புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?
Page 1 of 1 •
லிசாவுக்கு 24 வயது. சோர்ந்து போய் காணப்பட்டாள்.
“அப்பா, அம்மா என்னை நம்புவதில்லை. சந்தேகப்படுகிறார்கள். என் அக்காளுக்கு திருமணமாகும் வரை நான் எந்த ஆணிடமும் பேசக்கூடாது என்று கட்டளை போடுகிறார்கள்” என்று சொல்லி கண்ணீர் விடத் தொடங்கினாள்.
லிசா இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறாள்.
“நான் ஆண், பெண்களைக்கொண்ட அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு உயர் அதிகாரியாக இருப்பவர்கள் ஆண்கள். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்பும், அலுவல் ரீதியாக சில நேரங்களில் என்னிடம் பேசுவார்கள். அப்போது நாங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே என் பெற்றோர் கூச்சல் போடுகிறார்கள்..” என்றாள்.
அவளது பெற்றோரைப் பற்றி கேட்டேன். அப்பா வாடகை கார் ஓட்டுனராக உள்ளார். அம்மா, குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். அவளது அக்காளுக்கு 28 வயது. லிசாவைவிட அவள், அழகில் குறைந்தவள். பிளஸ்-டூ வரையே படித்திருக்கிறாள். தனிப்பட்ட தகுதிகள் எதுவும் இல்லாததால் உண்பது, உறங்குவது என்றே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வரன் எதுவும் சரியாக அமையவில்லை.
“என் அக்காளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. என்னை விட படிப்பில், அழகில் தன்னை குறைவாக மதிப்பிட்டு, என் மீது பொறாமையை வளர்த்துக் கொண்டாள். அவளை பெண் பார்க்க வந்த ஒரு சிலர், ‘தங்கை அழகாக இருக்கிறாளே’ என்று அவள் காதுபடவே பேசிவிட்டார்கள். நான் வேலை பார்த்து சம்பாதிக்கவும் செய்வதால், அவள் தான் என் பெற்றோரிடம் என்னைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை உருவாக்குகிறாள்” என்றாள்.
“பெற்றோருக்கு உன் மீது நம்பிக்கை குறைவு ஏற்படும் அளவுக்குரிய சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா?” என்று கேட்டேன்.
சற்று யோசித்துவிட்டு ஒரு சம்பவத்தை சொன்னாள்.
“நான் என் தோழிகளோடு சேர்ந்து சினிமாவிற்கு சென்றேன். அங்கு எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். படம் முடிந்து திரும்பியதும், பஸ் நிலையம் வரை அவர் என்னை அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அதை என் தந்தை பார்த்திருக்கிறார். இன்னொரு நாள் அதே நபர் எனக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். எங்கள் தோழிகள் வட்டம் மற்றும் அலுவலக சூழலைப் பொறுத்தவரையில் அது சகஜமான விஷயம். ஆனால் எங்கள் இருவருக்குள் காதலோ, வேறுவிதமான எந்த தொடர்போ கிடையாது என்று எவ்வளவோ சொல்லிவிட்டேன். ஆனால் என் பெற்றோர் நம்பவில்லை. அவர்கள் தொடர்ந்து என்னை சந்தேக இம்சை செய்வதால், என் பெற்றோரை பழிவாங்கும் விதத்தில் அந்த நபரையே காதலித்து, கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறேன்” என்றாள்.
“இந்த மாதிரி நெருக்கடியான நேரங்களில் நீ மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். அந்த நபரை அவசரப்பட்டு நீ திருமணம் செய்து கொண்டால், அது உனது பெற்றோரை பழிவாங்குவதாக அமையாது. மாறாக, உன் வாழ்க்கையை அவசரப்பட்டு பலிகொடுப்பதாக அமைந்துவிடும். நட்பு ரீதியாக உன்னிடம் பழகும் ஒருவரை, எப்படி உன்னால் காதலராக்க முடியும்?
