புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:34 pm

First topic message reminder :

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Fridge-freezer2

கோடை உஷ்ணத்தில் இருந்து ஆயுர்வேத முறையில் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்விட்டா ஆயுர்வேத திரஃபி மற்றும் யோகா சென்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் மருத்துவருமான கே. கௌதமனிடம் கேட்டோம். நிறைய டிப்ஸ் இருந்தாலும் நடைமுறையில் எளிதாகச் செயல்படுத்தக் கூடிய டிப்ஸ்களை மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி அசத்தினார். அதிலிருந்து சில....
அன்றாடம் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவதன் மூலம் நமது உடலின் வறட்சித் தன்மை குறைகிறது. இயற்கையான பழச்சாறு உட்கொள்ளலாம். காய்ச்சிக் குளிர வைத்த பாலுடன் ஏலக்காய்ப் பொடியைக் கலந்து குடிக்கும்போது உடல் குளிர்ச்சியடையும்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு, காரம், துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் வேர்க்குரு, கட்டிகள் மற்றும் சருமம் கருத்தல் போன்றவற்றிலிருந்து விடுபட ஆயுர்வேத குளிர வைக்கும் பூச்சுகளைப் பூசலாம். அல்லது சந்தனம் மற்றும் கட்டை முள்தான பொடியுடன் பன்னீரைக் குழைத்து உடல் முழுவதும் பூசியும் நிவாரணம் பெறலாம்.
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Images?q=tbn:ANd9GcTXlqlFAHcawpWDcKKW05d5VHyrwzvX6l8uofVMd9ZFiEG51W9J

மிருதுவான வர்ணம் மற்றும் லேசான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் கோடை வெப்பத்தை சமாளிக்கலாம்.
இரவு நேரத்தில் படுக்கும் முன்பு உங்கள் கண்களை பன்னீர் வைத்து சுத்தம் செய்து, வெள்ளரித் துண்டுகளை கண்களின் மேல் வைத்துப் படுப்பதன் மூலம் கண்ணில் ஏற்படும் கருவளையத்தைத் தவிர்க்கலாம்.
கோடையில் நமது உடல் எளிதில் சோர்வடைந்து விடும் என்பதால் கடுமையான உடற்பயிற்சிகளை இந்தக் காலத்தில் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகள் மட்டும் செய்வது நம்மை சோர்வடையாமல் காக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைவிட புதிய மண் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடிப்பதன் மூலம் உடல் வெப்பம் இயல்பாய் தணியும். சில்லுன்னு சொல்லி முடித்தார் மருத்துவர் கே.கௌதமன்.

நன்றி : கல்கி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 9:54 pm

அவங்க வெட்டிய குடிப்பதால் தான் தல அரசு கெட்டியா ஓடுது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 10:02 pm

கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 10:27 pm

ராஜு சரவணன் wrote:கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்

அதன் பேர் 'சப்ஜா விதை' , அது விபூதி பச்சிலை என்கிற செடியின் விதை. இந்த லிங்க் ஐ பாருங்கள் புன்னகை உடலுக்கு ரொம்ப குளுமையை தரும் புன்னகை

விபூதி பச்சிலை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 25, 2013 6:37 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்

அதன் பேர் 'சப்ஜா விதை' , அது விபூதி பச்சிலை என்கிற செடியின் விதை. இந்த லிங்க் ஐ பாருங்கள் புன்னகை உடலுக்கு ரொம்ப குளுமையை தரும்

விபூதி பச்சிலை

நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.

இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.

இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 25, 2013 8:56 am

மிகவும் நன்று கிருஷ்ணம்மா மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 25, 2013 10:56 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று கிருஷ்ணம்மா மகிழ்ச்சி

நன்றி ஐயா புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 25, 2013 11:03 am

ராஜு சரவணன் wrote:

நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.

இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.

இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் விடும். இது போல பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.

ரொம்ப சரி ராஜு, எம்.ஜி.ஆர்.பாட்டு போல " என்ன இல்லை இந்த திரு நாட்டில்" என்று கத்தனும் போல இருக்கு சோகம்
.
.
இந்த தேத்தான் கொட்டையை எங்கள் வீட்டிலும் நீரை தெளிய வைக்க உபயோகப்படுத்தி இருக்காங்க புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat May 25, 2013 11:05 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:

நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.

இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.

இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் விடும். இது போல பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.

ரொம்ப சரி ராஜு, எம்.ஜி.ஆர்.பாட்டு போல " என்ன இல்லை இந்த திரு நாட்டில்" என்று கத்தனும் போல இருக்கு சோகம்
.
.
இந்த தேத்தான் கொட்டையை எங்கள் வீட்டிலும் நீரை தெளிய வைக்க உபயோகப்படுத்தி இருக்காங்க புன்னகை

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக