புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 3%
bala_t
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
prajai
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
M. Priya
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
eraeravi
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
297 Posts - 42%
heezulia
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
6 Posts - 1%
prajai
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
5 Posts - 1%
manikavi
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 7:21 am

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 2004ம் ஆண்டிற்கு பின், முழுவதுமாக வறண்டு விட்டது. இதையடுத்து, ஏரியை துார்வாரும் பணிகளை, விரைந்து துவங்க, பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள், செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. மொத்தம், 6,303 ஏக்கர் பரப்பளவில், பரந்து, விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.

பருவமழைஏரியின் நீர் மட்டம், 24 அடி. காட்ரம்பாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊர் எல்லையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில், இந்த ஏரி உள்ளது.

இந்த ஏரி நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்தப்படுவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய ஊர்களில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால், குடிநீர் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. நிறுத்தம்இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்கு, தண்ணீர் வழங்க முடியவில்லை. தண்ணீரின் அளவு, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வந்தது. ஏப்ரல், 2ம் தேதி முதல், சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து, தினசரி, 3 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குகின்றனர்.

இந்நிலையில், ஏரியில் எஞ்சியிருந்த தண்ணீரை, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, நாள் ஒன்றுக்கு, 6 கன அடி வீதம் வழங்கினர்.அதுவும், சில நாட்களாக, தண்ணீரில் மண் கலந்து வருவதால், அதை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை.

தற்போது, ஏரி முழுவதுமாக வறண்டு விட்டது. இதே நிலை, 2004ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின், 15 ஆண்டுகள் கழித்து, மீண்டும், ஏரி முழுமையாக வறண்டு விட்டது.

நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 0.15 அடி. கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், 2004ம் ஆண்டுக்கு பின், தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, மண் கலந்த தண்ணீர் செல்வதால், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து வழங்குமாறு, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஏரி உபரி நீர் செல்லும் வகையில், கால்வாய் அமைத்ததால் தான், சிக்கராயபுரம் கல்குவாரிகள் நிரம்பின.

தற்போது, சென்னை மக்களுக்கு, இந்த குவாரிகள் கைகொடுக்கின்றன.பொதுப்பணித் துறை அதிகாரிகள்ரூ.191 கோடிக்கு துார்வார டெண்டர்!செம்பரம்பாக்கம் ஏரியை, 191 கோடி ரூபாய்க்கு, முழுவதுமாக துார்வாரி, ஆழப்படுத்த, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கும், ஒரு மீட்டர் ஆழத்திற்கும் துார்வாரப்படும். ஆறு ஆண்டுகள், இப்பணி நடக்கும்.

ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும் துார்வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் படி, மொத்தம், ஒரு கோடியே, 51 லட்சத்து, 80 ஆயிரத்து, 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.

இதன் மூலம், ஏரியின் முழு கொள்ளளவான, 3,645 மில்லியன் கன அடிக்கு மேல், தண்ணீரை தேக்க முடியும். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.

- நமது நிருபர் -தினமலர்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 06, 2019 10:35 am

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக