புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
Page 1 of 1 •
பைபிளிலும் குரானிலும் முதல் மனிதன் என்று குறிப்பிடப்படும் ஆதமின் இரண்டு ஆண்மக்களின் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
ஆதி மனிதர்கள் மிக உயரமானவர்கள் ! ஒவ்வொன்றும் 60 அடி நீளமுள்ள இரண்டு மனிதர்களின் கல்லறை காலம்காலமாக இப்பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது ! குரானில் ஆபில் மற்றும் ஹாயின் என் பெயர் குறிக்கப்பட்ட இவ்விருவரும் ஹலரத் அலை அதாவது புணிதமானவர்கள் என பட்டமளிக்கபட்டதால் இந்த கல்லறைகளை முஸ்லீம்கள் தர்காவாக மற்றி பராமரித்து வருகிறார்கள் !
இங்கிருப்போரிடம் பேச்சு கொடுத்தபோது சொர்க்கத்திலிருந்து ஆதமும் அவ்வாவும் பூமிக்கு துரத்தப்பட்டபோது இலங்கைக்கு வந்ததாகவும் அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து அவர்கள் வசித்தபோது முதலாவது இவ்விரண்டு ஆண்மக்கள் பிறந்ததாகவும் தெரிவித்தனர் !
ஆதம் என்றால் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டவன் என்று குரான் குறிப்பிடுகிறது ! இந்து வேதங்கள் சொல்லும் ஆதிமனிதனான மனு என்பவரும் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட மண்ணு அதாவது மனு எனப்பட்டார் ! ஆக இருவரும் ஒருவரே !
புணிதர்கள் என குரானால் ஒத்துக்கொள்ளப்பட்ட மனுவும் அவரது பிள்ளைகளும் கடைபிடித்த மனுதர்மமே உலகின் ஆதி இசுலாம் - வைணவமாகும் !
குரானிலும் பைபிளிலும் ஆதாமைப்பற்றி தெரிவிக்கப்படுள்ளதால் அவர்களை வெளிநாட்டுகாரர்களாக இந்திய முஸ்லீம்களும் கிரிஸ்தவர்களும் பாவித்துக்கொள்வது தவறானது ! அவர்கள் தமிழர்களே !
இலங்கையும் ராமேஸ்வரமும் ஆதியில் மிக அருகாக இருந்து பின்னாளில் பிரிந்தவை ! ராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலிலேயே ராமரிடம் ராவணனின் தம்பி விபீஸணன் சரணடைந்ததாக வரலாறு ! சேதுக்கரையிலிருந்து பாலம் மூலமாக ராமேஸ்வரம் வந்து ராமர் பாசறையில் இருந்த போது ராவணனை பிரிந்து விபீசணர் ராமரிடம் சரணடைந்தார் ! இலங்கை யுத்தம் முடிந்த பிறகு இலங்கையும் ராமேஸ்வரமும் பாலத்தால் இணைக்கப்படிருந்ததை விபீஸணரின் வேண்டுகோளுக்கிணங்கி ராமர் தனுசின் கோடியை - வில்லின் முனையை -- கொண்டு அடித்து உடைத்தார் அந்த இடமே தனுஸ்கோடி ! அத்தோடு யுத்தம் நடந்து பெருந்திரளான மனிதர்கள் அழிக்கப்பட்ட பூமி கடலுக்குள் அமிழ்த்தப்பட்டது இலங்கையும் ராமேஸ்வரமும் கடலால் பிரிக்கப்பட்டது ! ஆதி மனிதர்களின் பூமி என்பதாலேயே ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்காக ஆத்ம சாந்தி வழிபாடு நடைமுறை ஸ்ரீராமரால் துவக்கப்பட்டது !
ராவணனின் மகளான சீதையால் மண்ணிலிருந்து பிடித்துக்கொடுக்கப்பட்ட லிங்கத்தை ராவணனாக ஆவாகித்து ஆத்ம சாந்திக்காக ஸ்ரீராமரால் கடவுளிடம் வேண்டுதல் செய்யப்பட்டது ! அந்த லிங்கம் ராமர் வழிபட்ட லிங்கமல்ல ; ராவணனது ஆத்மாவிற்கு அருள் பாலித்த ராவணேஸ்வர லிங்கம் ! இன்றும் ராமேஸ்வரம் கடலிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை தங்களின் பெற்றோரின் நிணைவாக லிங்கமாக பிடித்துக்கொடுப்பதை லிங்க பூசை என ஓதுகிறார்கள் !
இந்த வாசகங்கள் அந்த ஆத்மா தூய்மையடையட்டும் என வேண்டுவதாக உள்ளது !
இந்த லிங்க பூசை தவிற மற்றைய சாங்கியங்கள் ஓதுவோர் தங்கள் பிழைப்புக்காக இட்டுக்கட்டியவையாக உள்ளது !
மேலதிக குறிப்புகள் :
ராமரின் காலம் திரேதா யுகம் 30000 ஆண்டுகளுக்கு முற்பட்டது !
பைபிள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளால் சொல்லப்பட்டதை கேட்டு மோசே என்பவரால் எழுதப்பட்டது ! அதில் முதல் மனிதனான ஆதாம் முதல் ஜலப்பிரளயத்தால் பூமி மூழ்கடிக்கப்பட்ட நோவாவின் காலம் வரை 10 தலைமுறைகள் உள்ளன ! அவர்கள் ஒவ்வொருவரும் 1000 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்கள் என்பதால் ஏறக்குறைய 10000 ஆண்டுகள் கடந்துள்ளன ! மோசேயால் எழுதப்பட்டதால் அவர்கள் யூதர்கள் அல்லது அரபியர்கள் என்பதாக தவறாக கருதிக்கொண்டுள்ளனர் ! இவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்ற குறிப்பு பைபிளிலும் குரானிலும் இல்லை !
சிவன் முதலானோர் பங்கு கொண்ட முதலாம் தமிழ் சங்கம் இருந்த தென்மதுரையும் லெமூரியாக்கண்டமும் கடல் கொண்டு அழித்ததாக வரலாறு உள்ளது ! அதுவே மேற்கண்ட குறிப்பு ஆகும் ! ஆதாம் முதல் நோவா வரையிலாணவர்கள் லெமூரியாக்கண்டத்து தமிழர்களே !
ஆதாம் அல்லது மனு 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ! கடவுள் அவரை படைக்கும்போதே அவருக்கு தேவதூதர்கள் பனிவிடை செய்யவேண்டும் என பணித்தார் ! அவரில் பாதியாளாக பாரியாள் அல்லது பார்வதி உண்டாக்கப்பட்டார் ! சிறு தவறால் அவர் பூமிக்கு அணுப்பப்பட்டாலும் சிவனொளி பாத மலையில் ( இலங்கையில் உள்ளது ) கடும்தவம் செய்து கடவுளோடு ஒப்புறவானார் ! அதன் பிறகு அவர் கடவுளோடு வாழ்ந்தார் ! அவருக்கு தேவதூதர்கள் சேவை செய்தனர் ! மரித்த பிறகு கடவுளிடம் சென்றவர் ! அதனாலேயே அவர் கடவுளுக்கு இணையானவராக அலை என்ற பட்டம் குரானால் வழங்கப்பட்டுள்ளது !
குரானில் இறைதூதர்கள் அதாவது நபிகளில் இரண்டு வகை உள்ளது ! ஆதாம் ; மோசே , இயேசு முதலானோர் ( அலை ) என்றும் மற்ற நபிகள் ( சல் ) என்றும் குறிக்கப்பட்டிருப்பர் ! முஹமது நபி ( சல் ) போன்றோர் மரித்தபின்பு பூமியிலேயே நியாயத்தீர்ப்புக்காக காத்திருப்பவர்கள் ! இன்னும் விண்ணுலகம் செல்லாதவர்கள் ! ஆனால் அலை என குறிக்கப்பட்டோர் விண்ணுலகம் சென்றவர்கள் ! கடவுளை நெருங்கியவர்கள் !
அவ்வறு தேவதூதர்கள் புடை சூழ பல அற்புத அதிசயங்களை செய்த ஆதாமே மேரு மலையில் வாழ்ந்ததை சிவனாக உலகம் புணைந்து கொண்டது ! ஆனால் அவர் சதா கடவுளை தியானிக்கிறவராகவே வாழ்ந்தார் ! சற் குருவாக பூமிக்கு வழிகாட்ட இவர்களுக்கு தகுதி உள்ளது ! சிவனே தன்னை குருவாக தட்சிணாமூர்த்தியாகவே அறிவித்துக்கொண்டார் ! இவர்கள் மூலமாக அருப இறைவனை வழிபடுவதே ஆதி சனாதன வழிபாடு !
சிவனை குருவாக வைத்து கடவுளை வழிபடுவதற்கு பதிலாக சிவனையே குலதெய்வ வழிபாடாக வழிபடும் முறை தலைதூக்கியபோது : அத்தகைய வழிபாட்டுக்கார்கள் தங்களின் பெயருடன் ஈஸ்வரன் என இணைத்துக்கொண்டனர் -- ராவணனைப்போல ! ஓரிறைவனையே துதிக்கிறோம் சிவனின் நாமத்தினாலே என்ற தூயனெறியை ஓம் நமோ சிவாய என்பதை சிவனையே துதிக்கிறோம் ஓம் சிவாய நம என மனிதர்கள் திரித்துக்கொண்டது தவறாக மாறியது !
அந்த வழிபாட்டு முறையை அழித்து மீண்டும் அருப - ஏக இறைவனை வழிபடும் வைணவ நெறியை நிலைனாட்ட இறைவனது தூதராக - நாராயணனது அவதாராமாக பூமிக்கு வந்தவரே ஸ்ரீராமர் !
வைணவமே உலகின் முதலாவது ஏக இறை வழிபாட்டு நெறி ! அதன் மகா மந்திரம் `` ஓம் நமோ நாராயணா `` ஓரிறைவனையே துதிக்கிறோம் நாராயணன் நாமத்தினாலே என்பதாகும் !
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உண்மையிலேயே தலை சுற்றுகிறது கிருபானந்தன் பழனிவேலுச்சா அவர்களே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|