புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
48 Posts - 60%
heezulia
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
43 Posts - 60%
heezulia
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_m10கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் துறைமுகம் இதுவோ ?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 4:39 pm

First topic message reminder :

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 Images?q=tbn:ANd9GcT5LPBsicv6Is12bYOehdNE3NSqMnE87Q4ObCUhxGIo3-RLYkUd

கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!

கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!

கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!

கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 5:39 pm

பூவன் wrote:
உமா wrote:
பூவன் wrote:
பாயசம் அப்படின்னு சொன்னதும் பயத்துல பதறி உண்மை வெளிவருதா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி v

தங்கள் கவிதையை விடவா என் பாயசம் பெரியது ஜாலி

வேனும்ன ஒரு கேள்வி பதில் நடத்தி பார்க்கலாம் ....

மிகவும் கொடூரமானது .....
1. பாயசம்
2. வடை
3. பூவன் கவிதைகள் ...


ஓட்டு போட சொல்லலாம் ....

மிகவும் கொடூரமானது .....
1. பாயசம் குடிக்க குடிக்க கொல்வது
2. வடை கடிக்க கடிக்க கொல்வது
3. பூவன் கவிதைகள் ... படிக்க படிக்க கொல்வது




ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 5:39 pm

ராஜு சரவணன் wrote:பூவன் கவிதை சூப்பர் .. புன்னகை

கவிதை எனுன் பூ கொடுத்து
கனியென இனிப்பு கொடுத்து
கனிந்து வந்த காதலியே
கறைந்து விட்டேன் உன்னிடத்தில்

கபாலத்தில் ஏறிய புரை நீ
கண்களில் விழுந்த துகள் நீ
கண்ணுக்குபுலப்படாத கதிர் நீ
கண்டகண்ட இடங்களில் நிற்கும் நிழல் நீ
கண்ணீரை வரவைக்கும் அழகு நீ
கசியவைத்தது என் கண்ணை அண்ணா என்ற வார்த்தை.

பஞ்சர் டிஞ்சர் பார்க்கப்பட்ட பாலா கார்த்திக் அண்ணா கவிதை புன்னகை

அய்யய்யோ கவிதை அருமை நண்பரே ....

சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 5:41 pm

balakarthik wrote:
பூவன் wrote:
உமா wrote:
பூவன் wrote:
பாயசம் அப்படின்னு சொன்னதும் பயத்துல பதறி உண்மை வெளிவருதா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி v

தங்கள் கவிதையை விடவா என் பாயசம் பெரியது ஜாலி

வேனும்ன ஒரு கேள்வி பதில் நடத்தி பார்க்கலாம் ....

மிகவும் கொடூரமானது .....
1. பாயசம்
2. வடை
3. பூவன் கவிதைகள் ...


ஓட்டு போட சொல்லலாம் ....

மிகவும் கொடூரமானது .....
1. பாயசம் குடிக்க குடிக்க கொல்வது
2. வடை கடிக்க கடிக்க கொல்வது
3. பூவன் கவிதைகள் ... படிக்க படிக்க கொல்வது

மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 6:00 pm

ராஜு சரவணன் wrote:பஞ்சர் டிஞ்சர் பார்க்கப்பட்ட பாலா கார்த்திக் அண்ணா கவிதை புன்னகை
நல்லாவே பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி பெயிண்ட் அடிசிருக்கிங்கன்னே சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 6:04 pm

பூவன் wrote:மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
இளையராஜா பாட்டு கேட்டா செத்துரனுமுனு தோணும் பூவன் அப்படித்தான் இதுவும் சூப்பருங்க அருமையிருக்கு

Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 7:51 pm

balakarthik wrote:
பூவன் wrote:மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
இளையராஜா பாட்டு கேட்டா செத்துரனுமுனு தோணும் பூவன் அப்படித்தான் இதுவும் சூப்பருங்க அருமையிருக்கு

Spoiler:

குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 7:53 pm

பூவன் wrote:குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
இப்படி எல்லாம் குத்திகாட்டினா எப்படி பூவன் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது அப்படின்னு பம்மல் K சம்மந்ததுல நம்ம DR கமல்ஹாசனே சொல்லிருக்காரு



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 7:54 pm

balakarthik wrote:
பூவன் wrote:குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
இப்படி எல்லாம் குத்திகாட்டினா எப்படி பூவன் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது

எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 7:55 pm

பூவன் wrote:எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
அது மத்தவங்களுக்கு ஓகே ஆனா காதல் பித்து புடிச்சு சேதுவா அலையரவங்ககிட்ட பித்துவத்தை சொன்னா பிச்சு பிச்சு ப்ராண்டிடுவாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 7:56 pm

balakarthik wrote:
பூவன் wrote:எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
அது மத்தவங்களுக்கு ஓகே ஆனா காதல் பித்து புடிச்சு சேதுவா அலையரவங்ககிட்ட பித்துவத்தை சொன்னா பிச்சு பிச்சு ப்ராண்டிடுவாங்க

அது காதல் பித்து பிடிதவங்க தானே காதலே பித்து என நினைபவர்களுக்கு இல்லையே ...

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக