புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 22, 2013 2:43 am



பெண்களை சக்தி என்றும், ஆணை சிவம் என்றும் கூறுவர். இதையே, சிவசக்தி என்றனர். சிவன் பாதி, அம்பாள் பாதியாக ஒரு அவதாரமே உள்ளது. அதுதான் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி அம்பாளாகவும் இருக்கும். ஒரு சமயம், தன் சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு சிவன் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்தே அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதே போல ஒரு முனி குமாரன் தன் ஆயுளில் பாதியை தன் மனைவிக்கு கொடுத்தான் என்று ஒரு கதை உண்டு...

ஒரு காலத்தில் ஸ்தூலகேசர் என்ற ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம், மேனகையுடன் சேர்ந்தான் ரமித்தான் விச்வாவசு என்ற கந்தர்வன். அதன் பலன் ஒரு பெண் குழந்தை! அக்குழந்தையை அவர்கள் தேவ லோகத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் அதை விட்டு விட்டுப் போய் விட்டனர்.

அந்தப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்தார் மகரிஷி. அழகு, அறிவு எல்லாம் நிறைந்த அந்தப் பெண்ணை, அங்கு வந்த ருரு என்பவன் பார்த்து, மனதைப் பறிகொடுத்தான். பிறகு, தன் தந்தையின் மூலம் ஸதூலகேச மகரிஷிக்கு சொல்லி அனுப்பினான். கல்யாணத்துக்கு தேதியும் வைத்து விட்டனர்.

பிரமத்வரா என்ற அந்தப் பெண், கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம் வெளியில் உலாவச் சென்றாள். அவளை ஒரு கருநாகம் தீண்டி விட்டது; விஷம் தலைக்கேறி, அவள் சுருண்டு விழுந்து விட்டாள். இந்த செய்தி அறிந்து ஸ்தூலகேச மகரிஷி, மற்றும் ருருவும் அங்கு வந்தனர். கீழே கிடந்த பிரமத்வராயைப் பார்த்து அழுது புலம்பினான் ருரு.

இவனுடைய புலம்பலைக் கேட்ட தேவர்கள், ருருவிடம் கருணை கொண்டு ஆறுதல் கூற, ஒரு தூதனை அனுப்பினர். ருருவிடம் வந்த தேவதூதன், "ருரு... வருத்தப்பட்டு ஆவதென்ன? பிரமத்வராயின் ஆயுள் அவ்வளவுதான். இதற்கு மேல் இவள் ஜீவித்திருக்க முடியாது. ஆனாலும், நீர் செய்துள்ள தவத்தின் பலனாக இவளைப் பிழைக்க வைக்க ஒரு உபாயம் உள்ளது. அதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்...' என்றான்.

"என்ன உபாயம்? உடனே சொல்லுங்கள்; எதுவானாலும் செய்கிறேன்...' என்றான் ருரு. அதற்கு, "உம் வயதில் பாதியை இவளுக்கு கொடுத்தால், இவள் பிழைத்துக் கொள்வாள். சம்மதமானால் பிரதிக்ஞை செய்யும்...' என்றான் தேவதூதன். உடனே ருருவும், "என் வயதில் பாதியை இவளுக்கு கொடுக்கிறேன். இவள் பிழைத்து எழுந்து வர, தேவர்கள் அருள் புரியட்டும்...' என்று பிரார்த்தித்தான். தேவலோகத்துக்குப் போய் விட்டான் தேவதூதன். பிறகு எமனுடைய அனுக்ரகத்தால் உயிர் பெற்று எழுந்தாள் பிரமத்வரா.

இவர்களது விவாகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் முனிவர்கள். ருருவும், பிரமத்வராவும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இது, "ருரு உபாக்யானம்' என்ற புராணத்தில் கூறப்படுகிறது. தன் மனைவி, நாகம் தீண்டி இறந்தாள் என்பதற்காக, நாகப் பாம்புகளின் மீது துவேஷம் கொண்டான் ருரு. எங்கே பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொன்று விடுவான். ஒரு தண்ணீர் பாம்பு செய்த உபதேசத்தால், இவன் அந்த வழக்கத்தை விட்டு விட்டான்.
***
வைரம் ராஜகோபால்



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 10:47 am

மகிழ்ச்சி



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Dஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! U



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 1:19 pm

ஹ்ம்ம்ம்..! கட்டிக்கிட்டவ தொல்ல தாங்கல.. எப்ப போவா என்று எதிர் பார்க்கும் காலம் இது.. கட்டிக்க இருந்த பெண்ணுக்கு ஆயுளைக் கொடுக்கிற இப்படிப் பட்டவர்களை கதைகளில் தான் பார்க்கனும்..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:20 pm

சூப்பருங்க




ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Tஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Oஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Eஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக