புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
59 Posts - 55%
heezulia
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
54 Posts - 55%
heezulia
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon May 27, 2013 9:11 pm

சுட்டும் விழி !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213.

மதிப்பிற்குரிய நண்பர் , கவிஞர் இரா.இரவி அவர்கள் ,"ஹைகூ " உலகில் தனக்கென ஒரு இடம் பெற்றிருக்கிறார். இயற்கையை ரசிப்பதும் , காதலை வருணிப்பதும் தான் ஒரு கவிஞனின் வாடிக்கை என்பதைக் கடந்து , கவிஞனும் , சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் ,"சுட்டும் விழியைச் " சுழட்டிவிட்டிருக்கிறார்.

இவரது சமுதாயப் பார்வை நம்மைப் பலவாறு சிந்திக்கவைக்கிறது.

எப்படி?

கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தன்னால் முடியும் என்று முழங்கி , அதை அவரது "சுட்டும் விழியில்" நிரூபித்திருக்கிறார்."நல்ல கூட்டம் பித்தலாட்டப் பயிற்சி சோதிடம்."
மனிதனின் முன்னேற்றமும் , அவன் வாழ்வும் அவன் உழைப்பில்தான் இருக்கிறதே தவிர , சோதிடம் பார்ப்பதிலா?
பித்தலாட்டத்தை நம்புகிறாயே மனிதா? சிந்தியப்பா சிந்தி! என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஆசிரியர்.

"பலனில்லை
பெயர் மாற்றம்
எண்ணம் மாற்று."

எனும் கவிதை பெயர் மாற்றத்திலோ, இட மாற்றத்திலோ உன் உயர்வு இல்லை: உன் எண்ணம் மாறி உயர்ந்தால் உன் வாழ்வு உயரும் என்ற கருத்தைச் சொல்லுகிறது.

இன்றுள்ள நகர்ப்புற அசுத்தங்களைக் கண்டு மனம் வாடும் கவிஞர், "சுத்தம் தானே சோறு போடும்: அசுத்தம் நோய்க்கு நுழைவாயில் அல்லவா? மனிதா இதைக் கொஞ்சம் யோசி!" என்கிறார்:

"சுத்தமே சுகம்
அசுத்தமோ நோய்
குப்பையில் நகரம்."

பசுமையான வயல்களும் , கழனிகளும் நமக்கு உணவளிக்கும் அன்ன லட்சுமித் தெய்வங்கள்.அப்படிப்பட்டவைகள் இன்று அழிக்கப்பட்டு அவ்விடங்களில் மாளிகைகளும்,தொழிற்சாலைகளும் பெருகிவருவது அநியாயம் என்று பதறுகிறார்.
ஆசிரியரின் பதற்ற வரிகள்தான், " பன்னாட்டு நிறுவனங்களால் ,கொள்ளை போனது , பச்சை வயல்.என்பவை ஆகும்.

மேற்சொன்ன ஆசிரியரின் கவிதை வரிகளில் இருந்து, அவரது' சமுதாய அக்கறை ' தெரிகிறது. ஒரு கவிஞன் என்பவன் கற்பனயில் மிதப்பவன் மட்டுமல்ல ; அவன் தான் வாழும் சமுதாயத்தின் 'மாசுகளைக் , குறைகளை'
மக்களுக்குச் சுட்டிக் காண்பித்து , அவற்றைக் களைய ' கவிதை உருவில் ' கோடரியையும் கொடுக்க வல்லவன் என்பதை நம் கவிஞர் நிரூபிக்கிறார்.

எந்த ஒரு படைப்பாளிக்கும் சமுதாயப் பற்று வேண்டும் .கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு, சமுதாயத்தின் மீது அளவுகடந்த பற்றும் , பாசமும் இருக்கிறது என்பதற்கு இந்த நூலில் பல கவிதைகளை எடுத்து வைக்கலாம்.

தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட நம் கவிஞர், தன் காதலியின் பெயர் தமிழில் இருப்பதைப் பெருமையாகக் கூறுகிறார்:

"இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்"

தமிழின் சீரிளமைத் திறம் வியந்து ' பாடுகிறார் :

"யுகங்கள் கடந்தும்
இளமை குன்றவில்லை
தமிழ்."

இன்று இளைஞர்களும் , இளம்பெண்களும் அவசர அவசரமாகக் காதல் என்ற பெயரில் ,கட்டுண்டு , காதல் திருமணம் செய்வது தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக்கன்பிக்கும் கவிஞர்...

"பக்குவப்படாத காதல்
அவசரத் திருமணம்
விரைவில் மணவிலக்கு."

என்று இன்றைய 'விவாகரத்து ' விடயங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்.

இவ்விடத்தில் எனது கவிதை ஒன்றை நினைவு கூறுகிறேன் .

"இளமைக் காதல் சிறுகதை:
வயசுக் காதல் தொடர்கதை :
முதுமைக் காதல் கவிதை!"

பருவத்தே பயிர் செய்' என்பது போலவே பருவம் வந்து , மனம் பக்குவப்பட்டபின்னரே திருமணம் செய்துகொள்ளவேண்டும்!


இப்படியாகக் கவிஞர் தனது " ஹை கூ " நடையில் மூன்று வரிகளில், முப்பது வரிக் கட்டுரைச் செய்திகளை அடக்கி உள்ளார்.

சிந்தனைக்குப் பல கவிதைகள் உள்ளன....எடுத்துக்காட்டாக ஒன்று:

"சோகத்தில் உளி
பாராட்டு வாங்கினர்
சிலையோடு சிற்பி."

முத்தாய்ப் பாய் இவரது கவிதை பற்றி எனது சிறப்பு விளக்கம்:

" கிடைக்கவில்லை
எங்கு தேடியும்
போதி மரம்"

என்ற கவிதைப் படித்தபோது , நான் மதுரை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை முடித்து , விமானத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். கவிதைப் படித்ததும் , கவி நண்பர் இரா.இரவி அவர்களை கைபேசியில் அழைத்து, " இப்போது போதி மரம் என் கையில் !" என்று கூறினேன்.

வாசகருக்கும் , ஆசிரியருக்கும் இதன் முழு அர்த்தமும் புரியும் என நினைக்கிறேன் .......அந்த அளவிற்கு , "சுட்டும் விழி " எனக்குள் "ஞானம் " புகுத்தியது என்பதுதான் உண்மை!

ஹைகூ கவிஞரை வாழ்த்துகிறேன்.

மேலும் பல அரிய கருத்துக்கள் கொண்ட நூல்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக