புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
21 Posts - 4%
prajai
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_m10சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 7:27 pm

பொதுவாக சமையல் என்பதை அனைவரும் ரசித்து செய்ய வேண்டும். அவ்வாறு ரசித்து செய்தால்தான் சமையல் ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று சமைத்தால் அது சரியாக வராது. அதுபோல, சமையல் செய்யும் போது சுத்தமாக செய்ய வேண்டியதும் அவசியம். அது ஆரோக்கியத்தைக் காக்கும். மற்ற எதையும் விட, சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. அதாவது, அடுப்பில், சுத்தமான பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். வேறொரு பாத்திரத்தில் அரிசியை அளந்து போட்டு அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் இருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு, இரண்டாவது முறையாக தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து கழுவி, அந்த நீரையும் வெளியேற்றி விட வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அதனை சூடாகியிருக்கும் உலையில் போட வேண்டும். அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கும் போதும் சரி, உலையில் அரிசியைப் போடும் போது ஒரு அரிசி கூட வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரிசி தானே என்று நினைக்கக் கூடாது. காரணம், அந்த அரிசிக்காக, எத்தனையோ விவசாயிகளின் உழைப்பு, தண்ணீர், உரம், மண்ணின் உழைப்பு என எத்தனையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு அரிசியை வீணாக்கும் போது இத்தனையும் உங்களால் வீணாக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இந்த ஒரு அரிசி கூட கிடைக்காமல், பட்டினியால் சாகும் எத்தனையோ குழந்தைகள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அடுத்து, சாதம் வேகும் போது, மூன்று நான்கு முறை கிளறிவிட்டு, சாதம் வெந்ததும் வடித்துக் கொள்ளலாம். பொதுவாகவே, சாதத்தில் அதிகமாக தண்ணீர் ஊற்றி அதனை வடித்துவிட்டு சாப்பிடாமல், சரியான அளவில் தண்ணீர் ஊற்றி, சாப்பாடு வெந்தபிறகு தண்ணீரை வடிக்காமல் சாப்பிடும் முறையைப் பின்பற்றுவது உடலுக்கு நலத்தை அளிக்கும். சாதத்தை வடித்து சாப்பிடுவதால் வெறும் சக்கையை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. உணவை, வெளி இடங்களிலும், கடைகளிலும் வாங்கி சாப்பிடுவதை விட, சுயமாக நாமே தயாரித்து சாப்பிடுவதுதான் சிறந்ததாகவும் இருக்கும். அனைத்தையும் சுத்தமாக செய்து சாப்பிடுவதால் நோய் நொடி அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon May 20, 2013 7:32 pm

இப்படிதான் அந்த காலத்துல சமைத்தோம் . .. இப்பதான் பாலாய் போன குக்கர் வந்து விட்டதே அம்மா .. அதிர்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 7:34 pm

ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 7:54 pm

சத்தான பதிவுக்கு நன்றி அம்மா




சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Mசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Uசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Tசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Hசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Uசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Mசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Oசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Hசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Aசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Mசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! Eசாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 7:59 pm

krishnaamma wrote:ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே புன்னகை
அம்மா எங்கள் வீட்டில் எப்போதும் அரிசியை கொதிக்கும் தண்ணிரில் போட்டு வேகவைத்து பின்பு வடித்து தான் சாப்பிடுவோம். குக்கர் சாப்பாடு சில உடல் ஊபதைகளை வயதான காலங்களில் தருவதாக சொல்கிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 8:23 pm

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:ஆமாம் , முடியும்போதாவது இப்படி வடித்து, ( சக்கையாக சாப்பிடாமல் ) சத்தாக சாப்பிடலாமே புன்னகை
அம்மா எங்கள் வீட்டில் எப்போதும் அரிசியை கொதிக்கும் தண்ணிரில் போட்டு வேகவைத்து பின்பு வடித்து தான் சாப்பிடுவோம். குக்கர் சாப்பாடு சில உடல் ஊபதைகளை வயதான காலங்களில் தருவதாக சொல்கிறார்கள்.
ரொம்ப சரி ராஜு புன்னகை குக்கர் சாதம் பிற்காலத்தில் ப்ரோப்ளம் தான்; வடித்து சாப்பிடுவது சாலச்சிறந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 20, 2013 9:27 pm

பிற்காலத்தில் குக்கருக்கு பிரச்சினைன்னா ரிப்பேர் பண்ணிக்கலாம் இல்லேன்னா மாத்திடலாம் ஆனால் உடம்புக்கு அப்படீன்னா மாத்த முடியுமா - எனவே சாதத்தை வடிச்சு சாப்பிடுங்க தண்ணி காச்சி குடிங்க - டாஸ்மாக்குக்கு போட்டின்னு அந்த அம்மா புடிச்சு உள்ள போட்டுடப் போறாங்க.

நல்ல பகிர்வும்மா.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 20, 2013 9:30 pm

பிற்காலத்தில் குக்கருக்கு பிரச்சினைன்னா ரிப்பேர் பண்ணிக்கலாம் இல்லேன்னா மாத்திடலாம் ஆனால் உடம்புக்கு அப்படீன்னா மாத்த முடியுமா

ஐயோ என்ன ஒரு தத்துவம் பாஸ் தத்துவம் நம்பர் 102 சூப்பருங்க

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon May 20, 2013 10:26 pm

மகிழ்ச்சி தினமும் ஒரு வேளை சாதம் அம்மா சொன்ன அதே முறையில் அச்சு பிசகாமல் எங்கள் அம்மா செய்து தருவதை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.. நன்றி அம்மா..! இருவருக்கும்...!! மகிழ்ச்சி



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக