உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
+13
தமிழ்நேசன்1981
M.Saranya
ayyasamy ram
KINGUMAR
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
saranya karnan
ராஜா
யினியவன்
krishnaamma
17 posters
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
First topic message reminder :
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம்
இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்

மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம்

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்


மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:05 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
மிகவும் ருசியான தகவல்
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
மேற்கோள் செய்த பதிவு: 1084226ஜாஹீதாபானு wrote:கேழ்வரகு தோசை செய்முறை ஈசியா தான் இருக்கு. முளைக் கட்டுவது எப்படி?
கேழ்வரகை நன்கு தண்ணிரில் அலசி களையவும். பிறகு ஓர் 12 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு எடுத்து தண்ணிரை வடித்து விட்டு, ஒரு துணி இல் அல்லது மாவு சல்லடை இல் போட்டு மூடி வைக்கவும். ஒரு 12 மணிநேரம் அப்படியே வைக்கணும். நடுவில் பார்த்து தேவையானால் , கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைக்கணும். முளை வந்ததும் எடுத்து நிழலில் நன்கு காய வைக்கணும். பிறகு மிஷினில் அரைக்கணும்.
அந்த மாவில் கஞ்சி, தோசை, இட்லி அல்லது பக்ஷணங்கள் செய்யலாம்.
கொஞ்சம் பாடு என்றாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
M.Saranya wrote:மிகவும் ருசியான தகவல்
நன்றி சரண்யா, என்னுடைய sub forum முழுவதும் பாருங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன்
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...


அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...




தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன்![]()
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...
மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
மேற்கோள் செய்த பதிவு: 1084390சிவா wrote:தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன்![]()
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...
மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!
பில்லா...



தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
மேற்கோள் செய்த பதிவு: 1084250krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1084226ஜாஹீதாபானு wrote:கேழ்வரகு தோசை செய்முறை ஈசியா தான் இருக்கு. முளைக் கட்டுவது எப்படி?
கேழ்வரகை நன்கு தண்ணிரில் அலசி களையவும். பிறகு ஓர் 12 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு எடுத்து தண்ணிரை வடித்து விட்டு, ஒரு துணி இல் அல்லது மாவு சல்லடை இல் போட்டு மூடி வைக்கவும். ஒரு 12 மணிநேரம் அப்படியே வைக்கணும். நடுவில் பார்த்து தேவையானால் , கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைக்கணும். முளை வந்ததும் எடுத்து நிழலில் நன்கு காய வைக்கணும். பிறகு மிஷினில் அரைக்கணும்.
அந்த மாவில் கஞ்சி, தோசை, இட்லி அல்லது பக்ஷணங்கள் செய்யலாம்.
கொஞ்சம் பாடு என்றாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது![]()
செய்து பார்க்கிறேன்மா. எல்லா பயறு வகைகளையும் இப்படி முளை கட்டலாமா? மாவு சலிக்கு சல்லடை தானே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
சிவா wrote:தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன்![]()
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...
மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!
சூப்பர் சிவா

தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1084390சிவா wrote:தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன்![]()
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...
மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!
பில்லா...![]()
![]()
![]()










krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
மேற்கோள் செய்த பதிவு: 1084490ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1084250krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1084226ஜாஹீதாபானு wrote:கேழ்வரகு தோசை செய்முறை ஈசியா தான் இருக்கு. முளைக் கட்டுவது எப்படி?
கேழ்வரகை நன்கு தண்ணிரில் அலசி களையவும். பிறகு ஓர் 12 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு எடுத்து தண்ணிரை வடித்து விட்டு, ஒரு துணி இல் அல்லது மாவு சல்லடை இல் போட்டு மூடி வைக்கவும். ஒரு 12 மணிநேரம் அப்படியே வைக்கணும். நடுவில் பார்த்து தேவையானால் , கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைக்கணும். முளை வந்ததும் எடுத்து நிழலில் நன்கு காய வைக்கணும். பிறகு மிஷினில் அரைக்கணும்.
அந்த மாவில் கஞ்சி, தோசை, இட்லி அல்லது பக்ஷணங்கள் செய்யலாம்.
கொஞ்சம் பாடு என்றாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது![]()
செய்து பார்க்கிறேன்மா. எல்லா பயறு வகைகளையும் இப்படி முளை கட்டலாமா? மாவு சலிக்கு சல்லடை தானே
ஆமாம் பானு, மாவு சல்லடைதான். பயறு வகைகள், கொள்ளு, வெந்தயம் எல்லாம் இப்படியே செய்யலாம். நாங்க ரெகுலராக இப்படித்தான் செய்கிறோம் பானு. ஒரு 11 மணிக்கு பசிக்கும் போது ஒரு கைப்பிடி ஏதாவது ஒன்று சாப்பிடுவது வழாக்கம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
பச்சையாவே சாப்பிடுவிங்களா? அவிச்சு சாப்பிடலாமா? முளை கட்டியதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாமா?
உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\
உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
மேற்கோள் செய்த பதிவு: 1084833ஜாஹீதாபானு wrote:பச்சையாவே சாப்பிடுவிங்களா? அவிச்சு சாப்பிடலாமா? முளை கட்டியதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாமா?
உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\
.jpg)
அடாடா................எதுக்கு கோவம் பானு?

நாம் எவ்வளவு உபயோகப்படுத்துக்கிரோமோ அதுக்கு தகுந்தற்போல முளைகட்டி வைத்து சாப்பிடலாம். 1 வாரம் வரை fridge இல் வைத்து உபயோகிக்கலாம். இந்த முளைவிட்ட பயறுகளை கூட்டு , டால் வகைகளில் போடலாம்

ஓகே வா பானு ?


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
'கேழ்வரகு உளுந்து அவல் தோசை '
அளவு :
4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:
அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன்
சூப்பர் !

4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:
அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன்


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ 


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை :)

மாவு அரைக்க தேவையானவை :
அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள்

கறிவேப்பிலை கொஞ்சம்
அடைவார்க்க வெண்ணை
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2 மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.
Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:00 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|