புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
தோசை மாவு 1 கப்
வெங்காயம் 2 - 3 மிகவும்பொடியாக நறுக்கவும்
காரட் 2 துருவியது
தக்காளி 2 பொடியாக நறுக்கவும்
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
கொத்துமல்லி கொஞ்சம்
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை :
மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.
தோசை மாவு 1 கப்
வெங்காயம் 2 - 3 மிகவும்பொடியாக நறுக்கவும்
காரட் 2 துருவியது
தக்காளி 2 பொடியாக நறுக்கவும்
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
கொத்துமல்லி கொஞ்சம்
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை :
மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தது அடை . எங்கள் விடுகளில் இது ரொம்ப பிரபலம். இது 'கரகரப்பாக' வரணும் என்றால் துவரம்பருப்பு அதிகமாகவும், 'மெத்' என்று வரணும் என்றால் உளுத்தம் பருப்பு அதிகமாகவும், 'விள்ளல் விள்ளலாக' வரணும் என்றால் கடலை பருப்பு அதிகமாகவும் நனைக்கணும்.
மாவு அரைக்க தேவையானவை :
அரிசி 1 கப்
கடலை பருப்பு 3 / 4 கப்
உளுத்தம் பருப்பு 1 / 8 கப்
துவரம் பருப்பு 1 / 8 கப்
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருகணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.
மாவு அரைக்க தேவையானவை :
அரிசி 1 கப்
கடலை பருப்பு 3 / 4 கப்
உளுத்தம் பருப்பு 1 / 8 கப்
துவரம் பருப்பு 1 / 8 கப்
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருகணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அடை மாவு 2 கப்
முளைக்கீரை - பொடியாக நறுக்கினது 1 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
கீரை அடை தயார்.
குறிப்பு :சுவையான அடை செய்வதிற்கு தேங்காய் எண்ணெய்யை உபயோகைப்படுத்தவும் .முளை கீரைக்கு பதில் முருங்கைக்கீரை கூட பயன் படுத்தலாம்
அடை மாவு 2 கப்
முளைக்கீரை - பொடியாக நறுக்கினது 1 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
கீரை அடை தயார்.
குறிப்பு :சுவையான அடை செய்வதிற்கு தேங்காய் எண்ணெய்யை உபயோகைப்படுத்தவும் .முளை கீரைக்கு பதில் முருங்கைக்கீரை கூட பயன் படுத்தலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அடை மாவு 2 கப்
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கினது 1 கப்
உப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
வெங்காய அடை தயார்.
காரமான இந்த அடைக்கு அவியல் அல்லது வெல்லம் ரொம்ப நல்லா இருக்கும்.
அடை மாவு 2 கப்
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கினது 1 கப்
உப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
வெங்காய அடை தயார்.
காரமான இந்த அடைக்கு அவியல் அல்லது வெல்லம் ரொம்ப நல்லா இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அடை மாவு 2 கப்
துருவிய தேங்காய 1 கப்
உப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
தேங்காய் அடை தயார்.
அடை மாவு 2 கப்
துருவிய தேங்காய 1 கப்
உப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
தேங்காய் அடை தயார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவயானவை :
அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 /4 கப்
வெந்தயம் 1 / 2 ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைததை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைக்கணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து வாணலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்
இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடன சாப்பிடலாம்
அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 /4 கப்
வெந்தயம் 1 / 2 ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைததை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைக்கணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து வாணலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்
இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடன சாப்பிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
புழுங்கல் அரிசி 2 கப்
பச்சரிசி 2 கப்
துவரம் பருப்பு 1/2 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
வெந்தயம் 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
அரிசி, பருப்பு , வெந்தயம் ஆகியவற்றை தனி தனியாக ஊறவைக்கணும்.
பிறகு அவற்றை தனி தனியாக அரைக்கணும்; பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு கலக்கவும்.
8 மணி நேரம் கழித்து ஊத்தப்பம் வார்க்கலாம்..
வித்தியாசமான சுவையுடன் ரொம்ப நல்லா இருக்கும் இது
புழுங்கல் அரிசி 2 கப்
பச்சரிசி 2 கப்
துவரம் பருப்பு 1/2 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
வெந்தயம் 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
அரிசி, பருப்பு , வெந்தயம் ஆகியவற்றை தனி தனியாக ஊறவைக்கணும்.
பிறகு அவற்றை தனி தனியாக அரைக்கணும்; பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு கலக்கவும்.
8 மணி நேரம் கழித்து ஊத்தப்பம் வார்க்கலாம்..
வித்தியாசமான சுவையுடன் ரொம்ப நல்லா இருக்கும் இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ரொம்ப அருமையாக வரும். இது க்கு ஒரு போர்முலா இருக்கு அது தான் 1:2:3 அதாவது 1 கப் கோதுமை மாவு , 2 கப் அரிசி மாவு, 3 கப் பாம்பே ரவா எடுத்துக்கணும். அவ்வளவு தான் ரவா தோசை அருமையாக பட்டு பட்டாக வரும்
இதில் தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
கோதுமை மாவு ,அரிசி மாவு, பாம்பே ரவா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
குறிப்பு :சாதரணமாக தோசை வார்க்கும் போது நடுவில் மாவை விட்டு விட்டு கல்லில் பரத்துவோம் இல்லையா? இதை அப்படி வார்க்க முடியாது. கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடனும். அது தானாகவே ஓடி நடுவரை வரும். அவ்வளவு தண்ணியாக மாவை கறக்கணும். அப்போத்தான் தோசை 'கண் கண்ணாக' வரும். நல்லா மொரு மொரு என்றும் வரும் . ஜாக்கிரதை
இதில் தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
கோதுமை மாவு ,அரிசி மாவு, பாம்பே ரவா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
குறிப்பு :சாதரணமாக தோசை வார்க்கும் போது நடுவில் மாவை விட்டு விட்டு கல்லில் பரத்துவோம் இல்லையா? இதை அப்படி வார்க்க முடியாது. கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடனும். அது தானாகவே ஓடி நடுவரை வரும். அவ்வளவு தண்ணியாக மாவை கறக்கணும். அப்போத்தான் தோசை 'கண் கண்ணாக' வரும். நல்லா மொரு மொரு என்றும் வரும் . ஜாக்கிரதை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது மற்றொரு விதமான ரவை தோசை .
தேவையானவை :
பாம்பே ரவா 1 கப்
அரிசி மாவு 1 மாவு
மைதா / கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன்
மோர் 2 கப்
கறிவேப்பிலை
சீரகம் 1 டீ ஸ்பூன்
உப்பு
செய்முறை :
அரிசி மாவு, பாம்பே ரவா இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும்.
ஒரு 15 நிமிடம் கழித்து அதை மிக்சியில் போட்டு ஒரு சுட்டறு சுற்றி எடுக்கவும்.
கோதுமை மாவு அரைத்தது எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
தேவையானவை :
பாம்பே ரவா 1 கப்
அரிசி மாவு 1 மாவு
மைதா / கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன்
மோர் 2 கப்
கறிவேப்பிலை
சீரகம் 1 டீ ஸ்பூன்
உப்பு
செய்முறை :
அரிசி மாவு, பாம்பே ரவா இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும்.
ஒரு 15 நிமிடம் கழித்து அதை மிக்சியில் போட்டு ஒரு சுட்டறு சுற்றி எடுக்கவும்.
கோதுமை மாவு அரைத்தது எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது மற்றொரு விதமான ரவை தோசை .
தேவையானவை :
பாம்பே ரவா 1 கப்
அரிசி மாவு 1 கப்
மைதா 1 கப்
கறிவேப்பிலை
சீரகம் 1 டீ ஸ்பூன் ( உடைக்கவும் )
மிளகு 1 டீ ஸ்பூன் (உடைக்கவும் )
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கினது
உப்பு
செய்முறை :
பாம்பே ரவா வை நன்கு வறுக்கணும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும் வைக்கவும்.
ஒரு அரை மணி அது ஊரினதும்,அரிசி மாவு , மைதா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நன்கு கையால் கலக்கவும்.
தண்ணீர் தேவையானால் விட்டுக்கொள்ளவும்.
பிறகு உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மிளகு , சீரகம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கலக்கவும்.
நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
மொரு மொறுப்பாக இருக்கும்
தேவையானவை :
பாம்பே ரவா 1 கப்
அரிசி மாவு 1 கப்
மைதா 1 கப்
கறிவேப்பிலை
சீரகம் 1 டீ ஸ்பூன் ( உடைக்கவும் )
மிளகு 1 டீ ஸ்பூன் (உடைக்கவும் )
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கினது
உப்பு
செய்முறை :
பாம்பே ரவா வை நன்கு வறுக்கணும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும் வைக்கவும்.
ஒரு அரை மணி அது ஊரினதும்,அரிசி மாவு , மைதா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நன்கு கையால் கலக்கவும்.
தண்ணீர் தேவையானால் விட்டுக்கொள்ளவும்.
பிறகு உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மிளகு , சீரகம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கலக்கவும்.
நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
மொரு மொறுப்பாக இருக்கும்
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12
|
|