காதல் என்பது இரண்டு பேருக்குள் அன்பால், பாசத்தால், சுயமரியாதை மற்றும் சம உரிமையால் உருவாக வேண்டும். அப்பா சந்தேகப்படுகிறார் என்பதற்காக அடுத்தவரை காதலிக்க முடியாது. அதனால் எழுவது காதல் அல்ல. அந்த வாழ்க்கை நீடிக்கவும் செய்யாது. பெற்றோரால் மனஅழுத்தம் உருவாக்கப்படுவதால், உனக்கு யார் ஆறுதல் சொன்னாலும் அவரை நீ நம்பும் நிலை ஏற்படும். அப்படி நம்பி, யாருடைய காதல் வலையிலும் விழுந்து விடாதே. அது உன் பெற்றோரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் ஆகிவிடும்.” என்றேன்.
“நீங்கள் சொல்வது சரிதான். அந்த மாதிரியான காதல் எதிலும் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் என் பெற்றோர் தரும் சந்தேக இம்சையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே” என்றாள், அழுகையோடு!
“நீ அதை தாங்கிக்கொள்ள சில வழிமுறைகளை சொல்கிறேன். முதலில் உன் அக்காளுடன் நெருக்கத்தை உருவாக்கு. அழகு, அறிவு, பணத்தால் நீ அவளைவிட சிறப்பாக இருப்பதாக கருதி அவள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறி, அவளை அழகுபடுத்த, அவளுக்கு விரைவில் வரன் கிடைக்க, அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க நீயும் அக்கறையும், ஆர்வமும் கொண்டிருப்பதை வெளிப்படுத்து. தினமும் சிறிது நேரத்தை உன் அக்காவுக்காக ஒதுக்கு. அவளிடம் இருக்கும் சின்னச்சின்ன நல்ல விஷயங்களையும் கண்டுபிடித்து பாராட்டு.
அப்படியே, ‘நான் எல்லாவிதத்திலும் உன் திருமண வாழ்க்கைக்கு துணையாக இருப்பேன். உன் திருமணம் முடிந்த பிறகு, நீதான் எனக்கு வரன் பார்த்து எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்‘ என்று மனப்பூர்வமாக கூறு. அதையே உன் பெற்றோரிடமும் சொல்..” என்றேன்.
அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அவள், “நீங்கள் சொல்கிறபடி எல்லாம் நான் நடந்தும் அவர்கள் என்னை நம்பாமல் சந்தேகம் கொண்டால் என்ன செய்வது?” என்று கேட்டாள்.
“அவரவரை அந்தந்த இடத்தில் வை. அந்தந்த இடத்தில் வைத்து அவரவருக்கு செய்யவேண்டியதை செய். அவர் அப்படி நினைக்கிறாரே! இவர் இப்படி நினைக்கிறாரே! என்று யாருடைய நினைவுகளையும் தூக்கி சுமந்து தள்ளாடாதே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொண்டிருங்கள் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. நான் என் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்கிறேன்’ என்று திடமான மனதுடன் முடிவெடுத்து, சுமையான அந்த சிந்தனையில் இருந்து விலகிச் செல்!!’ என்றேன். சரி என்றாள்.
விஜயலட்சுமி பந்தையன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
“அவரவரை அந்தந்த இடத்தில் வை. அந்தந்த இடத்தில் வைத்து அவரவருக்கு செய்யவேண்டியதை செய். அவர் அப்படி நினைக்கிறாரே! இவர் இப்படி நினைக்கிறாரே! என்று யாருடைய நினைவுகளையும் தூக்கி சுமந்து தள்ளாடாதே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொண்டிருங்கள் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. நான் என் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்கிறேன்’ என்று திடமான மனதுடன் முடிவெடுத்து, சுமையான அந்த சிந்தனையில் இருந்து விலகிச் செல்!!’ என்றேன். சரி என்றாள்.
Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி சரி செய்வது
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி சரி செய்வது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|