புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பயமுறுத்தும் இந்தத் தேர்வு பூதத்திடமிருந்து நம் குழந்தைகளை எப்படியாவது விடுவிக்க முடியாதா என்பது ஒரு சில பெற்றோர்களின் ஏக்கமாக இருக்கிறது. அது மட்டுமா இந்தத் தேர்வு முறையையே மாற்றினால்தான் என்ன? என்பதும் அண்மைக்காலமாக கல்வியாளர்களிடம் முன் வைக்கப்படுகிற வினாவாக இருக்கிறது. இவற்றைப்பற்றிக் கொஞ்சம் மனம் திறந்து விவாதிப்போமா?
-
இன்றைய தேர்வு முறை:
மாணவர்களிடையே அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும், தன்னோடு பயில்பவர்களைவிட ஒரு மதிப்பெண்ணாவது அதிகம் பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது. இத்தகைய போக்கு, கல்வியில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் என்றால், கடந்த சில தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் இத்தகைய தேர்வு முறையையே கைவிட்டுவிட்டால் என்ன என்ற சிந்தனைக்கு வழிகோலியிருக்கின்றன.
-
தேர்வு குளறுபடிகள்
விடைத்தாள்கள் தீப்பற்றி எரிவதும், காணாமல் போவதும் தொடர்வண்டியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அந்த பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வுகாண்பது என்று நம் அலுவலர்கள் ஆலோசித்து முடிவெடுப்பதும் கேலிக்கூத்தாகத்தான் உள்ளன.கேட்கின்ற நமக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான். தேர்வுஎழுதிய மாணவர்களுக்கோ வழ்க்கைப் பிரச்னை.
-
அச்சம் நிறைந்த இந்த தேர்வுகளை எப்போது எழுதி முடிப்போம் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருக்கும்போது, நீ எழுதிய விடைத்தாள் காணமல் போய்விட்டது என்று தலையில் பாறாங்கல்லைப் போட்டால் அந்தப் பிஞ்சு உள்ளம் தாங்குமா? விடுதலை கிடைத்து வெளியே செல்லும் கைதியை மேலும் ஒரு வழக்கில்கைது செய்து மீண்டும் சிறையில் தள்ளினால் அவன் மன்நிலை எப்படியோ அப்படித்தான் இந்த மாணவனின் மன நிலையும்.
-
மொழிப் பாடங்களில் ஒரு தாள்காணாமல்போனாலோ சேதமடைந்தாலோ மற்றொரு தாளின் மதிப்பெண்ணைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம், வேறு பாடங்கள் எனில் அரையாண்டு காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற யோசனைகள் நமக்கு சில செய்திகளைச் சொல்கின்றன. பொதுத்தேர்வே இல்லாமல் காலாண்டு அரையாண்டு முழுஆண்டுத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை மாணவர்களுக்கு வழங்கிவிட்டால் என்ன மனித உழைப்பு, பொருள் செலவு, கால விரையம் என எதுவுமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களுக்கு மன உளைச்சல் இல்லை.
-
எழுதிய தேர்வுத்தாள்கள் இப்படியென்றால் சில தேர்வுகள் எழுதவே முடியாத அளவுக்கு மாணவர்களை பயமுறுத்துகின்றன. தேர்வுக்கு வினாத்தாள் இப்படித்தான் அமைய வேண்டும் என பாடநூல் எழுதும்போதே வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. ஆண்டுமுழுவதும் அதன்படித்தான் வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் பொதுத்தேர்வில் மட்டும் அந்த நடைமுறைகள் காற்றில் பறந்துவிடுகின்றன.இது ஆசிரியர்களிடையே பல ஐயங்களை ஏற்படுத்துகின்றன.
ஆண்டு முழுவதும் பள்ளியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிச்சயமாக இத்தகைய வினாத்தாள்களை வடிவமைத்திருக்க முடியாது. வடிவமைக்கவும் மாட்டார்கள்.அப்படியென்றால் இப்படியான வினாத்தாள்களை வடிவமைப்பதுயார்? பாடநூலாசிரியர் குழுவுக்குத் தலைமை ஏற்கும் கல்லூரிப் பேராசிரியர்களா? ஆம், என்றால் ஏன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கிறீர்கள்? அதற்கும் பேராசிரியர்களையேநியமிக்கலாமே. பாடம் கற்பிப்பவருக்கே பாடநூல் எழுதும் உரிமையும் வினாத்தாள் எழுதும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும்போராடும் சங்கங்கள் இந்த உரிமைக்காக இதுவரை போராடாமலிருப்பது மர்மமாகவே உள்ளது.
-
தேர்வில் பழமையான நடைமுறைகள்
அரசுப் பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் துறைதான் நடத்துகிறது. தேர்வு மையங்களைத் தீர்மானிப்பது அவற்றுக்கு எண்கள் வழங்குவது மாணவர்களுக்குத்தேர்வு எண்கள் வழங்குவது வினாத்தாள் அச்சடித்து வழங்குவது ஆகிய சில நடைமுறைகளை மட்டுமே இத்துறை செய்கிறது. அதன்பிறகு தேர்வின் அத்தனை பணிகளையும் ஆசிரியர்கள்தான் செய்கின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு முதன்மைக்கண்காணிப்பாளர் தேவைக்கேற்ப உதவி கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்வதற்கு துறை அலுவலர் என அனைத்தும் ஆசிரியர்கள்தான். அறைக் கண்காணிப்பாளர் 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நியமிக்கப் படுவர். பறக்கும் படை, நிற்கும் படை, அமரும் படை எனமுப்படைகளும் மாணவர்கள் காப்பியடிக்காமல் கண்காணிக்கும். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களைசேகரித்து அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் தேர்வுத்துறையின் முத்திரையை பதித்து (இந்த நடைமுறை ஏன் என்று இன்றுவரையாருக்கும் தெரியாத ரகசியம்) துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும் அவர் ஒரு உறைக்கு 15 தாள்கள் வீதம் வைத்து திருத்தும் மையத்திற்கு அனுப்பிட வேண்டும். இவைதான் பழைய நடைமுறைகள் என்றால் இந்த பணிகளை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அப்படித்தான். (அறைக் கண்காணிப்பாளருக்கு ஒரு தேர்வுக்கு 60 ரூபாய்).
-
இந்த நடைமுறைகள் முடிந்து விடைத்தாள்கள் அங்கு போய் சேர்வதர்க்குள்தான் மேலே சொன்ன அத்தனைக் குளறுபடிகளும் அரங்கேறுகின்றன.இந்த நடைமுறைகள் எல்லாமே பழமையானவை. எல்லா துறைகளிலும் காலத்திற்கேற்ப மாற்றத்தை அனுமதிக்கும் நாம் ஏன் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாது?
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய இந்தத் தேர்வுமுறையை மாற்றினால்தான் என்ன? ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை உள்ளதுபோல் முழுமையான தொடர் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு தரநிலை அடிப்படையில் சான்றிதழ் வழங்கலாமே. நடுவண் கல்வி வாரியத்தில் அப்படித்தானே செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஓர் ஆண்டு முழுவதும் கற்றதை மூன்று மணி நேரத்தில் வாந்தியெடுக்கும் அவல நிலைக்கு ஆளாகாமல், நம் எதிர்கால இந்தியாவின் தூண்களைக் காப்போம்.
-
கல்விச்சாலை வலைப்பூ
-
இன்றைய தேர்வு முறை:
மாணவர்களிடையே அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும், தன்னோடு பயில்பவர்களைவிட ஒரு மதிப்பெண்ணாவது அதிகம் பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது. இத்தகைய போக்கு, கல்வியில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் என்றால், கடந்த சில தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் இத்தகைய தேர்வு முறையையே கைவிட்டுவிட்டால் என்ன என்ற சிந்தனைக்கு வழிகோலியிருக்கின்றன.
-
தேர்வு குளறுபடிகள்
விடைத்தாள்கள் தீப்பற்றி எரிவதும், காணாமல் போவதும் தொடர்வண்டியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அந்த பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வுகாண்பது என்று நம் அலுவலர்கள் ஆலோசித்து முடிவெடுப்பதும் கேலிக்கூத்தாகத்தான் உள்ளன.கேட்கின்ற நமக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான். தேர்வுஎழுதிய மாணவர்களுக்கோ வழ்க்கைப் பிரச்னை.
-
அச்சம் நிறைந்த இந்த தேர்வுகளை எப்போது எழுதி முடிப்போம் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருக்கும்போது, நீ எழுதிய விடைத்தாள் காணமல் போய்விட்டது என்று தலையில் பாறாங்கல்லைப் போட்டால் அந்தப் பிஞ்சு உள்ளம் தாங்குமா? விடுதலை கிடைத்து வெளியே செல்லும் கைதியை மேலும் ஒரு வழக்கில்கைது செய்து மீண்டும் சிறையில் தள்ளினால் அவன் மன்நிலை எப்படியோ அப்படித்தான் இந்த மாணவனின் மன நிலையும்.
-
மொழிப் பாடங்களில் ஒரு தாள்காணாமல்போனாலோ சேதமடைந்தாலோ மற்றொரு தாளின் மதிப்பெண்ணைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம், வேறு பாடங்கள் எனில் அரையாண்டு காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற யோசனைகள் நமக்கு சில செய்திகளைச் சொல்கின்றன. பொதுத்தேர்வே இல்லாமல் காலாண்டு அரையாண்டு முழுஆண்டுத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை மாணவர்களுக்கு வழங்கிவிட்டால் என்ன மனித உழைப்பு, பொருள் செலவு, கால விரையம் என எதுவுமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களுக்கு மன உளைச்சல் இல்லை.
-
எழுதிய தேர்வுத்தாள்கள் இப்படியென்றால் சில தேர்வுகள் எழுதவே முடியாத அளவுக்கு மாணவர்களை பயமுறுத்துகின்றன. தேர்வுக்கு வினாத்தாள் இப்படித்தான் அமைய வேண்டும் என பாடநூல் எழுதும்போதே வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. ஆண்டுமுழுவதும் அதன்படித்தான் வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் பொதுத்தேர்வில் மட்டும் அந்த நடைமுறைகள் காற்றில் பறந்துவிடுகின்றன.இது ஆசிரியர்களிடையே பல ஐயங்களை ஏற்படுத்துகின்றன.
ஆண்டு முழுவதும் பள்ளியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிச்சயமாக இத்தகைய வினாத்தாள்களை வடிவமைத்திருக்க முடியாது. வடிவமைக்கவும் மாட்டார்கள்.அப்படியென்றால் இப்படியான வினாத்தாள்களை வடிவமைப்பதுயார்? பாடநூலாசிரியர் குழுவுக்குத் தலைமை ஏற்கும் கல்லூரிப் பேராசிரியர்களா? ஆம், என்றால் ஏன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கிறீர்கள்? அதற்கும் பேராசிரியர்களையேநியமிக்கலாமே. பாடம் கற்பிப்பவருக்கே பாடநூல் எழுதும் உரிமையும் வினாத்தாள் எழுதும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும்போராடும் சங்கங்கள் இந்த உரிமைக்காக இதுவரை போராடாமலிருப்பது மர்மமாகவே உள்ளது.
-
தேர்வில் பழமையான நடைமுறைகள்
அரசுப் பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் துறைதான் நடத்துகிறது. தேர்வு மையங்களைத் தீர்மானிப்பது அவற்றுக்கு எண்கள் வழங்குவது மாணவர்களுக்குத்தேர்வு எண்கள் வழங்குவது வினாத்தாள் அச்சடித்து வழங்குவது ஆகிய சில நடைமுறைகளை மட்டுமே இத்துறை செய்கிறது. அதன்பிறகு தேர்வின் அத்தனை பணிகளையும் ஆசிரியர்கள்தான் செய்கின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு முதன்மைக்கண்காணிப்பாளர் தேவைக்கேற்ப உதவி கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்வதற்கு துறை அலுவலர் என அனைத்தும் ஆசிரியர்கள்தான். அறைக் கண்காணிப்பாளர் 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நியமிக்கப் படுவர். பறக்கும் படை, நிற்கும் படை, அமரும் படை எனமுப்படைகளும் மாணவர்கள் காப்பியடிக்காமல் கண்காணிக்கும். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களைசேகரித்து அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் தேர்வுத்துறையின் முத்திரையை பதித்து (இந்த நடைமுறை ஏன் என்று இன்றுவரையாருக்கும் தெரியாத ரகசியம்) துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும் அவர் ஒரு உறைக்கு 15 தாள்கள் வீதம் வைத்து திருத்தும் மையத்திற்கு அனுப்பிட வேண்டும். இவைதான் பழைய நடைமுறைகள் என்றால் இந்த பணிகளை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அப்படித்தான். (அறைக் கண்காணிப்பாளருக்கு ஒரு தேர்வுக்கு 60 ரூபாய்).
-
இந்த நடைமுறைகள் முடிந்து விடைத்தாள்கள் அங்கு போய் சேர்வதர்க்குள்தான் மேலே சொன்ன அத்தனைக் குளறுபடிகளும் அரங்கேறுகின்றன.இந்த நடைமுறைகள் எல்லாமே பழமையானவை. எல்லா துறைகளிலும் காலத்திற்கேற்ப மாற்றத்தை அனுமதிக்கும் நாம் ஏன் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாது?
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய இந்தத் தேர்வுமுறையை மாற்றினால்தான் என்ன? ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை உள்ளதுபோல் முழுமையான தொடர் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு தரநிலை அடிப்படையில் சான்றிதழ் வழங்கலாமே. நடுவண் கல்வி வாரியத்தில் அப்படித்தானே செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஓர் ஆண்டு முழுவதும் கற்றதை மூன்று மணி நேரத்தில் வாந்தியெடுக்கும் அவல நிலைக்கு ஆளாகாமல், நம் எதிர்கால இந்தியாவின் தூண்களைக் காப்போம்.
-
கல்விச்சாலை வலைப்பூ
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|