புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
2 Posts - 6%
heezulia
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 31, 2013 8:53 am

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Laketobedistilled



சென்னைக்கு குடிநீர் அனுப்பும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் ஏரியை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து தற்போது நீரின்றி ஏரி வறண்டு காணப்படுகிறது.இதையடுத்து மக்கள் நடந்தே ஏரியை கடந்து ஏரியின் மேற்கு கரையில் உள்ள சித்தமல்லி, அகரபுத்தூர், ப.புத்தூர், கருணாகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்கின்றனர்.

தமிழக முதல்வர் வீராணம்ஏரியை தூர் வாருவதற்கு முதல் கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இது வரை இப் பணி தொடங்கப்படவில்லை.

தற்போது வறண்டுள்ள நிலையை பயன்படுத்தி, வீராணம் ஏரியை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு தூர்வாரும்போது, ஏரியிலிருந்து வண்டல் மண்ணை தங்களது வயல்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 31, 2013 8:56 am

சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 10:20 am

சென்னை மக்களின் நிலை பரிதாபம் தான் சோகம் சோகம் சோகம்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Tமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Oமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Aமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Eமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 31, 2013 10:54 am

அடுத்து மணல் கொள்ளை அடிக்க ஏதுவான இடம்,,,

மழை பெருக்க வழி செய்யாமல், மானியம் பெறவே இன்றைய விவசாயிகளை தலைவர்கள் தூண்டுகிறார்கள்...



சதாசிவம்
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 11:10 am

மினரல் வாட்டர் ஏஜெண்டுகள், தண்ணி லாரி ஓனர்கள் இவர்களுக்குத்தான் கோடையில் காலத்தில் நல்ல பணமழை.

மக்களுக்கு வெறும் கண்ணீர் மழை தான் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 2:46 pm

ராஜு சரவணன் wrote:மினரல் வாட்டர் ஏஜெண்டுகள், தண்ணி லாரி ஓனர்கள் இவர்களுக்குத்தான் கோடையில் காலத்தில் நல்ல பணமழை.

மக்களுக்கு வெறும் கண்ணீர் மழை தான் புன்னகை

நிதர்சனமான உண்மை தான்




முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Tமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Oமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Aமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Eமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 31, 2013 2:52 pm

உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 3:02 pm

உமா wrote:உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்

எங்க ஏரியால ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வருது அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 31, 2013 3:04 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்

எங்க ஏரியால ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வருது அழுகை

ஆமா அக்கா...ரொம்ப அழுக்கா வருது தண்ணீரில் அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 3:12 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்

எங்க ஏரியால ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வருது அழுகை

ஆமா அக்கா...ரொம்ப அழுக்கா வருது தண்ணீரில் அழுகை

இல்லையே நல்லாத் தானே வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக