புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- கிராமத்தான்பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
First topic message reminder :
ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!
எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?
தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?
ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?
நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.
பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.
லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?
கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீனவர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?
"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?
இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?
திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?
உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒரு சிறு இனைப்பு, "ருபர்ட் முர்டோர்ச்" என்ற கோடிஸ்வர கிறிஸ்துவனின் நிறுவனம்தான் ஸ்டார் குழுமம். அதில் நீயா நானா எனும் நிகழ்ச்சியை நடத்துவதும் "மெர்குரி க்ரியேஷன்ஸ்" என்கிற கிறிஸ்துவ நிறுவனம்தான். அதன் சி.இ.ஓவும் ஒரு கிறிஸ்துவனான "ஆண்டனி" என்பவன் தான். இதை ஸ்பான்சர் செய்பவர்களும் ஆச்சி மசாலா எனும் கிறிஸ்துவ குழுமம். இதன் எம் டி. ஐசக் எனும் நாகர்கோவில் கிறிஸ்துவன். ஆக மொத்தம் பெரிய கிறிஸ்துவ கும்பலே பின்னனியில் உள்ளது.
மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.
மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in
நன்றி @Enlightened Master https://www.facebook.com/enlightened.master.3
இதுதான் ஜனநாயகமா?
https://www.facebook.com/jananayagam
ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!
எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?
தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?
ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?
நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.
பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.
லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?
கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீனவர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?
"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?
இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?
திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?
உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒரு சிறு இனைப்பு, "ருபர்ட் முர்டோர்ச்" என்ற கோடிஸ்வர கிறிஸ்துவனின் நிறுவனம்தான் ஸ்டார் குழுமம். அதில் நீயா நானா எனும் நிகழ்ச்சியை நடத்துவதும் "மெர்குரி க்ரியேஷன்ஸ்" என்கிற கிறிஸ்துவ நிறுவனம்தான். அதன் சி.இ.ஓவும் ஒரு கிறிஸ்துவனான "ஆண்டனி" என்பவன் தான். இதை ஸ்பான்சர் செய்பவர்களும் ஆச்சி மசாலா எனும் கிறிஸ்துவ குழுமம். இதன் எம் டி. ஐசக் எனும் நாகர்கோவில் கிறிஸ்துவன். ஆக மொத்தம் பெரிய கிறிஸ்துவ கும்பலே பின்னனியில் உள்ளது.
மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.
மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in
நன்றி @Enlightened Master https://www.facebook.com/enlightened.master.3
இதுதான் ஜனநாயகமா?
https://www.facebook.com/jananayagam
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த மாறுபட்ட என் கருத்தை பதிவிட விரும்புகிறேன் - தவறாக கருத வேண்டாம் நண்பர்களே:
இந்தக் கருத்தை பகிர்வதால் நான் விஜய் டிவிக்கோ அல்லது கிருத்தவ மதத்தினருக்கோ கொடி பிடிக்கவில்லை.
மதமாற்றம், மதத்திணிப்பு இதுபோல் எதுவாக இருந்தாலும் அதை நானும் எதிர்ப்பவன் தான். எந்த மதத்தினர் அதை செய்தாலும் தவறே.
எனக்கு இறை நம்பிக்கை, மதப்பற்று இதில் நம்பிக்கை இல்லை - அது என் விருப்பம்.
இந்த கட்டுரை எழுதியவர் கண்டிப்பாக நடுநிலையாக எழுதவில்லை - மத பிரிவினையை தூண்டவே எழுதியதாக கருதுகிறேன்.
நானுன் விஜய் டிவியை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் - எனக்கு ஒருபோதும் இவர் சொல்லியதுபோல் தோன்றவில்லை. சில நிகழ்சிகள் இந்த கட்டுரையாளர் சொல்லியவற்றை நான் பார்க்கவில்லை.
நானறிந்தவரை இந்து மதத்தை வேறு எந்த மதமும் அழிக்க இயலாது காரணம் இந்த மதத்தில் மட்டுமே அத்தனை சுதந்திரம் இருக்கிறது. இந்து மதத்தில் சிலரின் அல்லது சில பிரிவினரின் அடக்குமுறை காரணமாகவும், பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பிற மதத்துக்கு மாறினார்கள் அல்லது மாற்றப் பட்டார்கள். இது இந்து மதத்தின் குறை இல்லை அதில் வந்த சிலரின் தவறான அணுகுமுறையினால் தான்.
இதேபோல் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதன் தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார், நடத்துபவர் யார், ஒலி ஒளி இயக்குனர் யார் என்று பார்த்து அவர்களின் பரம்பரையவே ஆராயத் துவங்கினால் ஒரு நிகழ்ச்சியையும் நாம் பார்க்க இயலாது.
விஷக் கருத்துகளை பரப்பி மேலும் சமூகத்தை பிளவுபடுத்தவே இது உதவும். மத நல்லிணக்கமே இல்லாது போனால் தான் அதில் அரசியல் நடத்தி ஆதாயம் பார்க்க முடியும் என்று இன்று விஷமிகள் எல்லா மதத்திலும் பரவி வருகின்றனர்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அல்லது அது தவறாக இருப்பின் உங்கள் கருத்தை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு தெரியப் படுத்துங்கள். அதை விடுத்து மத விரோத சக்திகளுடன் சேர்ந்து மதத்தினருக்கிடையே பிரிவினையை தூண்டாதீர்கள்.
சுமாராக ஓடி டப்பாவுக்குள் போகும் படங்களை மத சாயம் பூசி வெற்றி படங்கள் ஆக்கியதும் இந்த மதத்தினால் தான். எனவே வியாபார நோக்கிலும், அரசியல் செய்யும் எண்ணத்தாலும் தான் இன்று மத வெறியாளர்கள் காய் நகர்த்தி பிளவை உண்டு பண்ணுகிறார்கள்.
அவரவர் மதத்தை போற்றுதலில் எந்த தவறும் இல்லை. அடுத்த மதத்தை இழிவு படுத்துவது தவறு தான். இதை எந்த மதத்தினர் செய்தாலும் தவறு தான்.
எனைப் பொருத்தவரை இந்த தொலைகாட்சி மத விரோத போக்கை கடைபிடிக்கவில்லை என்பதே. சமூகம் அல்ட்ரா மாடர்னாக மாறி வருவதையும் பழைய நடைமுறைகளை அனைத்து மதத்தினரும் மறந்து முற்போக்காக செல்வதாக நினைத்து தவறான வழியில் போவதைத் தான் ஒரு சில நிகழ்சிகளில் நாம் பார்க்க முடிகிறது. பல அடிமைத்தனமான கருத்துகளையும் உடைத்து சமூகம் முன்னேருவதையும் பார்க்க முடிகிறது.
எனவே நடுநிலையோடு அவர்களும் செயல்படட்டும் நாமும் நடுநிலையோடு பார்ப்போம்.
எந்த மதத்தையும் எந்த மதமும் அழிக்க முடியாது. தன் மதத்தை சரியாக அறியாதவனும், தன் வளர்ச்சிக்கு எதையும் விலையாக தர நினைக்கும் அந்த சிலர் தான் மதம் மாறுவார்கள் - அது அவர்களின் முட்டாள்தனம் - இதுபோல் முட்டாள்கள் அந்த மதத்தில் இல்லாதிருப்பதே மேல்.
பிரிவினையை தூண்டும் கட்டுரைகளை படித்தாலும் நடுநிலையோடு படிக்க வேண்டுகிறேன் நண்பர்களே. இந்த பிரிவினை வாதிகளுக்கு துணை நின்று சமூகத்தை கூறுபோட நாமும் காரணம் ஆகவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
உங்கள் கருத்தை சொன்னதுபோல் இது என் கருத்து - இதில் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை எனவே மீண்டும் இத்திரியில் வந்து விவாதிக்க மாட்டேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி விடுங்கள் என் பதிவை.
இந்தக் கருத்தை பகிர்வதால் நான் விஜய் டிவிக்கோ அல்லது கிருத்தவ மதத்தினருக்கோ கொடி பிடிக்கவில்லை.
மதமாற்றம், மதத்திணிப்பு இதுபோல் எதுவாக இருந்தாலும் அதை நானும் எதிர்ப்பவன் தான். எந்த மதத்தினர் அதை செய்தாலும் தவறே.
எனக்கு இறை நம்பிக்கை, மதப்பற்று இதில் நம்பிக்கை இல்லை - அது என் விருப்பம்.
இந்த கட்டுரை எழுதியவர் கண்டிப்பாக நடுநிலையாக எழுதவில்லை - மத பிரிவினையை தூண்டவே எழுதியதாக கருதுகிறேன்.
நானுன் விஜய் டிவியை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் - எனக்கு ஒருபோதும் இவர் சொல்லியதுபோல் தோன்றவில்லை. சில நிகழ்சிகள் இந்த கட்டுரையாளர் சொல்லியவற்றை நான் பார்க்கவில்லை.
நானறிந்தவரை இந்து மதத்தை வேறு எந்த மதமும் அழிக்க இயலாது காரணம் இந்த மதத்தில் மட்டுமே அத்தனை சுதந்திரம் இருக்கிறது. இந்து மதத்தில் சிலரின் அல்லது சில பிரிவினரின் அடக்குமுறை காரணமாகவும், பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பிற மதத்துக்கு மாறினார்கள் அல்லது மாற்றப் பட்டார்கள். இது இந்து மதத்தின் குறை இல்லை அதில் வந்த சிலரின் தவறான அணுகுமுறையினால் தான்.
இதேபோல் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதன் தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார், நடத்துபவர் யார், ஒலி ஒளி இயக்குனர் யார் என்று பார்த்து அவர்களின் பரம்பரையவே ஆராயத் துவங்கினால் ஒரு நிகழ்ச்சியையும் நாம் பார்க்க இயலாது.
விஷக் கருத்துகளை பரப்பி மேலும் சமூகத்தை பிளவுபடுத்தவே இது உதவும். மத நல்லிணக்கமே இல்லாது போனால் தான் அதில் அரசியல் நடத்தி ஆதாயம் பார்க்க முடியும் என்று இன்று விஷமிகள் எல்லா மதத்திலும் பரவி வருகின்றனர்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அல்லது அது தவறாக இருப்பின் உங்கள் கருத்தை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு தெரியப் படுத்துங்கள். அதை விடுத்து மத விரோத சக்திகளுடன் சேர்ந்து மதத்தினருக்கிடையே பிரிவினையை தூண்டாதீர்கள்.
சுமாராக ஓடி டப்பாவுக்குள் போகும் படங்களை மத சாயம் பூசி வெற்றி படங்கள் ஆக்கியதும் இந்த மதத்தினால் தான். எனவே வியாபார நோக்கிலும், அரசியல் செய்யும் எண்ணத்தாலும் தான் இன்று மத வெறியாளர்கள் காய் நகர்த்தி பிளவை உண்டு பண்ணுகிறார்கள்.
அவரவர் மதத்தை போற்றுதலில் எந்த தவறும் இல்லை. அடுத்த மதத்தை இழிவு படுத்துவது தவறு தான். இதை எந்த மதத்தினர் செய்தாலும் தவறு தான்.
எனைப் பொருத்தவரை இந்த தொலைகாட்சி மத விரோத போக்கை கடைபிடிக்கவில்லை என்பதே. சமூகம் அல்ட்ரா மாடர்னாக மாறி வருவதையும் பழைய நடைமுறைகளை அனைத்து மதத்தினரும் மறந்து முற்போக்காக செல்வதாக நினைத்து தவறான வழியில் போவதைத் தான் ஒரு சில நிகழ்சிகளில் நாம் பார்க்க முடிகிறது. பல அடிமைத்தனமான கருத்துகளையும் உடைத்து சமூகம் முன்னேருவதையும் பார்க்க முடிகிறது.
எனவே நடுநிலையோடு அவர்களும் செயல்படட்டும் நாமும் நடுநிலையோடு பார்ப்போம்.
எந்த மதத்தையும் எந்த மதமும் அழிக்க முடியாது. தன் மதத்தை சரியாக அறியாதவனும், தன் வளர்ச்சிக்கு எதையும் விலையாக தர நினைக்கும் அந்த சிலர் தான் மதம் மாறுவார்கள் - அது அவர்களின் முட்டாள்தனம் - இதுபோல் முட்டாள்கள் அந்த மதத்தில் இல்லாதிருப்பதே மேல்.
பிரிவினையை தூண்டும் கட்டுரைகளை படித்தாலும் நடுநிலையோடு படிக்க வேண்டுகிறேன் நண்பர்களே. இந்த பிரிவினை வாதிகளுக்கு துணை நின்று சமூகத்தை கூறுபோட நாமும் காரணம் ஆகவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
உங்கள் கருத்தை சொன்னதுபோல் இது என் கருத்து - இதில் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை எனவே மீண்டும் இத்திரியில் வந்து விவாதிக்க மாட்டேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி விடுங்கள் என் பதிவை.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
யினியவன் wrote:இந்த மாறுபட்ட என் கருத்தை பதிவிட விரும்புகிறேன் - தவறாக கருத வேண்டாம் நண்பர்களே:
இந்தக் கருத்தை பகிர்வதால் நான் விஜய் டிவிக்கோ அல்லது கிருத்தவ மதத்தினருக்கோ கொடி பிடிக்கவில்லை.
மதமாற்றம், மதத்திணிப்பு இதுபோல் எதுவாக இருந்தாலும் அதை நானும் எதிர்ப்பவன் தான். எந்த மதத்தினர் அதை செய்தாலும் தவறே.
எனக்கு இறை நம்பிக்கை, மதப்பற்று இதில் நம்பிக்கை இல்லை - அது என் விருப்பம்.
இந்த கட்டுரை எழுதியவர் கண்டிப்பாக நடுநிலையாக எழுதவில்லை - மத பிரிவினையை தூண்டவே எழுதியதாக கருதுகிறேன்.
நானுன் விஜய் டிவியை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் - எனக்கு ஒருபோதும் இவர் சொல்லியதுபோல் தோன்றவில்லை. சில நிகழ்சிகள் இந்த கட்டுரையாளர் சொல்லியவற்றை நான் பார்க்கவில்லை.
நானறிந்தவரை இந்து மதத்தை வேறு எந்த மதமும் அழிக்க இயலாது காரணம் இந்த மதத்தில் மட்டுமே அத்தனை சுதந்திரம் இருக்கிறது. இந்து மதத்தில் சிலரின் அல்லது சில பிரிவினரின் அடக்குமுறை காரணமாகவும், பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பிற மதத்துக்கு மாறினார்கள் அல்லது மாற்றப் பட்டார்கள். இது இந்து மதத்தின் குறை இல்லை அதில் வந்த சிலரின் தவறான அணுகுமுறையினால் தான்.
இதேபோல் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதன் தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார், நடத்துபவர் யார், ஒலி ஒளி இயக்குனர் யார் என்று பார்த்து அவர்களின் பரம்பரையவே ஆராயத் துவங்கினால் ஒரு நிகழ்ச்சியையும் நாம் பார்க்க இயலாது.
விஷக் கருத்துகளை பரப்பி மேலும் சமூகத்தை பிளவுபடுத்தவே இது உதவும். மத நல்லிணக்கமே இல்லாது போனால் தான் அதில் அரசியல் நடத்தி ஆதாயம் பார்க்க முடியும் என்று இன்று விஷமிகள் எல்லா மதத்திலும் பரவி வருகின்றனர்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அல்லது அது தவறாக இருப்பின் உங்கள் கருத்தை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு தெரியப் படுத்துங்கள். அதை விடுத்து மத விரோத சக்திகளுடன் சேர்ந்து மதத்தினருக்கிடையே பிரிவினையை தூண்டாதீர்கள்.
சுமாராக ஓடி டப்பாவுக்குள் போகும் படங்களை மத சாயம் பூசி வெற்றி படங்கள் ஆக்கியதும் இந்த மதத்தினால் தான். எனவே வியாபார நோக்கிலும், அரசியல் செய்யும் எண்ணத்தாலும் தான் இன்று மத வெறியாளர்கள் காய் நகர்த்தி பிளவை உண்டு பண்ணுகிறார்கள்.
அவரவர் மதத்தை போற்றுதலில் எந்த தவறும் இல்லை. அடுத்த மதத்தை இழிவு படுத்துவது தவறு தான். இதை எந்த மதத்தினர் செய்தாலும் தவறு தான்.
எனைப் பொருத்தவரை இந்த தொலைகாட்சி மத விரோத போக்கை கடைபிடிக்கவில்லை என்பதே. சமூகம் அல்ட்ரா மாடர்னாக மாறி வருவதையும் பழைய நடைமுறைகளை அனைத்து மதத்தினரும் மறந்து முற்போக்காக செல்வதாக நினைத்து தவறான வழியில் போவதைத் தான் ஒரு சில நிகழ்சிகளில் நாம் பார்க்க முடிகிறது. பல அடிமைத்தனமான கருத்துகளையும் உடைத்து சமூகம் முன்னேருவதையும் பார்க்க முடிகிறது.
எனவே நடுநிலையோடு அவர்களும் செயல்படட்டும் நாமும் நடுநிலையோடு பார்ப்போம்.
எந்த மதத்தையும் எந்த மதமும் அழிக்க முடியாது. தன் மதத்தை சரியாக அறியாதவனும், தன் வளர்ச்சிக்கு எதையும் விலையாக தர நினைக்கும் அந்த சிலர் தான் மதம் மாறுவார்கள் - அது அவர்களின் முட்டாள்தனம் - இதுபோல் முட்டாள்கள் அந்த மதத்தில் இல்லாதிருப்பதே மேல்.
பிரிவினையை தூண்டும் கட்டுரைகளை படித்தாலும் நடுநிலையோடு படிக்க வேண்டுகிறேன் நண்பர்களே. இந்த பிரிவினை வாதிகளுக்கு துணை நின்று சமூகத்தை கூறுபோட நாமும் காரணம் ஆகவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
உங்கள் கருத்தை சொன்னதுபோல் இது என் கருத்து - இதில் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை எனவே மீண்டும் இத்திரியில் வந்து விவாதிக்க மாட்டேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி விடுங்கள் என் பதிவை.
அடங்கப்பா இவுங்களுக்கு விஜய் டிவி மேல என்ன காண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சான்ஸ் கொடுக்கமாடேனு சொல்லிட்டாங்களா எனக்கு தெரிந்தவரை / பார்த்தவரை உருப்படியான நிகழ்சிகள் வருவது விஜய் டிவியில்தான் சன் டிவி , ஜீ தமிழ் ஜெய டிவி சீரியல்கள் செய்வதைவிடவா ஹிந்து மதி இவர்கள் கேவலபடுத்திட்டாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யினியவன் அண்ணா சொல்வது போல் நானும் இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக பார்க்கிறேன் அவர் சொன்னபடி எனக்கு தெரியவில்லை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:உங்க டிஷ் ஆன்டனாவில் ஏதாவது பிரச்சனையா இருக்கும் உடனே சரிபார்க்கவும்Manik wrote:யினியவன் அண்ணா சொல்வது போல் நானும் இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக பார்க்கிறேன் அவர் சொன்னபடி எனக்கு தெரியவில்லை
இல்ல பாஸ் கரண்ட் கட் ல கண்பியுஸ் ஆயிட்டாரு..!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இனியவரின் கருத்து வரவேற்க தக்கது நடுநிலயானதும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கிருத்துவர்களும் இஸ்லாமிய சகோரதர்கள் மதத்தை பற்றிப் பேசும் பொழுது அது மதப்பற்று, இந்துக்கள் இந்த செயலை செய்யும் பொழுது அதன் பெயர் மதப்பிரிவினை வாதம்.
நிகழ்ச்சிகளை முழுவதும் பார்த்து, அதில் நடந்த விவாதங்களையும் பார்த்து கருத்து சொல்லும் பொழுதே அது நடுநிலைமை, தாலி பற்றிய விவாதத்தை நடத்திய கூட்டம், முக்காடைப் பற்றியும் விவாதம் செய்தால் அது நடுநிலைமை...அப்படி இல்லாது இருக்கும் பொழுது அதன் பெயர் பணம் கொடுத்தவருக்கு வாலாட்டும் செயல் தான்.
காந்தி காலம் முதலே இப்படித் தானே ஏமாற்றுகிறார்கள்.
நிகழ்ச்சிகளை முழுவதும் பார்த்து, அதில் நடந்த விவாதங்களையும் பார்த்து கருத்து சொல்லும் பொழுதே அது நடுநிலைமை, தாலி பற்றிய விவாதத்தை நடத்திய கூட்டம், முக்காடைப் பற்றியும் விவாதம் செய்தால் அது நடுநிலைமை...அப்படி இல்லாது இருக்கும் பொழுது அதன் பெயர் பணம் கொடுத்தவருக்கு வாலாட்டும் செயல் தான்.
காந்தி காலம் முதலே இப்படித் தானே ஏமாற்றுகிறார்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நானுன் விஜய் டிவியை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் - எனக்கு ஒருபோதும் இவர் சொல்லியதுபோல் தோன்றவில்லை.
இதேபோல் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதன் தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார், நடத்துபவர் யார், ஒலி ஒளி இயக்குனர் யார் என்று பார்த்து அவர்களின் பரம்பரையவே ஆராயத் துவங்கினால் ஒரு நிகழ்ச்சியையும் நாம் பார்க்க இயலாது.
உண்மை.உண்மை.உண்மை.
எந்த மதத்தையும் எந்த மதமும் அழிக்க முடியாது.
100% உண்மை.
உங்கள் கருத்தை சொன்னதுபோல் இது என் கருத்து - இதில் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை எனவே மீண்டும் இத்திரியில் வந்து விவாதிக்க மாட்டேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி விடுங்கள் என் பதிவை.
அண்ணா ஒரு போக்கு இணைய வலைதளங்களில் உலா வருகிறது.அது வெகுஜன மத்தியில் வெகுபிரபலம் பெற்று வருபவர்களை அடித்து துவைக்கும் செயல்.ஆரோக்கியம்தான்.ஆனால் நடுநிலையின்றி நையப்புடைப்பது ஏன்? என்ற கேள்வி எழவே செய்கிறது.
நிகழ்ச்சியை விமர்சிக்கட்டும்.நிகழ்ச்ச் நடத்துபவர்களின் பின்புலங்களைத் தனிப்பட்ட முறையில் ஏக வசனத்தில் பேசி உமிழ்நீரை உமிழ்வது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.
ம்ம்ம்...கருத்து சுதந்திரம்-ஜனநாயகம் வாழ்க.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.
இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.
உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.
இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.
உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விஜய் டிவி கோபிநாத்தின் காரசாரமான பேச்சு
» ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
» “அம்மா” அனுமதித்தால்தான் நடைப்பயணம்! சீமானின் இரட்டை வேடம்!
» மூவரின் தூக்கு விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்: தமிழருவி மணியன்
» இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம்
» ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
» “அம்மா” அனுமதித்தால்தான் நடைப்பயணம்! சீமானின் இரட்டை வேடம்!
» மூவரின் தூக்கு விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்: தமிழருவி மணியன்
» இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|