புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
இது சரி வருமா கூறுங்கள்.
தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.
ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..
இது சரி வருமா கூறுங்கள்.
தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.
ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:இதுத்தான் பூவன் முனைவர் படிப்(பு)பினைபூவன் wrote:balakarthik wrote:இப்போ நான் போடுற மொக்க பதிலுக்கு இன்னொரு படு மொக்கையான பதிலை போடுவீங்கள அதுத்தான் பூவன் படிப்புபூவன் wrote:நோட் தி பாயிண்ட் . ஆமாம் படிப்புனா என்ன ?
அப்படினா இனி பதிவே இல்லை![]()
நமக்கு இது ஆகாது ,
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
balakarthik wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
சரியா சொன்னீங்க தல. நம்ம பிள்ளைகள் திறமைய இருந்தால் ஆங்கிலம் என்ன தமிழ் என்ன ..... ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Aathira wrote:அப்படியென்றால் உங்கள் கருத்து ஆங்கில வழியில் தேர்வு எழுதச்சொல்வது தேவையில்லை என்கிறீர்களாசதாசிவம் wrote:ஆரம்பம் முதல் தமிழ் வழியில் படித்து, கல்லூரியிலும் தமிழில் படிக்கும் மாணவனால் பிற மாநிலத்தில் வேலைப் பார்ப்பது கடினம்,,,ஆங்கிலத்தை விருப்பப் பாடமாக வைத்தால் ஒருவரும் படிக்க மாட்டார். கதை எழுதுவது தமிழில் சுலபம், அதைத் தானே பெரும்பாலான தேர்வு முறைகள் விரும்புகின்றன. ஆகையால் மாணவர்களும் ஆசிரியர்கள் இதை விரும்புவதில் வியப்பில்லை.
சிந்தனை வளர்க்கும் கல்வியும், புரிந்திருப்பதை சோதிக்கும் தேர்வு முறையுமே நாட்டுக்கு அவசியம். அதை பற்றி உயர்கல்விக் குழு ஒன்றும் பேசவில்லை, ஆசிரியர் குழுவும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை.
இந்நிலையில் இது போன்ற மாற்றம், வெறும் வாயை மெல்லும் அரசியல்வாதிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அவல் கிடைத்தது போல் தான். இத்திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் நம் மாணவர்கள் ரெண்டுங்கெட்டாங்களாகவே இருக்கப் போகிறார்கள். அது மாறப் போவதில்லை.
எதில் எழுதினாலும் புரிந்து படிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்,
நடைமுறையில் பல கல்லூரிகள் ஆங்கில வழியில் தேர்வு நடத்துகிறது. கல்லூரித் தேர்வு முறையில் மாற்றம் செய்வதால் லாபமோ, நஷ்டமோ பெரிதாக ஏற்படப்போவதில்லை. மாற்றம் ஆரம்பக் கல்வி முதல் வேண்டும்.
டை கட்டியவர் பெரிய ஆள், ஆங்கிலத்தில் பேசுபவர் படித்தவர் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். வெள்ளையன் கூட வெயிற் காலத்தில் டை கட்டுவதில்லை. ஆனால் இங்கு அவனை காப்பி அடித்த நாம் எல்லாக் காலங்களிலும் டை கட்டுபவர், ஃபுல் hand போடுபவர் சிறந்தவர் என்ற மாயையில் உள்ளோம். இதற்கு காரணம் எதையும் அதன் தன்மை அறியாது காப்பி அடிக்கும் குணமே..
இப்படி யோசிக்காமல் காப்பி அடிக்கும் குணமே, அறிவின் வீழ்ச்சி.
தமிழ் வழியில் இது வரைப் படித்தவர்கள் எத்தனை சதவீதம் புரிந்து படித்தனர்..நான் கல்லூரியில் படிக்கும் பொழுது aptitude, puzzle, reasoning test களைக் கூட மனப்பாடம் செய்யும் மாணவர்களைக் கண்டுள்ளேன். இவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுத்த சிகாமணிகள். சீத்தலை சாத்தனார் என்பது சீழ் பிடித்த தலையுடைய சாத்தனார் என்றே சொல்லிக் கொடுக்கப் படுகிறது.
அறிவியலில் ஆண் பெண் இனப்பெருக்க பாடத்தை நடத்திவிட்டு தமிழில் குறுந்தொகைப் பாடல் வரும் பொழுது "முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்" போன்ற பாடல்களே இடம் பெறுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழ் குறித்த தகவல்களை இக்கல்வி முறை கொடுத்திடுமா?
பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.ராஜா wrote:.
சிறிய உதாரணம் , உலகில் தாய்மொழியிலேயே அறிவியல் / தொழில்நுட்பம் அனைத்தையும் படித்த நாடுகளின் முன்னேற்றத்தையும் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக கொண்ட நாடுகளின் முனேற்றத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.
இவரு மட்டும் உருப்படுவாராம். மற்றவங்கள மட்டும் அது படிக்கக்கூடாது இது படிக்கக் கூடாதுன்னு சொல்வாராம்.balakarthik wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப சொன்னீங்கன்னா ஞானதேசிகன்ட்ட சொல்லி இந்திய இறையாண்மைக்கு நீங்க எதிரா குரல் குடுக்குறீங்கன்னு சொல்லி உள்ள புடிச்சு போட்டுடுவாங்கAathira wrote:அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அந்த முறைகளைக் கொஞ்சம் விளக்குவீர்களா?சதாசிவம் wrote:
பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் படிக்ககூடாதுனு சொல்லல படிக்காம இருந்தா நல்லா இருக்குமுனுத்தான் சொன்னேன் அஆங் அஆங் ஆன்ங்க்Aathira wrote:இவரு மட்டும் உருப்படுவாராம். மற்றவங்கள மட்டும் அது படிக்கக்கூடாது இது படிக்கக் கூடாதுன்னு சொல்வாராம்.balakarthik wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கருத்து சொன்ன பாலா, ராஜா, யினியவன், ஹர்ஷித், சாமி, சதாசிவம், பூவன், ராஜு சரவணன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நம்மல்லாம் இவ்வளவு விவாதம் செஞ்சவுடன் பயந்து அம்மா பேக் அடிச்சுட்டாங்க.. அது போதும் நமக்கு.
நம்மல்லாம் இவ்வளவு விவாதம் செஞ்சவுடன் பயந்து அம்மா பேக் அடிச்சுட்டாங்க.. அது போதும் நமக்கு.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
என்னது இறையாண்மையா.... நமக்கு அதெல்லாம் தெரியாது. இரையாண்மைதான் தெரியும். சாப்பிடப் போறேன். பசிக்குது.யினியவன் wrote:ரொம்ப சொன்னீங்கன்னா ஞானதேசிகன்ட்ட சொல்லி இந்திய இறையாண்மைக்கு நீங்க எதிரா குரல் குடுக்குறீங்கன்னு சொல்லி உள்ள புடிச்சு போட்டுடுவாங்கAathira wrote:அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|