புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
வெப்ப பூமியில் குளிராடை அணிந்து !
விளையாடும் முட்டாள் விளையாட்டு !
சதி செய்து போலியாக ஆடும் ஆட்டம் பார்த்து !
சகோதரர்களிடையே குடும்பத்தில் சண்டை !
முடிவில்தான் தெரியும் விளையாட்டின் முடிவு
முடிவை முடிவு செய்து ஆடுகின்றனர் !
விளையாடும் முன் யார் தோற்பது முடிவெடுத்து
விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் !
பிடிக்க வேண்டிய நல்ல பந்தை !
பிடிக்காமல் கீழே விட்டு நடிக்கின்றனர் !
வேண்டுமென்றே ஓங்கி தூக்கி அடித்து
விளையாடி பிடிக்க விட்டு விடுகின்றனர் !
தடுக்க வேண்டிய பந்தை வேண்டுமென்றே
தடுக்காமல் விட்டு நான்கு ஆக்கி விடுகின்றனர் !
ஆறு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
ஒரு ஓட்டம் எடுத்து முடிகின்றனர் !
நான்கு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
நன்றாக விலகி குச்சியில் விழ வைக்கின்றனர் !
எதிரணி வெளியேற்றும் முன்பே திட்டமிட்டு !
இவர்களாகவே வெளியேறி விடுகின்றனர் !
கேப்பையில் நெய் வடியுது என்றால்
கேப்போரின் மதி எங்கே போனது ?
வாட்டும் வருமையிலும் ஏழைகள் !
நாட்டில் செம்மையாக வாழ்கிறார்கள் !
வளமையில் வாழும் பணக்கார்கள் !
விளையாட்டில் சூதாடி கொள்ளை அடிக்கிறார்கள் !
வென்றாலும் தொற்றாலும் பரிசுப்பணம் !
விளம்பரத்தில் நடித்து கோடிப்பணம் !
சூதாட்டிகளிடமிருந்து மறைமுகமாக
சூதுப் பணம் இவர்களா வீரர்கள் ?
விளையாட்டு வீரர்கள் என்ற சொல் வேண்டாம்
விளையாட்டுத் திருடர்கள் என்பதே சரி !
பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றி
பார்வையாளர்களை ஏமாற்றும் சூதை அறிந்திடு !
நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து !
நேர்மையான விளையாட்டென நம்பி !
ஏமாறும் தமிழா இனியாவது விழி !
ஏமாந்தது போதும் !விழித்திடு !
.மகா மட்டமானது மட்டை விளையாட்டு !
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
வெப்ப பூமியில் குளிராடை அணிந்து !
விளையாடும் முட்டாள் விளையாட்டு !
சதி செய்து போலியாக ஆடும் ஆட்டம் பார்த்து !
சகோதரர்களிடையே குடும்பத்தில் சண்டை !
முடிவில்தான் தெரியும் விளையாட்டின் முடிவு
முடிவை முடிவு செய்து ஆடுகின்றனர் !
விளையாடும் முன் யார் தோற்பது முடிவெடுத்து
விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் !
பிடிக்க வேண்டிய நல்ல பந்தை !
பிடிக்காமல் கீழே விட்டு நடிக்கின்றனர் !
வேண்டுமென்றே ஓங்கி தூக்கி அடித்து
விளையாடி பிடிக்க விட்டு விடுகின்றனர் !
தடுக்க வேண்டிய பந்தை வேண்டுமென்றே
தடுக்காமல் விட்டு நான்கு ஆக்கி விடுகின்றனர் !
ஆறு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
ஒரு ஓட்டம் எடுத்து முடிகின்றனர் !
நான்கு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
நன்றாக விலகி குச்சியில் விழ வைக்கின்றனர் !
எதிரணி வெளியேற்றும் முன்பே திட்டமிட்டு !
இவர்களாகவே வெளியேறி விடுகின்றனர் !
கேப்பையில் நெய் வடியுது என்றால்
கேப்போரின் மதி எங்கே போனது ?
வாட்டும் வருமையிலும் ஏழைகள் !
நாட்டில் செம்மையாக வாழ்கிறார்கள் !
வளமையில் வாழும் பணக்கார்கள் !
விளையாட்டில் சூதாடி கொள்ளை அடிக்கிறார்கள் !
வென்றாலும் தொற்றாலும் பரிசுப்பணம் !
விளம்பரத்தில் நடித்து கோடிப்பணம் !
சூதாட்டிகளிடமிருந்து மறைமுகமாக
சூதுப் பணம் இவர்களா வீரர்கள் ?
விளையாட்டு வீரர்கள் என்ற சொல் வேண்டாம்
விளையாட்டுத் திருடர்கள் என்பதே சரி !
பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றி
பார்வையாளர்களை ஏமாற்றும் சூதை அறிந்திடு !
நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து !
நேர்மையான விளையாட்டென நம்பி !
ஏமாறும் தமிழா இனியாவது விழி !
ஏமாந்தது போதும் !விழித்திடு !
.மகா மட்டமானது மட்டை விளையாட்டு !
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கிரிக்கெட் இன்று தறிகெட்டு போச்சு என சொன்ன உங்கள் கவிதை நன்று ஐயா ....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கிரிக்கெட் ஒன்றே விளையாட்டு என்று நினைக்கும் குருடர்கள் இருக்கும் பொழுது, இந்த திருடர்கள் வாழ்வாங்கு வாழ்வர்.
இன்னும் சில நாள் கழித்து 30 & 30 என்று விளையாடினால் அதையும் வேலையற்று பார்க்கும் கூட்டம் இந்நாட்டில் இருக்கும்.
இன்னும் சில நாள் கழித்து 30 & 30 என்று விளையாடினால் அதையும் வேலையற்று பார்க்கும் கூட்டம் இந்நாட்டில் இருக்கும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊழல் புகா இடமுண்டோ?
கால்பந்து எவ்வளவு ஒரு நல்ல விளையாட்டு.விளையாடும் வீரர்கள் ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நல்ல உடற்பயிற்சி வேலை .
கிரிக்கெட் ஓரு சோம்பேறிதனமான விளையாட்டு இதில் பேட்டிங் பன்னுபவர் பந்து போடுபவருக்கு மட்டுமே வேலை. மற்ற வீரர்கள் வெறுமன்னே நின்று கொண்டு பார்வையாளர்கள் போன்று வேடிக்கை பார்பது தான்.
பந்தை பேட்ஸ்மேன் தவறவிட்டால் மட்டுமே கீப்பருக்கு வேலை.மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்
பந்தை பேட்ஸ்மேன் அடித்தால் மட்டுமே பந்தை பிடிக்க ஒரு பீல்டருக்கு வேலை.மற்றவர்கள் நின்று வேடிக்கை பார்பது தான் வேலை.
விளையாட்டு என்பது வினை(செயல்) + ஆட்டம் என்பதாகும்
விளையாடும் போது விளையாடும் அனைவருக்கும் உடல் வலிமை , புத்தி கூர்மை ஆகியவற்றை ஒருங்கினைத்து விளையாட வழி செய்யும் விளையாட்டே ஒரு சிறந்த விளையாட்டு. மற்றவை எல்லாம் வெறும் வேட்டு.
கிரிக்கெட் ஓரு சோம்பேறிதனமான விளையாட்டு இதில் பேட்டிங் பன்னுபவர் பந்து போடுபவருக்கு மட்டுமே வேலை. மற்ற வீரர்கள் வெறுமன்னே நின்று கொண்டு பார்வையாளர்கள் போன்று வேடிக்கை பார்பது தான்.
பந்தை பேட்ஸ்மேன் தவறவிட்டால் மட்டுமே கீப்பருக்கு வேலை.மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்
பந்தை பேட்ஸ்மேன் அடித்தால் மட்டுமே பந்தை பிடிக்க ஒரு பீல்டருக்கு வேலை.மற்றவர்கள் நின்று வேடிக்கை பார்பது தான் வேலை.
விளையாட்டு என்பது வினை(செயல்) + ஆட்டம் என்பதாகும்
விளையாடும் போது விளையாடும் அனைவருக்கும் உடல் வலிமை , புத்தி கூர்மை ஆகியவற்றை ஒருங்கினைத்து விளையாட வழி செய்யும் விளையாட்டே ஒரு சிறந்த விளையாட்டு. மற்றவை எல்லாம் வெறும் வேட்டு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப பாபுலர் ஆகி மற்ற விளையாட்டுகளை ஓரம் கட்டிவிட்டது என்பதால் இப்படி எல்லாம் சொல்லாதீங்க ராஜூ
எல்லா விளையாட்டும் விளையாடித்தான் இப்ப இப்படி ஆயிட்டோம் நாங்க.
எல்லா விளையாட்டும் விளையாடித்தான் இப்ப இப்படி ஆயிட்டோம் நாங்க.
பாப்புலர் ஆக்கப்பட்டது பாஸ்
எனக்கு தெரிந்து 1980 களில் இருந்த ஓரே தொலைக்காட்சி டிடி தான்.இது விளையாட்டு ஓளிபரப்பு என்று அதிகம் ஒளிபரப்பியது கிரிக்கெட் மட்டுமே.நாட்டில் இருக்கும் ஓரே டிவி கிரிக்கெட்டை மட்டுமே ஒளிபரப்பும் போது எப்படி அது பாப்புலர் ஆகாமல் போகும்.
டிடி ஒளிபரப்பியது இரண்டு மட்டுமே ஒன்று கிரிக்கெட் மற்றொன்று இந்தி. இப்போது இந்த இரண்டு மட்டுமே பிரபலம்.
எதற்காக தெரியுமா எல்லாம் பணத்திற்காக. இந்த விளையாட்டில் மட்டுமே விளம்பரம் செய்ய ஏதுவாக விளையாட்டின் இடையில் இடைவெளி,அதுதான் ஒரு ஓவர் முடிந்தது அடுத்த ஓவர் போடுவதற்குள்ளான இடைவெளி இந்த இடைவெளியில் தேவையான விளம்பரங்களை போட்டு நல்ல பணம் பார்க்கலாம்.இந்த ஒரு காரணத்தினால் தான் அன்று டிடி வம்படியாக கிரிக்கெட்டை மட்டும் ஒளிபரப்பி மற்ற விளையாட்டுகளுக்கு முடுவிழா செய்தது.
ஆனால் இப்பொழுது டிடி தனியாக விளையாட்டு சேனல் வைத்து அனைத்து விளையாட்டுக்களை ஒளிபரப்பினாலும் உடம்பில் ஊறி விட்ட கிரிக்கெட்டை விட மனசு மறுக்கிறது
எனக்கு தெரிந்து 1980 களில் இருந்த ஓரே தொலைக்காட்சி டிடி தான்.இது விளையாட்டு ஓளிபரப்பு என்று அதிகம் ஒளிபரப்பியது கிரிக்கெட் மட்டுமே.நாட்டில் இருக்கும் ஓரே டிவி கிரிக்கெட்டை மட்டுமே ஒளிபரப்பும் போது எப்படி அது பாப்புலர் ஆகாமல் போகும்.
டிடி ஒளிபரப்பியது இரண்டு மட்டுமே ஒன்று கிரிக்கெட் மற்றொன்று இந்தி. இப்போது இந்த இரண்டு மட்டுமே பிரபலம்.
எதற்காக தெரியுமா எல்லாம் பணத்திற்காக. இந்த விளையாட்டில் மட்டுமே விளம்பரம் செய்ய ஏதுவாக விளையாட்டின் இடையில் இடைவெளி,அதுதான் ஒரு ஓவர் முடிந்தது அடுத்த ஓவர் போடுவதற்குள்ளான இடைவெளி இந்த இடைவெளியில் தேவையான விளம்பரங்களை போட்டு நல்ல பணம் பார்க்கலாம்.இந்த ஒரு காரணத்தினால் தான் அன்று டிடி வம்படியாக கிரிக்கெட்டை மட்டும் ஒளிபரப்பி மற்ற விளையாட்டுகளுக்கு முடுவிழா செய்தது.
ஆனால் இப்பொழுது டிடி தனியாக விளையாட்டு சேனல் வைத்து அனைத்து விளையாட்டுக்களை ஒளிபரப்பினாலும் உடம்பில் ஊறி விட்ட கிரிக்கெட்டை விட மனசு மறுக்கிறது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதுக்கு தான் என்னை மாறி இந்த விளையாட்டு விளையாடனும் இதில் எல்லாம் ஸ்பாட் பிக்சிங் இல்லை , விளையாட ஒரு ஸ்பாட் கிடைத்தால் போதும் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவிதைல இப்படித்தான் ஆனீங்களா நீங்க கில்லியா?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வேலன்:-கிரிக்கெட் விளையாட்டு
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வேலன்:-கிரிக்கெட் விளையாட்டு
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|