புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
44 Posts - 61%
heezulia
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
236 Posts - 43%
heezulia
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_m10சுட்டும் விழி ! நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !  நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon May 27, 2013 9:11 pm

சுட்டும் விழி !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213.

மதிப்பிற்குரிய நண்பர் , கவிஞர் இரா.இரவி அவர்கள் ,"ஹைகூ " உலகில் தனக்கென ஒரு இடம் பெற்றிருக்கிறார். இயற்கையை ரசிப்பதும் , காதலை வருணிப்பதும் தான் ஒரு கவிஞனின் வாடிக்கை என்பதைக் கடந்து , கவிஞனும் , சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் ,"சுட்டும் விழியைச் " சுழட்டிவிட்டிருக்கிறார்.

இவரது சமுதாயப் பார்வை நம்மைப் பலவாறு சிந்திக்கவைக்கிறது.

எப்படி?

கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தன்னால் முடியும் என்று முழங்கி , அதை அவரது "சுட்டும் விழியில்" நிரூபித்திருக்கிறார்."நல்ல கூட்டம் பித்தலாட்டப் பயிற்சி சோதிடம்."
மனிதனின் முன்னேற்றமும் , அவன் வாழ்வும் அவன் உழைப்பில்தான் இருக்கிறதே தவிர , சோதிடம் பார்ப்பதிலா?
பித்தலாட்டத்தை நம்புகிறாயே மனிதா? சிந்தியப்பா சிந்தி! என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஆசிரியர்.

"பலனில்லை
பெயர் மாற்றம்
எண்ணம் மாற்று."

எனும் கவிதை பெயர் மாற்றத்திலோ, இட மாற்றத்திலோ உன் உயர்வு இல்லை: உன் எண்ணம் மாறி உயர்ந்தால் உன் வாழ்வு உயரும் என்ற கருத்தைச் சொல்லுகிறது.

இன்றுள்ள நகர்ப்புற அசுத்தங்களைக் கண்டு மனம் வாடும் கவிஞர், "சுத்தம் தானே சோறு போடும்: அசுத்தம் நோய்க்கு நுழைவாயில் அல்லவா? மனிதா இதைக் கொஞ்சம் யோசி!" என்கிறார்:

"சுத்தமே சுகம்
அசுத்தமோ நோய்
குப்பையில் நகரம்."

பசுமையான வயல்களும் , கழனிகளும் நமக்கு உணவளிக்கும் அன்ன லட்சுமித் தெய்வங்கள்.அப்படிப்பட்டவைகள் இன்று அழிக்கப்பட்டு அவ்விடங்களில் மாளிகைகளும்,தொழிற்சாலைகளும் பெருகிவருவது அநியாயம் என்று பதறுகிறார்.
ஆசிரியரின் பதற்ற வரிகள்தான், " பன்னாட்டு நிறுவனங்களால் ,கொள்ளை போனது , பச்சை வயல்.என்பவை ஆகும்.

மேற்சொன்ன ஆசிரியரின் கவிதை வரிகளில் இருந்து, அவரது' சமுதாய அக்கறை ' தெரிகிறது. ஒரு கவிஞன் என்பவன் கற்பனயில் மிதப்பவன் மட்டுமல்ல ; அவன் தான் வாழும் சமுதாயத்தின் 'மாசுகளைக் , குறைகளை'
மக்களுக்குச் சுட்டிக் காண்பித்து , அவற்றைக் களைய ' கவிதை உருவில் ' கோடரியையும் கொடுக்க வல்லவன் என்பதை நம் கவிஞர் நிரூபிக்கிறார்.

எந்த ஒரு படைப்பாளிக்கும் சமுதாயப் பற்று வேண்டும் .கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு, சமுதாயத்தின் மீது அளவுகடந்த பற்றும் , பாசமும் இருக்கிறது என்பதற்கு இந்த நூலில் பல கவிதைகளை எடுத்து வைக்கலாம்.

தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட நம் கவிஞர், தன் காதலியின் பெயர் தமிழில் இருப்பதைப் பெருமையாகக் கூறுகிறார்:

"இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்"

தமிழின் சீரிளமைத் திறம் வியந்து ' பாடுகிறார் :

"யுகங்கள் கடந்தும்
இளமை குன்றவில்லை
தமிழ்."

இன்று இளைஞர்களும் , இளம்பெண்களும் அவசர அவசரமாகக் காதல் என்ற பெயரில் ,கட்டுண்டு , காதல் திருமணம் செய்வது தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக்கன்பிக்கும் கவிஞர்...

"பக்குவப்படாத காதல்
அவசரத் திருமணம்
விரைவில் மணவிலக்கு."

என்று இன்றைய 'விவாகரத்து ' விடயங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்.

இவ்விடத்தில் எனது கவிதை ஒன்றை நினைவு கூறுகிறேன் .

"இளமைக் காதல் சிறுகதை:
வயசுக் காதல் தொடர்கதை :
முதுமைக் காதல் கவிதை!"

பருவத்தே பயிர் செய்' என்பது போலவே பருவம் வந்து , மனம் பக்குவப்பட்டபின்னரே திருமணம் செய்துகொள்ளவேண்டும்!


இப்படியாகக் கவிஞர் தனது " ஹை கூ " நடையில் மூன்று வரிகளில், முப்பது வரிக் கட்டுரைச் செய்திகளை அடக்கி உள்ளார்.

சிந்தனைக்குப் பல கவிதைகள் உள்ளன....எடுத்துக்காட்டாக ஒன்று:

"சோகத்தில் உளி
பாராட்டு வாங்கினர்
சிலையோடு சிற்பி."

முத்தாய்ப் பாய் இவரது கவிதை பற்றி எனது சிறப்பு விளக்கம்:

" கிடைக்கவில்லை
எங்கு தேடியும்
போதி மரம்"

என்ற கவிதைப் படித்தபோது , நான் மதுரை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை முடித்து , விமானத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். கவிதைப் படித்ததும் , கவி நண்பர் இரா.இரவி அவர்களை கைபேசியில் அழைத்து, " இப்போது போதி மரம் என் கையில் !" என்று கூறினேன்.

வாசகருக்கும் , ஆசிரியருக்கும் இதன் முழு அர்த்தமும் புரியும் என நினைக்கிறேன் .......அந்த அளவிற்கு , "சுட்டும் விழி " எனக்குள் "ஞானம் " புகுத்தியது என்பதுதான் உண்மை!

ஹைகூ கவிஞரை வாழ்த்துகிறேன்.

மேலும் பல அரிய கருத்துக்கள் கொண்ட நூல்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக