புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை!
Page 1 of 1 •
சந்தையில் விற்கப்படும் குடிநீர் கேன்களில், 90 சதவீத கேன் குடிநீர் குடிக்க உகந்ததில்லை எனஇந்திய நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது:
இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் போதுமான அளவு இருப்பினும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது நாம் வழக்குத் தொடரலாம்.
நமது குடும்பத்தினரும், உறவினர்களும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டியது மகளிரின் கடமை.
எந்தக் குடிநீராக இருந்தாலும் நன்கு காய்ச்சி, ஆற வைத்துப் பருக வேண்டும். சிறிய குடிநீர்ப் பாட்டில்களில் வாங்கும் நீரைப் பயன்படுத்தியதும், அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலக் குறைபாடு வரும். தற்போது கேன் குடிநீர் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். அதிர்ச்சிதரத்தக்க உண்மை என்னவெனில், 10 நிறுவனங்களின் கேன் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 9 குடிநீர் மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.
சென்னை, இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய (பிஐஎஸ்) அதிகாரி (தென் மண்டலம்) எச்.எல். உபேந்திரா பேசியதாவது:
தரத்தைப் பொருத்தவரை சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தரத்தை மக்கள் கேட்டுப் பெற வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தரம் குறித்து மக்களிடம் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.
குடிநீரைப் பொருத்தவரை சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் என்பது அத்தியாவசியமானது.
மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நீரின் அளிப்பு குறைந்து விடுகிறது. மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, போதிய குடிநீர் வழங்குவதில்லை என அரசைக் குறைகூறக் கூடாது. தனி மனித ஒழுக்கமும் அவசியம்.
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். முறையாக கழிப்பிடங்களைப் பயன்படுத்தாததால்தான் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை கழித்த மலம்தானே என அலட்சியமாக வெளியில் வீசி எறியக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் என்பது பாதியளவுக்கு சாத்தியமாகிவிடும் என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 1122 குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன.
இவற்றில் 44 சதவீத குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டிடிஎஸ் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் டிடிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், பாக்டீரியாக்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மாதிரி பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியில் பங்கேற்ற 782 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நன்றி-dinamani
அந்தச் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது:
இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் போதுமான அளவு இருப்பினும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது நாம் வழக்குத் தொடரலாம்.
நமது குடும்பத்தினரும், உறவினர்களும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டியது மகளிரின் கடமை.
எந்தக் குடிநீராக இருந்தாலும் நன்கு காய்ச்சி, ஆற வைத்துப் பருக வேண்டும். சிறிய குடிநீர்ப் பாட்டில்களில் வாங்கும் நீரைப் பயன்படுத்தியதும், அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலக் குறைபாடு வரும். தற்போது கேன் குடிநீர் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். அதிர்ச்சிதரத்தக்க உண்மை என்னவெனில், 10 நிறுவனங்களின் கேன் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 9 குடிநீர் மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.
சென்னை, இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய (பிஐஎஸ்) அதிகாரி (தென் மண்டலம்) எச்.எல். உபேந்திரா பேசியதாவது:
தரத்தைப் பொருத்தவரை சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தரத்தை மக்கள் கேட்டுப் பெற வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தரம் குறித்து மக்களிடம் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.
குடிநீரைப் பொருத்தவரை சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் என்பது அத்தியாவசியமானது.
மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நீரின் அளிப்பு குறைந்து விடுகிறது. மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, போதிய குடிநீர் வழங்குவதில்லை என அரசைக் குறைகூறக் கூடாது. தனி மனித ஒழுக்கமும் அவசியம்.
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். முறையாக கழிப்பிடங்களைப் பயன்படுத்தாததால்தான் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை கழித்த மலம்தானே என அலட்சியமாக வெளியில் வீசி எறியக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் என்பது பாதியளவுக்கு சாத்தியமாகிவிடும் என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 1122 குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன.
இவற்றில் 44 சதவீத குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டிடிஎஸ் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் டிடிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், பாக்டீரியாக்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மாதிரி பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியில் பங்கேற்ற 782 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நன்றி-dinamani
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பணத்தை கொடுத்து வாங்கும் தண்ணீரும் சுத்தமில்லை....அதை விட மோசமாக உள்ளது அந்த கேன்கள்.. அவற்றாலே தண்ணீரில் கிருமிகள் பரவுகின்றது ...
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல்,
ஆயினும் நீரைப் பிடித்து கொதிக்க வைத்து குடிக்கும் அளவுக்கு பலருக்கு பொறுமை இல்லை, நாளை வெட்டி வேர் நீர் என்று இதே கம்பெனிகள் பெயர் மாற்றி விற்றால் அதையும் துளியும் யோசனையின்றி வாங்கும் மக்கள் இங்குள்ளனர்.
சமீபத்தில் மக்களிடையே organic product மோகமும், நாகரிகமும் கேன் வாட்டர் கலாச்சாரம் போல் மெல்ல பரவி வருகிறது.
ஆயினும் நீரைப் பிடித்து கொதிக்க வைத்து குடிக்கும் அளவுக்கு பலருக்கு பொறுமை இல்லை, நாளை வெட்டி வேர் நீர் என்று இதே கம்பெனிகள் பெயர் மாற்றி விற்றால் அதையும் துளியும் யோசனையின்றி வாங்கும் மக்கள் இங்குள்ளனர்.
சமீபத்தில் மக்களிடையே organic product மோகமும், நாகரிகமும் கேன் வாட்டர் கலாச்சாரம் போல் மெல்ல பரவி வருகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|