்றி

சாமி wrote:6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
???????????

சாமி wrote:7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
திருவாசகத்திற்கு

சாமி wrote:8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
கண்ணன்

சாமி wrote:9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
நடராஜர்

சாமி wrote:10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?
தொல்காப்பியம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jun 03, 2013 2:06 pm

2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
பதில் - 2 சேவல்கள், 2 மயில்கள்

3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பதில் - சிவசக்தி,

4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பதில் - உடலற்றது (சரீரம் - உடல், அ+சரீரி - உடல்+அற்றது=உடலற்றது)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 4:45 pm

பார்த்திபன் wrote:2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
பதில் - 2 சேவல்கள், 2 மயில்கள்
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்) பதில் - சிவசக்தி,
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பதில் - உடலற்றது (சரீரம் - உடல், அ+சரீரி - உடல்+அற்றது=உடலற்றது)

மகிழ்ச்சி உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக