புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எங்கள் ஈகரையில் கொஞ்ச நாளாகவே ஆவிகள்,பேய்கள் பற்றிய ஒரு பரபரப்பு!
ஈகரை நண்பர்கள் நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பல ஆண்களும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் ஈகரை கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.
ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!
சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத ஈகரை அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.
இதே போல மீனுவுக்கும் நடந்தது..மீனுதானே நாடு இரவில் கொட்ட கொட்ட ஈகரையில் தனித்து இருப்பவள்..இப்படிதான்..நேற்று இரவு ..மீனு சுட்டு சுட்டு செய்திகளை போட்டவண்ணம்..(யாரும் படிக்கலைங்க ..படிக்க யாருமே ஈகரைல இல்லைங்க ) இருந்தப்போ..யாரோ என் தோளை தொட்ட போலவும்..மெதுவா காற்று ..என் உடம்பை சில்லிட செய்வது போலவும்..ஒரு ரோஸ் இன் மனம் பரவுவது போலவும்.. மெல்லிய ஒரு இசை காதில் மெதுவா கேட்பது போலவும்..மீனு என்று அழைப்பது போலவும்.. ஒரு உணர்வு...என்ன இது என்று மீனு .திரும்பி பார்த்தால்...............பார்த்தால் (நெஞ்சு டிக் டிக் டிக் என்று அடிக்குது அப்போ ) ஷெரின் சிரிச்சிட்டே..ஆனா கண்கள் முறைத்து கொண்டு ..பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பது போல ..நின்றார்.. மீனு பயந்தாலும்..பயத்தை காமிக்காது ..,,என்ன ஷெரின் இந்த நேரத்தில் என்ற போது (வெறும் காத்துதான் வாயில் இருந்து வந்தது..பயத்தில் )..ஷெரின் முகம் மாறி ,,கிருபை முகம்..தெரியுதுங்க..இன்னும் பலமா இதயம் டிக்..டிக் ..என அடிக்குது..
என்ன கிருபை..இங்கே என்ற போது ,,கிருபை முகம் மறைந்து .இளவரசன் முகம் .கான் முகம்... அப்பறமா விஜய்..முகம்,,,ரூபன் முகம்..தாமு முகம்..சுடர் வீ முகம்..பாலாஜி முகம்..வித்யாசாகர் முகம்..கோவை ஷிவா முகம்..தமிழன் முகம்...ராஜா அண்ணா முகம்..ஷைலு முகம்.. நம்ம கப்டன் ஷிவா முகம் ,,சதீஷ் முகம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி மாறி ..யப்பா... மீனு மூச்சே நின்று விட்டது அப்போ ....நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கை இல்லாதவள் ஆக இருந்தாலும் சத்தியமா ரொம்ப ..செமையா ..பயந்து ..மம்மி என்று காத்த ஆரம்பித்தேனுங்க..
ஆனா அந்த பயத்திலும்..புத்தி சாலித்தனமா,,,(மீனு புத்தி சாலி என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ) என்னுடைய போன்ல இந்த ஈகரை பேய்களை..சாரி ..ஈகரைல சுத்திட்டு இருக்கும் பேய்களை படம் எடுத்தேனுங்க..
நீங்கள் விரும்பினால்.. படங்களை காமிக்கிறேன்..ஆனா..கண்டிப்பா நீங்க பயன்திடுவீங்க.. ..என்பது நிச்சயமான உண்மைங்க..
என்ன நண்பர்களே மீனு கண்ட உங்களை..சாரி பேய்களை பார்க்கனுமா... என்ன வேண்டாமா..என்ன எல்லோரும் பயத்தில் ..இப்படி பார்க்கிறீங்களா... சரி சரி நான் காமிக்கலை... நீங்க பயப படாதீங்க ..சரியா ..
பின் குறிப்பு.. யாரும் மனசு வருத்த பட வேண்டாம்..நாங்கள் மனிதரா..இல்லை மீனு சொல்வது போல பேய்களா என்று ..மீனு கண்களுக்கு மட்டுமே தானே தெரிந்தீங்க..மீனு யாருக்கும் சொல்ல மாட்டா..சரியா..
அப்பறம்..உங்களுக்கும் இப்படி அனுபவங்கள் ..ஏற்பட்டு இருக்கும்..அதையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்..
அன்புடன் மீனு..
ஈகரை நண்பர்கள் நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பல ஆண்களும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் ஈகரை கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.
ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!
சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத ஈகரை அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.
இதே போல மீனுவுக்கும் நடந்தது..மீனுதானே நாடு இரவில் கொட்ட கொட்ட ஈகரையில் தனித்து இருப்பவள்..இப்படிதான்..நேற்று இரவு ..மீனு சுட்டு சுட்டு செய்திகளை போட்டவண்ணம்..(யாரும் படிக்கலைங்க ..படிக்க யாருமே ஈகரைல இல்லைங்க ) இருந்தப்போ..யாரோ என் தோளை தொட்ட போலவும்..மெதுவா காற்று ..என் உடம்பை சில்லிட செய்வது போலவும்..ஒரு ரோஸ் இன் மனம் பரவுவது போலவும்.. மெல்லிய ஒரு இசை காதில் மெதுவா கேட்பது போலவும்..மீனு என்று அழைப்பது போலவும்.. ஒரு உணர்வு...என்ன இது என்று மீனு .திரும்பி பார்த்தால்...............பார்த்தால் (நெஞ்சு டிக் டிக் டிக் என்று அடிக்குது அப்போ ) ஷெரின் சிரிச்சிட்டே..ஆனா கண்கள் முறைத்து கொண்டு ..பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பது போல ..நின்றார்.. மீனு பயந்தாலும்..பயத்தை காமிக்காது ..,,என்ன ஷெரின் இந்த நேரத்தில் என்ற போது (வெறும் காத்துதான் வாயில் இருந்து வந்தது..பயத்தில் )..ஷெரின் முகம் மாறி ,,கிருபை முகம்..தெரியுதுங்க..இன்னும் பலமா இதயம் டிக்..டிக் ..என அடிக்குது..
என்ன கிருபை..இங்கே என்ற போது ,,கிருபை முகம் மறைந்து .இளவரசன் முகம் .கான் முகம்... அப்பறமா விஜய்..முகம்,,,ரூபன் முகம்..தாமு முகம்..சுடர் வீ முகம்..பாலாஜி முகம்..வித்யாசாகர் முகம்..கோவை ஷிவா முகம்..தமிழன் முகம்...ராஜா அண்ணா முகம்..ஷைலு முகம்.. நம்ம கப்டன் ஷிவா முகம் ,,சதீஷ் முகம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி மாறி ..யப்பா... மீனு மூச்சே நின்று விட்டது அப்போ ....நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கை இல்லாதவள் ஆக இருந்தாலும் சத்தியமா ரொம்ப ..செமையா ..பயந்து ..மம்மி என்று காத்த ஆரம்பித்தேனுங்க..
ஆனா அந்த பயத்திலும்..புத்தி சாலித்தனமா,,,(மீனு புத்தி சாலி என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ) என்னுடைய போன்ல இந்த ஈகரை பேய்களை..சாரி ..ஈகரைல சுத்திட்டு இருக்கும் பேய்களை படம் எடுத்தேனுங்க..
நீங்கள் விரும்பினால்.. படங்களை காமிக்கிறேன்..ஆனா..கண்டிப்பா நீங்க பயன்திடுவீங்க.. ..என்பது நிச்சயமான உண்மைங்க..
என்ன நண்பர்களே மீனு கண்ட உங்களை..சாரி பேய்களை பார்க்கனுமா... என்ன வேண்டாமா..என்ன எல்லோரும் பயத்தில் ..இப்படி பார்க்கிறீங்களா... சரி சரி நான் காமிக்கலை... நீங்க பயப படாதீங்க ..சரியா ..
பின் குறிப்பு.. யாரும் மனசு வருத்த பட வேண்டாம்..நாங்கள் மனிதரா..இல்லை மீனு சொல்வது போல பேய்களா என்று ..மீனு கண்களுக்கு மட்டுமே தானே தெரிந்தீங்க..மீனு யாருக்கும் சொல்ல மாட்டா..சரியா..
அப்பறம்..உங்களுக்கும் இப்படி அனுபவங்கள் ..ஏற்பட்டு இருக்கும்..அதையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்..
அன்புடன் மீனு..
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
VIJAY wrote:Athellam ungaloda manbrandy meenu
அதென்ன மன பிராந்தி விஜய், இனிமே மன விஸ்கி, மன ரம், மன ஜின்னு சொல்லுவோம்.
பேயை பத்தி பதிவை போட்டு எனக்கு மன விஸ்கியை மீனு ஏர்படுத்திவிட்டுட்டாங்க.
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
சுடர் வீ wrote:VIJAY wrote:Athellam ungaloda manbrandy meenu
அதென்ன மன பிராந்தி விஜய், இனிமே மன விஸ்கி, மன ரம், மன ஜின்னு சொல்லுவோம்.
பேயை பத்தி பதிவை போட்டு எனக்கு மன விஸ்கியை மீனு ஏர்படுத்திவிட்டுட்டாங்க.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன பேய்களே..சாரி நண்பர்களே.. என்ன.. உங்களுக்கும் இதே போல நடந்ததா... யாரோ ஒரு பேய்..ரெட் ரெட் ..எழுத்தா மாத்தி போட்டுது..பாருங்கள் நீங்களே.. மீனு ரெட் எழுத்து சேர்க்கலை..ஐயோ..இப்பவும் பேயா ?? மீனு எஸ்கேப்..
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஆச்சரியாம இருக்கிறது மீனு! இப்படியெல்லாம் பேய்கள் வந்தும் நீங்க, பயந்து போய் இருக்கையிலும், புத்திசாலித்தனமாய் படம் எடுத்திருகிறீயே. இதுக்கு மீனுக்கு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வந்த பேய்கள்..தெரிந்த பேய்கள் கிருபை..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நேற்று சிவா ஆன்லைனில் வந்தார் அவரா இருக்குமோ...
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|