புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்
Page 1 of 1 •
பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தடுப்பு காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தர்மேந்திரனின் தந்தையான வி.நாராயணசாமி இது குறித்து கூறுகையில், “கடந்த மே 27 ஆம் தேதி இரவு 9 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பிரதமர் துறையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தன்னை அமைச்சர் டத்தோ பால் லோவின் உதவியாளர் என்று கூறிக்கொண்டார். எங்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் ஆனால் இச்சந்திப்பு எங்களது வழக்கறிஞர்களுக்கு தெரியாத வகையில் ரகசியமாக நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு நாங்கள் இவ்வழக்கு தொடர்பாக புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்” என்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த மே 21 ஆம் தேதி கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன்(வயது 32) திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அவரை உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.
அமைச்சர் பால் லோ மறுப்பு
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் லோ கூறுகையில், “எனது உதவியாளர் அக்குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நான் விவாதிக்கவுள்ளேன் என்ற தகவலை தெரிவிக்கவும், அவரது இறப்பு குறித்து எங்களது அனுதாபங்களை கூறிக்கொள்ளவும் தான் எனது உதவியாளரை தொடர்பு கொள்ளச் சொன்னேன். தங்களது வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தர்மேந்திரன் குடும்பத்தாருக்கு முழு உரிமை உள்ளது. அவர்கள் ஏன் இவ்வாறு மாற்றி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தர்மேந்திரன் மனைவி அதிருப்தி
தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்குவதில் ஏற்படுத்தும் தாமதம் குறித்து தர்மேந்திரன் மனைவி மேரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எனது கணவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார் என்று நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால் இன்னும் சம்பந்தப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை கைது செய்யாதவர்கள், எங்களை ஏன் துன்புறுத்துகிறார்கள்” என்று மேரி தெரிவித்துள்ளார்.
செல்லியல்.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“தர்மேந்திரன் இறப்பில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்” – வேதமூர்த்தி
தடுப்பு காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமடைந்தது தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வரும் என்று பிரதமர் துறை துணை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றம். தர்மேந்திரன் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பதவி இடை நீக்கம் செய்து, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் “சட்டம் என்பது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது. குற்ற செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், அது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்வதோடு, காவல்துறையின் மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.
பொதுமக்களின் உயிருக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் காவல்துறை மதிப்பளிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் பிரதிபலிக்கிறது.
எனவே காவல்துறையில் உள்ள மேலதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், காவல்துறையின் நேர்மையையும் நிலைநாட்ட முடியும்.” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறை, எப்படி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் குறைத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராப் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் போது, தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய அங்கமாக இருந்து பிறகு தளர்த்திக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பு காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமடைந்தது தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வரும் என்று பிரதமர் துறை துணை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றம். தர்மேந்திரன் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பதவி இடை நீக்கம் செய்து, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் “சட்டம் என்பது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது. குற்ற செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், அது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்வதோடு, காவல்துறையின் மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.
பொதுமக்களின் உயிருக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் காவல்துறை மதிப்பளிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் பிரதிபலிக்கிறது.
எனவே காவல்துறையில் உள்ள மேலதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், காவல்துறையின் நேர்மையையும் நிலைநாட்ட முடியும்.” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறை, எப்படி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் குறைத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராப் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் போது, தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய அங்கமாக இருந்து பிறகு தளர்த்திக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தவறு செய்தவர்களை தண்டித்தால் சரி தான் தண்டிக்குமா மலேசியா அரசு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» நேபாள விமான விபத்தில் மாஜி அமைச்சர் ரகுபதியின் உறவினர் உள்பட 8 தமிழர்கள் பலி
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள்
» சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» நேபாள விமான விபத்தில் மாஜி அமைச்சர் ரகுபதியின் உறவினர் உள்பட 8 தமிழர்கள் பலி
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|