புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
25 Posts - 42%
heezulia
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
1 Post - 2%
Barushree
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
7 Posts - 2%
prajai
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_m10அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 4:25 pm

நினைவு கொள்வோம் நிராதரவாய்ச் செத்த அந்த நிர்மல உயிர்களை
அவர்கள் நினைவுடன்
நந்திதா
http://eelampakkam.blogspot.com/2009/10/22_22.html
Thursday, October 22, 2009




அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம்
[/b]


இன்று அராலித்துறை பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 22ம் ஆண்டு நினைவு தினமாகும்.
அராலித்துறை
யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிறிலாங்கா
இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப்
பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான தீவு பகுதிகளுக்கான பிரதான
போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான பிரதான
போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது.

வழமை போல
தீவுபகுதியினை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1987.10.22 அன்றும்
யாழ் நகரம் நோக்கி பதினைந்து இயந்திரப் படகுகளில் வந்து கொண்டிருந்தனர்.
நண்பகல் அராலித்துறையினை வந்தடைந்த பொதுமக்கள் மீது திடீரென இந்திய
அமைதிப்படையின் உலங்குவானூர்திகள்; தாக்குதலை நடத்தின. பொதுமக்கள் என்ன
செய்வது என்று தெரியாது பாதுகாப்பு தேடி குழந்தைகள் பெண்கள் என அனைவரும்
சிதறி ஒடினார்கள். ஓடியவர்களில் ஒரு பகுதியினர் அராலித்துறை மடத்தில்
தஞ்சம் புகுந்தனர். மண்டபத்தில் தஞ்சமடைந்த மக்களை இலக்கு வைத்து
மேற்கொள்ளபட்ட குண்டு வீச்சில் பயணிகள் முப்பத்தைந்து பேர் உயிரிழந்தனர்.
முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட
படகுகள் முழுமையாக சேதமடைந்தன. சில படகுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

இந்திய
அமைதிப்படை பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள்;,
காயப்பட்டவர்கள் மீள மறுகரையில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு உழவு
இயந்திரம் மூலம் எடுத்து செல்லப்பட்டார்கள். இறந்தவர்களில்
தீவுப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், அரச உத்தியோகத்தர்கள்,
மாணவர்கள், எனப்பலரும் அடங்குவர்.

1987.10.22 அன்று கொல்லபட்ட பொதுமக்களில் எமக்கு ஆறுபேரின் விபரங்களே கிடைக்கப்பற்றுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு.

யேசுதாசன்
ஜீவகுமார் - மாணவன் 06, ஆரோக்கியம் - வீட்டுப்பணி 40, யேசுதாசன் குமுதினி
- மாணவி 09, செ.சேவியர் - கடற்றொழில் 70, கிறிஸ்ரிராஜரி றீற்றம்மா -
வீட்டுப்பணி 31, கிறிஸ்ரிராஜா சகாயநாயகி - மாணவி 06

அன்றைய தினம்
இவர்களுடன் படுகொலை செய்யபட்ட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும்
அதேவேளை இதே நாள் வேறு சம்பவங்களில் படுகொலை செய்யபட்ட அப்பாவி
பொதுமக்களையும் நினைவுகூறுவோமாக. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு
செய்து தகவல்களை பின்னுட்டலில் சேர்த்துவிடவும்

இன்றைய தினம் நினைவு கூறவேண்டிய வேறு சில சம்பவங்கள்

1.
2008.10.22 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவில்
உள்ள திருக்கோவில் பகுதியில் ஆழ ஊடுருவும் சிறிலாங்கா படையினரால்
மேறகொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லபட்டதுடன் இருவர்
காயமடைந்தார்கள்.

2. 2007.10.22 அன்று யாழ் மாவட்டம்
கைதடிப்பகுதியில் யாழ். கூட்டுறவுசங்கங்களின் சம்மேளத்தலைவர்
சுப்பிரமணியம் கடத்தப்பட்டு இனம் தெரியா ஆயுததரிகளினால் படுகொலை
செய்யபட்டார்.

3. 22.10.2006 அன்று மன்னார் பேசாலை
கடற்கரைப்பகுதியில் இனம் தெரியதா நபர்களினால் சாபரீன் றோபின்சன் பூஜா
(19), சாகாயம் அஜித் குரூஸ் ஆகிய இரு இளைஞர்களும் கடற்தொழிலுக்கு சென்ற
சமயம் படுகொலை செய்யப்படார்கள்.

சிங்கள
இராணுவத்தின் கொலை வெறிக்கு இரையாகிப் போன இந்த அப்பாவிகளை நினைவு கூறும்
இந்நாளில் உயிரிழந்த அனைத்து மக்களுக்குமாக ஒரு நிமிடம் வணங்கவோம்.

இச்சம்பவம்
தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தங்களின் கருத்துக்களை
பின்னுட்டலில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் இந்நாளில் கொல்லப்பட்ட
விபரங்கள் இருப்பின் அவற்றையும் பின்னுட்டலில் சேர்த்து சிங்களத்தின்
கோரசம்பவங்களை வெளிக்கொணர உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
[/justify]




button="hori";
submit_url ="http://eelampakkam.blogspot.com/2009/10/22_22.html"


submit_url = "http://eelampakkam.blogspot.com/2009/10/22_22.html"

submit_url = '';





Posted by
ஈழத்தவன்


at
3:04 AM












அராலித்துறைப்படுகொலையின் 22 ம் ஆண்டு நினைவுதினம் Icon18_edit_allbkg






Labels:
ஈழப்படுகொலைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக