புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 6%
heezulia
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10நம்மை மீட்டும் வீணை !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue May 28, 2013 9:17 pm

நம்மை மீட்டும் வீணை !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் ,சென்னை .

நம்மை மீட்டும் வீணை ! நூலின் தலைப்பே நம்மை மீட்டி விடுகிறது .சிந்திக்க வைக்கிறது .வீணையை நாம்தானே மீட்ட வேண்டும் .வீணை நம்மை எப்படி? மீட்டும் .சிந்தித்தபோது .இந்த நூல் படித்தால் படித்த வாசகரும் ஹைக்கூ கவிதை எழுத வைத்து விடும் என்பதை உணர்த்துகின்றதோ! என்று நினைத்தேன் .இதற்கான விடையை ஒரு ஹைக்கூ வாகவே வடித்துள்ளார் .

கையில் ஏந்தினால்
நம்மை மீட்டும் வீணை
புத்தகம் !

புத்தகம் பற்றிய இவ்வளவு அருமையான விளக்கம் இதுவரை யாரும் சொல்லவில்லை .

.நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி அவர்கள் மரபுக்கவிதை , புதுக்கவிதை , ஹைக்கூ கவிதை முப்பா வடிப்பதிலும் வல்லவர் .ஏற்கெனவே நூல்கள் எழுதி பல பரிசுகளும் , பாராட்டுகளும் பெற்றவர் .ஓய்வு பெறும் வயது வந்தபோதும் , ஓய்வின்றி தனியார் விடுதியில் மேலாளராக உழைத்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வரும் நல்லவர் .இவர் புறத் தோற்றம் கருப்பாக இருந்தாலும் ,அகம் மிக, மிக வெள்ளையானவர் .இனிய மனிதர் .தள்ளாத வயதிலும் தளராத தேனீ .சமுதாயத்தை உற்று நோக்கி நெஞ்சில் துணிவுடன் நேர்மைத் திறத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார் .

ஹைக்கூ கவிதைகளின் வீச்சை உணர்த்துவதாக நூல் உள்ளது .அட்டை முதல் அட்டை வரை அனைத்து ஹைக்கூ கவிதைகளும் பிடித்து இருந்தாலும் அணிந்துரையில் அனைத்து ஹைக்கூ கவிதைகளும் குறிப்பிட முடியாது என்ற காரணத்தால் மிகவும் பிடித்த சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அரசியல்வாதிகள் மாறி மாறி இவர் அவரை ஊழல் என்பதும் ,அவர் இவரை ஊழல் என்பதும் தினசரி செய்திகள் .இதனை உற்று நோக்கி எழுதிய ஹைக்கூ ஒன்று .

திருடன் திருடன் என்று
தெருவெல்லாம் அலறல்
திடுடனும் சேர்ந்து !

இந்த யுகத்தில் உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத அளவிற்கு மிகப் பெரிய தமிழினப் படுகொலை இலங்கையில் நடந்தது.மனிதாபிமானத்துடன் கண்டிக்க வேண்டியவர்கள் கல் நெஞ்சத்தோடு இன்னும் கண்டிக்காமல் , தண்டிக்காமல் இருக்கிறார்கள் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

ஈழத்தமிழர் நிலை கண்டு
இதயம் துடிப்பதில்லை
இருந்தால்தானே துடிக்க ....

இயற்கையைப் பாடுவதில் ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ்க் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை சாற்றும் விதமாக உள்ள அழகியல் பாடும் அழகிய ஹைக்கூ .

வெள்ளிக் காசுகளை எடுக்காமல்
விலகி விலகி ஓடுகிறாள்
விசித்திர நிலவுப் பெண் !

அரசியல்வாதிகள் கோடி கோடியாக கொடி பிடித்து கொள்ளை அடிப்பார்கள் .ஊழல் வெளியே தெரிந்து கைது செய்ய காவல்துறை வரும் நேரம் நெஞ்சு பிடித்து படுத்துக் கொள்ளும் நிகழ்வை கவனித்து வடித்த ஹைக்கூ .

நோயற்ற தலைவர்
மருத்துவமனை படுக்கையில்
முன் ஜாமீன் வாங்க !

அருவியை எல்லோரும் பார்த்து இருக்கிறோம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்திஅருவியை பார்க்கும் பார்வை மிகவும் வித்தியாசமானது .

கின்னஸ் சாதனைதான்
பல்லாயிரம் மீட்டர் பட்டுத்துணி
மலையருவி !

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ ஒன்று மிக நன்று .

ஆண் பல்லி கத்தினால்
பெண் பல்லி மகிழ்ச்சி
மனிதனுக்கேன் மிரட்சி !

ஆற்றில் தண்ணீரை பன்னாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்து விற்று
கோடிகள் சேர்க்கின்றனர் .ஆற்று மணலை உள்நாட்டு தாதாக்கள் கொள்ளை அடித்து விற்று கோடிகள் சேர்க்கின்றனர் .ஆறுகள் எல்லாம் கொள்ளை போய் காணாமல் போவதை கண்டு கொதித்து எழுதியுள்ள ஹைக்கூ .

காணாமல் போன நதிகளை
கண்டு பிடித்தேன்
வரை படத்தில் !

மூட நம்பிக்கை காரணமாக அட்சய திதி என்ற பெயரில் நடந்த பகல் கொள்ளைக்கு பலர் பலியானார்கள் .மூட நம்பிக்கைச் சாடி நெற்றிப் பொட்டில் அடித்தாற்ப் போன்ற ஹைக்கூ .

அட்சய திதி ராசியில்
பகலில் அமோக விற்பனை
இரவில் கடையில் கொள்ளை !

உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

உதடுகள் ஒட்டாக் குறளை
உச்சரித்தேன்
ஒட்டியது உள்ளத்தில் !

அணிந்துரையில் அதனை ஹைக்கூவையும் எழுதி விடுவேனோ! என்ற அச்சத்தில் இத்துடன் முடிக்கிறேன் .மற்றவை வெள்ளித் திரையில்காண்க ! உள்ளே நூலில் காண்க .
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளை படியுங்கள் .மின்னலை உணருங்கள் .அதிர்வுகளை பாருங்கள் .மின்மினிகளை ரசியுங்கள் .துளிப்பாக்களை சுவையுங்கள் .வாமனப்பாவின் வீச்சை அறியுங்கள் .தேவையற்ற பகுதிகளை நீக்கிட சிலை உருவாகும் .தேவையற்ற சொற்களை நீக்கிட ஹைக்கூ உருவாகும் .சுண்டக் காய்ச்சிய பாலாக சுவைக்கும் .ஹைக்கூ அனுபவம் சொல்லால் விளக்க முடியாது .நீங்களே உணருங்கள் ..நூலைப் படித்து முடித்தவுடன் நீங்களும் ஹைக்கூ படையுங்கள் .



--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக