புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
28 Posts - 53%
heezulia
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
1 Post - 2%
prajai
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
216 Posts - 43%
heezulia
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
24 Posts - 5%
i6appar
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_m10ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 6:42 pm

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.

அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.

உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்…

இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.

உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

கவனத்தைத் திருப்புங்கள்

சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.

மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்

சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.

எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…!

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 6:46 pm

அனைவருக்கும் ஆறுதலாக உள்ள பதிவு

பயனுள்ள பதிவு அம்மா மிக்க நன்றி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Mஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Uஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Tஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Hஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Uஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Mஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Oஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Hஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Aஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Mஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Eஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon May 20, 2013 7:31 pm

உண்மைதான் அம்மா "அன்பே சிவம்."



ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Pஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Oஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Sஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Iஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Tஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Iஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Vஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Eஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Emptyஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Kஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Aஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Rஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Tஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Hஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Iஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! Cஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 8:26 pm

positivekarthick wrote:உண்மைதான் அம்மா "அன்பே சிவம்."
எஸ்...எஸ்...எஸ் .... அன்பு மலர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 20, 2013 9:25 pm

சிம்பிளா சொல்றதுன்னா ஸ்பெஷலா ஒரு ஐட்டம் தயார் பண்ணி கொடுத்து அத சாப்பிட்டவங்க படுற அவஸ்தையைப் பார்த்து ஆறுதலா பேசி தைலம் தேச்சு விட்டு ஒரு குரோசின் கொடுத்து படுக்க வைக்கற மாதிரின்னு சொல்லுங்க.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 20, 2013 10:52 pm

யினியவன் wrote:சிம்பிளா சொல்றதுன்னா ஸ்பெஷலா ஒரு ஐட்டம் தயார் பண்ணி கொடுத்து அத சாப்பிட்டவங்க படுற அவஸ்தையைப் பார்த்து ஆறுதலா பேசி தைலம் தேச்சு விட்டு ஒரு குரோசின் கொடுத்து படுக்க வைக்கற மாதிரின்னு சொல்லுங்க.

நீங்க பேசாம உங்க பேரை "லொள்ளு லோகநாதன்" என்று மாத்திக்கோங்க இனியவன் ஹா.ஹா.ஹா.......புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக