புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
Page 1 of 1 •
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 வீரர்களையும் டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் 3 வீரர்களையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி ரவிசவானி தலைமையிலான விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் 3 வீரர்கள் மீதும் இறுதிக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போலீசில் கிரிமினல் புகாரும் அளித்து உள்ளது.
இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டால் டிராவிட் அதிருப்தி அடைந்து இருந்தார். இதனால் கடந்த 9-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதை விரும்பவில்லை. எப்படியோ அந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுவிட்டார்.
அந்த ஆட்டத்தில்தான் அவர் தனது 2-வது ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுத்து ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக ஸ்ரீசாந்த் ரூ.40 லட்சம் பணத்தை சூதாட்ட தரகரிடம் பெற்று இருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு ராஜஸ்தான் ஆடிய சென்னை (12-ந்தேதி), மும்பை (15-ந்தேதி) அணிகளுக்கு எதிராக ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. மும்பையுடன் மோதிய ஆட்டத்துக்கு மறுநாள்தான் (16-ந்தேதி) ஸ்பாட் பிக்சிங் வழக்கில் ஸ்ரீசாந்த் கைதானார்.
மேலும் ஸ்ரீசாந்த் அணியில் இருந்து கடந்த 12-ந்தேதியே கழற்றி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சண்டித்தனம் அதிகரித்ததால் சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு வீரர்கள் தங்கி இருந்த ஓட்டலை விட்டு வெளியேறுமாறு அணி நிர்வாகம் அவரை கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்துதான் அவரை கேப்டன் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணி நிர்வாகி ஒருவர் இதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டதற்கும், ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் ஸ்பாட் பிக்சிங் சந்தேகம் எதுவுமில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு. ஸ்பாட்பிக்சிங் நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்றார்.
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் 3 வீரர்களையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி ரவிசவானி தலைமையிலான விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் 3 வீரர்கள் மீதும் இறுதிக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போலீசில் கிரிமினல் புகாரும் அளித்து உள்ளது.
இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டால் டிராவிட் அதிருப்தி அடைந்து இருந்தார். இதனால் கடந்த 9-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதை விரும்பவில்லை. எப்படியோ அந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுவிட்டார்.
அந்த ஆட்டத்தில்தான் அவர் தனது 2-வது ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுத்து ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக ஸ்ரீசாந்த் ரூ.40 லட்சம் பணத்தை சூதாட்ட தரகரிடம் பெற்று இருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு ராஜஸ்தான் ஆடிய சென்னை (12-ந்தேதி), மும்பை (15-ந்தேதி) அணிகளுக்கு எதிராக ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. மும்பையுடன் மோதிய ஆட்டத்துக்கு மறுநாள்தான் (16-ந்தேதி) ஸ்பாட் பிக்சிங் வழக்கில் ஸ்ரீசாந்த் கைதானார்.
மேலும் ஸ்ரீசாந்த் அணியில் இருந்து கடந்த 12-ந்தேதியே கழற்றி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சண்டித்தனம் அதிகரித்ததால் சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு வீரர்கள் தங்கி இருந்த ஓட்டலை விட்டு வெளியேறுமாறு அணி நிர்வாகம் அவரை கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்துதான் அவரை கேப்டன் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணி நிர்வாகி ஒருவர் இதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டதற்கும், ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் ஸ்பாட் பிக்சிங் சந்தேகம் எதுவுமில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு. ஸ்பாட்பிக்சிங் நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்றார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டதற்கும், ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் ஸ்பாட் பிக்சிங் சந்தேகம் எதுவுமில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு. ஸ்பாட்பிக்சிங் நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்றார்.
ஸ்ரீசாந்த் என்றாலே சர்ச்சைதான் போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படியே டிராவிட் அவரை சிக்க வைத்திருந்தாலும் - அது இந்தியக் கிரிக்கெட்டுக்கு நல்லது தான்.
balakarthik wrote:என்னது சிவாஜி செத்துட்டாரா
என் இவ்வளவு ஷாக் உங்களுக்கு கடன் கொடுத்த சிவாஜி தானே இறந்தார்
கடன் கொடுத்த அவர் இறந்தாரோ இல்ல எனக்கு கடன் கொடுத்ததுனாலையே இறந்தாரோ எதுவா இருந்தாலு முதலில் ஷாக் ஆகணும் அப்புறம் பேக் ஓடனும் இது நான் கத்துகிட்ட பாலபாடம்ராஜு சரவணன் wrote:என் இவ்வளவு ஷாக் உங்களுக்கு கடன் கொடுத்த சிவாஜி தானே இறந்தார்balakarthik wrote:என்னது சிவாஜி செத்துட்டாரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:கடன் கொடுத்த அவர் இறந்தாரோ இல்ல எனக்கு கடன் கொடுத்ததுனாலையே இறந்தாரோ எதுவா இருந்தாலு முதலில் ஷாக் ஆகணும் அப்புறம் பேக் ஓடனும் இது நான் கத்துகிட்ட பாலபாடம்ராஜு சரவணன் wrote:என் இவ்வளவு ஷாக் உங்களுக்கு கடன் கொடுத்த சிவாஜி தானே இறந்தார்balakarthik wrote:என்னது சிவாஜி செத்துட்டாரா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» "மேட்ச் பிக்சிங்' பாக்.,கிரிக்., வீரர்களுக்கு சிறை - லண்டன் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது
» சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?
» இலங்கை கிரிக்கெட் அணியில் 'மேட்ச் பிக்சிங்'-ஹசன் திலகரத்னே புகார்
» மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!
» பில்லா 2 சூட்டிங் ஸ்பாட் - புகைப்பட தொகுப்பு
» சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?
» இலங்கை கிரிக்கெட் அணியில் 'மேட்ச் பிக்சிங்'-ஹசன் திலகரத்னே புகார்
» மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!
» பில்லா 2 சூட்டிங் ஸ்பாட் - புகைப்பட தொகுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|