புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
17 Posts - 3%
prajai
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
4 Posts - 1%
jairam
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_m10சித்த  மருத்துவ  குறிப்புகள்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்த மருத்துவ குறிப்புகள்...


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:46 am

ரத்த மூலத்திற்கு பிரண்டை



பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.

இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:47 am

நோய் எதிர்ப்புக்கு நெல்லிக்காய்


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.

நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

நெ‌ல்‌லி‌க்கா‌ய் ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:49 am

பச்சை பயிறை சாப்பிடக் கூடாதவர்கள்....

பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம்.

எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், பச்சைப் பயறை வேக வைத்து, அ‌ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம். எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:50 am

ம‌ஞ்ச‌ளி‌ன் வகைக‌ள்


மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும்.

இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். ஆனா‌ல் இதனை சரும‌த்‌தி‌ல் பூ‌சினா‌ல் ‌நிற‌த்தை‌த் தராது. ஆனா‌ல் ந‌ல்ல மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்டது.

மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். இதை‌த்தா‌ன் நா‌ம் சமையலு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம்.

முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் வள‌ர்‌ந்து‌ள்ள முடியை மேலு‌ம் வளராம‌ல் தடு‌த்து மெ‌ன்மையா‌க்கு‌கிறது. சரும‌த்‌தி‌ற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது. ஆனா‌ல் இது சரும‌த்தை கடினமா‌க்‌கி‌விடு‌ம் த‌ன்மையு‌ம் கொ‌ண்டது.

இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலு‌ம் இதைச் சேர்த்து வருகிறார்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:53 am

பாசிப் பருப்பின் மகத்துவம்


தோல் உரிக்காமல் பச்சை நிறத்தில் இருப்பது பச்சைப் பயறு என்றும், அதுவே தோல் உரித்து உடைத்த பருப்பை பாசிப் பருப்பு என்றும் கூறுகிறோம்.

பாசிப் பருப்பு பொதுவாக பொங்கல் வைக்கவும், கூட்டு செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.

அதன் பயன்கள் ஏராளம் ஏராளம். பாசிப் பருப்பில் இருக்கும் சத்துக்களோ தாராளம் தாராளம்.

பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது. பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும், கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது.

இந்த பருப்பு வகைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்பதால்தான், குழைந்து செய்யும் பொங்கல் மற்றும் கூட்டுக்களை இந்த பருப்பை வைத்து செய்துள்ளனர் நம் முன்னோர்கள்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:54 am

முளைக்கட்டிய பயறு


பச்சைப் பயறை பெரும்பாலானோர் உடல் நலனுக்காக முளைக்கட்டி சாப்பிடுவது வழக்கம்.

இப்படி சாப்பிடுவதால் முளைக் கட்டியப் பயறில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலை அடையும் என்பதுதான்.

ஆனால் முந்தைய நாள் ஊறவைத்து காலையில் தண்ணீரை அகற்றினால் முளை கட்டத் துவங்கும்.

இதனை அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வெந்ததும் எடுத்து சாப்பிடுவது நல்லது.

செரிமாணத்திற்கும் சரி, பச்சையாக சாப்பிடுவதால் கிருமிகள் பரவுவதையும் தடுக்கலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:55 am

மசாலாக்களில் வெறும் மணமில்லை


நாம் உணவில் பயன்படுத்தப்படும் பல்வேறு மசாலாப் பொருட்களை நாம் மணத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துகிறோம்.

அவற்றை பயன்படுத்தியதும் தூக்கி எறிந்தும் விடுவோம்.

ஆனால் மசாலாப் பொருட்களில் வெறும் மணம் மட்டும் இல்லை. அதில் பல எதிர்ப்புச் சக்திகள் உள்ளன.

குங்குமப் பூ, பிரியாணி இலை, சிவப்பு மிளகு, கருப்பு மிளகு, மணத்தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பூண்டு, புதினா, லவங்கம் போன்ற அனைத்து நறுமண பொருட்களிலும் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளன.

நோய் வந்த பின் மருந்து அளிப்பதை விடவும், நோயை முன்கூட்டியே எதிர்க்கும் கலையில் நமது மூதாதையர் எவ்வளவு கவனம் செலுத்தி உள்ளார்கள் பார்த்தீர்களா.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:56 am

ஆமணக்கின் மருத்துவ குணம்


ஆமணக்கு இலையை வதக்கியாவது, அரைத்தாவது மார்பில் வைத்துக் கட்டி வர குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நன்கு பால் சுரக்கும்.

ஆமணக்கு விதையின் ஓட்டினை நீக்கி, பருப்பை அரைத்து கட்டிகளின் மீது வைத்துக் கட்டிவர, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

ஆமணக்கு எண்ணெயை பேதியாகுபவர்களுக்கும் கொடுக்கலாம். சீதகுருதி பேதியால் அவதிப்படுபவர்களுக்கும் இதனை அளிக்கலாம்.

ஆமணக்கு வேரை இடித்து தேன் கலந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச்சதை குறையும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:57 am

இலந்தை நினைவாற்றலுக்கு உகந்தது


தினமும் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

இலந்தை பழம் நினைவாற்றலுக்கு ஏற்றது. மாணாக்கர்கள் இலந்தை சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

இலந்தைப் பழந்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

தொடர்ந்து அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றெரிச்சல் ஏற்படும்.

இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 6:03 am

உணவில் நெய் சேர்த்தால்


பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.

மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.

மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும்.

சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக