புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/484743_499676800105422_597084981_n.jpg
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காது குத்து விழாவில் உணவின் போது கூடுதலாக கறி கேட்டவர் காது கடித்து குதறப்பட்ட சம்பவம் அத விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலகுண்டு மேல அச்சனம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மகளுக்கு காதணி விழாவை நேற்று நடத்தினார். காதணீ விழா முடிந்தது அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் அதே பகுதியை சேர்ந்த அம்மையாண்டி என்பவரும் கலந்துக் கொண்டார்.
அம்மையாண்டி பந்தியில் இலையில் சோறுடன் அமர்ந்திருக்க, கோதராஜ் என்பவர் ஒவ்வொரு இலையிலும் கறியை வைத்துக் கொண்டு வந்தார். அம்மையாண்டி இலையில் வைக்கும் போது கறியின் அளவு குறைந்திருக்கிறது. அக்கம் பக்கத்து இலைகளை திரும்பி பார்த்து ஆத்திரப்பட்டிருக்கிறார். உடனே கோதராஜை அழைத்து, ஏன் என் இலையில மட்டும் கறியை கம்மியா வெச்சிருக்க இன்னும் கொஞ்சம் வையப்பா என்று சத்தம் போட்டுள்ளார்.
இதில் கோபமடைந்த கோதராஜ், வெச்சதை முதல்ல தின்னு.. அப்புறம் பாக்கலாம் என சொல்லி இருக்கிறார். இது இருவருக்குமிடையே வாய்தகராறில் ஆரம்பித்து கட்டி புரண்டு சண்டை போடுமலவுக்கு போயுள்ளது. இந்த சண்டையில் அம்மையாண்டியின் வலது காதை கோதராஜ் கடித்து தனியாக பிய்த்து எடுத்து விட்டார்.
வலியால் துடித்து கொண்டிருந்த அம்மையாண்டியிடம், இன்னும் கொஞ்சம் கறி கேட்டயில்ல இந்தா தின்னு‘ என்றபடியே காதை கொடுத்து விட்டு தப்பியோடி விட்டார் கோதராஜ். அம்மையாண்டி காதை எடுத்துக் கொண்டு விருவீடு போலீஸ் ஸ்டேசன் சென்று ஒரு புகாரை எழுதிக் கொடுத்து விட்டு, தனது காதை ஒட்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கே காதை ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் சொல்லவும், மனம் தளராமல் துண்டான காதை எடுத்துக் கொண்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார் அம்மையாண்டி.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/484743_499676800105422_597084981_n.jpg
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காது குத்து விழாவில் உணவின் போது கூடுதலாக கறி கேட்டவர் காது கடித்து குதறப்பட்ட சம்பவம் அத விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலகுண்டு மேல அச்சனம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மகளுக்கு காதணி விழாவை நேற்று நடத்தினார். காதணீ விழா முடிந்தது அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் அதே பகுதியை சேர்ந்த அம்மையாண்டி என்பவரும் கலந்துக் கொண்டார்.
அம்மையாண்டி பந்தியில் இலையில் சோறுடன் அமர்ந்திருக்க, கோதராஜ் என்பவர் ஒவ்வொரு இலையிலும் கறியை வைத்துக் கொண்டு வந்தார். அம்மையாண்டி இலையில் வைக்கும் போது கறியின் அளவு குறைந்திருக்கிறது. அக்கம் பக்கத்து இலைகளை திரும்பி பார்த்து ஆத்திரப்பட்டிருக்கிறார். உடனே கோதராஜை அழைத்து, ஏன் என் இலையில மட்டும் கறியை கம்மியா வெச்சிருக்க இன்னும் கொஞ்சம் வையப்பா என்று சத்தம் போட்டுள்ளார்.
இதில் கோபமடைந்த கோதராஜ், வெச்சதை முதல்ல தின்னு.. அப்புறம் பாக்கலாம் என சொல்லி இருக்கிறார். இது இருவருக்குமிடையே வாய்தகராறில் ஆரம்பித்து கட்டி புரண்டு சண்டை போடுமலவுக்கு போயுள்ளது. இந்த சண்டையில் அம்மையாண்டியின் வலது காதை கோதராஜ் கடித்து தனியாக பிய்த்து எடுத்து விட்டார்.
வலியால் துடித்து கொண்டிருந்த அம்மையாண்டியிடம், இன்னும் கொஞ்சம் கறி கேட்டயில்ல இந்தா தின்னு‘ என்றபடியே காதை கொடுத்து விட்டு தப்பியோடி விட்டார் கோதராஜ். அம்மையாண்டி காதை எடுத்துக் கொண்டு விருவீடு போலீஸ் ஸ்டேசன் சென்று ஒரு புகாரை எழுதிக் கொடுத்து விட்டு, தனது காதை ஒட்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கே காதை ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் சொல்லவும், மனம் தளராமல் துண்டான காதை எடுத்துக் கொண்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார் அம்மையாண்டி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவர் வைர கடுக்கன் ஏதும் போட்டிருந்திருப்பரோ ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:இங்க யாருக்காவது கறி தேவைப்படுதா?
இனியவன் அண்ணாக்கும் பாலா அண்ணாக்கும் ஒரு ப்ளேட் பார்சல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:அடடே அப்போ கடுக்கனால் வந்த இடுக்கனா இதுkrishnaamma wrote:அவர் வைர கடுக்கன் ஏதும் போட்டிருந்திருப்பரோ ?
இருக்கலாம்.... இல்லாமலும் இருக்கலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இடுக்கண் வருங்காது அழுகbalakarthik wrote:அடடே அப்போ கடுக்கனால் வந்த இடுக்கனா இது
- gmvkriskumarபண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012
நல்ல வேலை சின்ன பெண்ணோட காத கடிக்கல... தங்க தோடு தப்பியது .
என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
இப்படி கமல் போல புரியாதமாதிரியே பதில் சொன்னா எப்படி ஒழுங்கா டெல்லுங்கkrishnaamma wrote:balakarthik wrote:அடடே அப்போ கடுக்கனால் வந்த இடுக்கனா இதுkrishnaamma wrote:அவர் வைர கடுக்கன் ஏதும் போட்டிருந்திருப்பரோ ?
இருக்கலாம்.... இல்லாமலும் இருக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இனிமேல் அதிக கரி கேப்பானா இவன் நல்ல பதிலடி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:தவறு திருத்திகொள்ளுங்கள் இது பதிலடி அல்ல பதில்கடிMuthumohamed wrote:இனிமேல் அதிக கரி கேப்பானா இவன் நல்ல பதிலடி
சரி அப்படியே ஆகட்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|