புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிலிப்பைன்ஸ்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தீவுக்கூட்டங்கள்தான் பிலிப்பைன்ஸ். 7,100-க்கும் மேற்பட்ட தீவுகளைத் தன்னகத்தே கொண்ட நாடு. தென்கிழக்கு ஆசியாவில், தென்சீனக் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் தீவுகளில் லூசான் மற்றும் மிண்டாநாவே ஆகியவைதான் அளவில் பெரியவை. நாட்டின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு இந்த இரு தீவுகளில் அடங்கும். 7,100 தீவுகளில் மூன்றில் ஒரு பகுதியில்தான் மக்கள் வசிக்கின்றனர். மற்றவை மக்களையே பார்த்திராத மிகவும் குட்டியான தீவுகள்.
விதவிதமான பூச்செடிகள், நூற்றுக்கணக்கான வகைகளில் இங்கு வளர்கின்றன. அத்தனையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும். வசிப்பிடங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதால் காடுகளில் மரங்களுக்குப் பதிலாக உயரமான புற்கள் வளர்ந்து எங்கும் நிறைந்துள்ளன.
200-க்கும் மேற்பட் உயிரினங்கள் இங்குள்ளன. குரங்குகள், அணில்கள், லெமூர்கள், எலிகள், கீரிகள், காட்டுப் பூனைகள், மான்கள் என்று விதவிதமான விலங்கு வகைகளை இங்கு காணலாம். "பின்டூராங்' என்று அழைக்கப்படும் ஆசிய கரடிப் பூனைகள் ஒருகாலத்தில் இங்கு ஏராளமாக இருந்தன. இப்போதோ இந்த விலங்குகள் அரிதாகி வருகின்றன. இதே போல "தமராவ்' என்றழைக்கப்படும் நீர் எருமையும் அரிய வகை விலங்கினங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
மயில், புறா, கிளி, மீன்கொத்தி, சூரியப் பறவை, வால் பறவை, தூக்கணாங்குருவி மற்றும் ஹார்ன் பில் என்ற அரிய வகைப் பறவைகளும் இங்கும் அதிகம். பிலிப்பைன் பருந்து - இது குரங்குகளை உணவாக உட்கொள்ளும் - இதுவும் இப்போது அரிதாகி வருகின்றது.
1521-ம் ஆண்டு பெர்டினாண்ட் மெக்கல்லன் இத்தீவுகளில் முதன்முதலாகக் காலடி பதித்தார். அவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராதலால், அப்போதிருந்த ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் பெயரை இந்தத் தீவுகளுக்குச் சூட்டி பிலிப்பைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்க நாடாக பிலிப்பைன்ஸ் இருந்தது.
அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தின் முடிவில், 1898-ல் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் பிடியில் வந்தது. 1935-ம் ஆண்டு சுயாட்சி பெற்றது. இருந்த போதும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானியர்கள் நாட்டை ஆக்கிரமித்ததால், நாட்டின் சுதந்திரம் தள்ளிப் போனது.
1944-45-ல், அமெரிக்கா, ஜப்பானின் பிடியிலிருந்து பிலிப்பைன்ûஸ விடுவித்தது. 1946-ல் முழு சுதந்திரம் பெற்று, அமெரிக்க வழி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.
1965-ல் பெர்டினான்ட் மார்கோஸ் குடியரசுத் தலைவர் பதவியேற்றார். 1972-ல் அவர், ராணுவ அடக்குமுறைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். 1981-வரை இந்த அடக்குமுறை நீடித்தது.
20 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு 1986-ல் மார்கோஸ் நாட்டைவிட்டு விரட்டப்பட்டார். கோரசான் அகினோ குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு ஆட்சி முறை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்கும் ராணுவத்துக்கும் தலைவர். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவர் தேர்ந்தெடுக்கபடுகிறார்.
"பிலிப்பினேஸ்' என்றழைக்கப்படும் இந்நாட்டு மக்கள், மலேசிய பாரம்பரிய வழி வந்தவர்கள். சீனர்கள், அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாட்டவர் என்று கலப்பு இன மக்களும் உள்ளனர். ஏராளமான மக்கள் ஸ்பெயின் நாட்டில் வழங்கப்படும் பெயர்களையே இன்று வரை தங்களுக்குச் சூட்டிக் கொள்கிறார்கள்.
இங்கு குழந்தைகளின் ஏழாவது வயதில்தான் ஆரம்பக் கல்வி ஆரம்பமாகின்றது. ஆறு ஆண்டுகள் ஆரம்பக் கல்வி; 13-வது வயதில் ஆரம்பிக்கும் உயர்கல்வி 4 ஆண்டுகள் நீடிக்கும்; அதன் பிறகு 4 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு.
விவசாயம் மற்றும் சிறு தொழில்கள்தான் பிலிப்பைன்ஸின் பொருளாதார ஆதாரங்கள். வாழைப்பழம், அரிசி, தேங்காய், சோளம், மீன், மாம்பழம், அன்னாசிப்பழம், கரும்பு, பன்றி மற்றும் மாட்டிறைச்சி நாட்டின் உற்பத்தியில் பெரும்பகுதியை வகிக்கின்றன.
தீவுக்கூட்டங்கள்தான் பிலிப்பைன்ஸ். 7,100-க்கும் மேற்பட்ட தீவுகளைத் தன்னகத்தே கொண்ட நாடு. தென்கிழக்கு ஆசியாவில், தென்சீனக் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் தீவுகளில் லூசான் மற்றும் மிண்டாநாவே ஆகியவைதான் அளவில் பெரியவை. நாட்டின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு இந்த இரு தீவுகளில் அடங்கும். 7,100 தீவுகளில் மூன்றில் ஒரு பகுதியில்தான் மக்கள் வசிக்கின்றனர். மற்றவை மக்களையே பார்த்திராத மிகவும் குட்டியான தீவுகள்.
விதவிதமான பூச்செடிகள், நூற்றுக்கணக்கான வகைகளில் இங்கு வளர்கின்றன. அத்தனையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும். வசிப்பிடங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதால் காடுகளில் மரங்களுக்குப் பதிலாக உயரமான புற்கள் வளர்ந்து எங்கும் நிறைந்துள்ளன.
200-க்கும் மேற்பட் உயிரினங்கள் இங்குள்ளன. குரங்குகள், அணில்கள், லெமூர்கள், எலிகள், கீரிகள், காட்டுப் பூனைகள், மான்கள் என்று விதவிதமான விலங்கு வகைகளை இங்கு காணலாம். "பின்டூராங்' என்று அழைக்கப்படும் ஆசிய கரடிப் பூனைகள் ஒருகாலத்தில் இங்கு ஏராளமாக இருந்தன. இப்போதோ இந்த விலங்குகள் அரிதாகி வருகின்றன. இதே போல "தமராவ்' என்றழைக்கப்படும் நீர் எருமையும் அரிய வகை விலங்கினங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
மயில், புறா, கிளி, மீன்கொத்தி, சூரியப் பறவை, வால் பறவை, தூக்கணாங்குருவி மற்றும் ஹார்ன் பில் என்ற அரிய வகைப் பறவைகளும் இங்கும் அதிகம். பிலிப்பைன் பருந்து - இது குரங்குகளை உணவாக உட்கொள்ளும் - இதுவும் இப்போது அரிதாகி வருகின்றது.
1521-ம் ஆண்டு பெர்டினாண்ட் மெக்கல்லன் இத்தீவுகளில் முதன்முதலாகக் காலடி பதித்தார். அவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராதலால், அப்போதிருந்த ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் பெயரை இந்தத் தீவுகளுக்குச் சூட்டி பிலிப்பைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்க நாடாக பிலிப்பைன்ஸ் இருந்தது.
அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தின் முடிவில், 1898-ல் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் பிடியில் வந்தது. 1935-ம் ஆண்டு சுயாட்சி பெற்றது. இருந்த போதும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானியர்கள் நாட்டை ஆக்கிரமித்ததால், நாட்டின் சுதந்திரம் தள்ளிப் போனது.
1944-45-ல், அமெரிக்கா, ஜப்பானின் பிடியிலிருந்து பிலிப்பைன்ûஸ விடுவித்தது. 1946-ல் முழு சுதந்திரம் பெற்று, அமெரிக்க வழி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.
1965-ல் பெர்டினான்ட் மார்கோஸ் குடியரசுத் தலைவர் பதவியேற்றார். 1972-ல் அவர், ராணுவ அடக்குமுறைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். 1981-வரை இந்த அடக்குமுறை நீடித்தது.
20 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு 1986-ல் மார்கோஸ் நாட்டைவிட்டு விரட்டப்பட்டார். கோரசான் அகினோ குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு ஆட்சி முறை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்கும் ராணுவத்துக்கும் தலைவர். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவர் தேர்ந்தெடுக்கபடுகிறார்.
"பிலிப்பினேஸ்' என்றழைக்கப்படும் இந்நாட்டு மக்கள், மலேசிய பாரம்பரிய வழி வந்தவர்கள். சீனர்கள், அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாட்டவர் என்று கலப்பு இன மக்களும் உள்ளனர். ஏராளமான மக்கள் ஸ்பெயின் நாட்டில் வழங்கப்படும் பெயர்களையே இன்று வரை தங்களுக்குச் சூட்டிக் கொள்கிறார்கள்.
இங்கு குழந்தைகளின் ஏழாவது வயதில்தான் ஆரம்பக் கல்வி ஆரம்பமாகின்றது. ஆறு ஆண்டுகள் ஆரம்பக் கல்வி; 13-வது வயதில் ஆரம்பிக்கும் உயர்கல்வி 4 ஆண்டுகள் நீடிக்கும்; அதன் பிறகு 4 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு.
விவசாயம் மற்றும் சிறு தொழில்கள்தான் பிலிப்பைன்ஸின் பொருளாதார ஆதாரங்கள். வாழைப்பழம், அரிசி, தேங்காய், சோளம், மீன், மாம்பழம், அன்னாசிப்பழம், கரும்பு, பன்றி மற்றும் மாட்டிறைச்சி நாட்டின் உற்பத்தியில் பெரும்பகுதியை வகிக்கின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆரம்பம் ஆயிடுச்சான்னு கேட்டேன் - இங்க தலை விரித்து ஆடுதுன்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செஞ்சா பெரிசா செஞ்சு சாதிக்கனும்ன்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க என்ன - ரத்தத்துல ஊறிடிச்சு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:செஞ்சா பெரிசா செஞ்சு சாதிக்கனும்ன்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க என்ன - ரத்தத்துல ஊறிடிச்சு
சத்தம், போட்டு சொல்லாதீங்க ரத்தம் வரும் அளவு அடிப்பாங்க அண்ணா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:யினியவன் wrote:செஞ்சா பெரிசா செஞ்சு சாதிக்கனும்ன்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க என்ன - ரத்தத்துல ஊறிடிச்சு
சத்தம், போட்டு சொல்லாதீங்க ரத்தம் வரும் அளவு அடிப்பாங்க அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
philippines மக்களின் வாழ்க்கை பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|