புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
18 Posts - 4%
prajai
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 இலக்கண இன்பம் Poll_c10 இலக்கண இன்பம் Poll_m10 இலக்கண இன்பம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கண இன்பம்


   
   
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun May 19, 2013 7:51 pm

< < < < < இலக்கண இன்பம் - 1 > > > > > இந்த புதிய இழையில் இலக்கணம் பற்றி சில பகுதிகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இந்த முதல் இலக்கணப் பகுதியில் ஒருபொருட் பன்மொழி என்ற சொல்லிலக்கண பகுதியினை அவதானிப்போம். - - - - - ஒருபொருட் பன்மொழி - - - - - இமயமலைத் தொடரானது உயர்ந்து ஓங்கிய மலைத் தொடராகும். இந்த சொற்றொடரில் உயர்ந்து,ஓங்கிய-என்ற இரு சொற்க(மொழி)ளும் உயர்ந்தது என்ற ஒரே பொருளைத்தான் அளிக்கின்றன. இங்ஙனம் செவிக்கு இன்பம் அளிக்கும் பொருட்டு ஒரே பொருளைக் தரும் பலசொற்களுக்கு ஒருபொருட் பன்மொழி என்று பெயர். இதை ஒரு குணம் தழுவிய உரிச் சொல்(கள்) எனவும் விளிக்கலாம். ஒருபொருட்.....பன்மொழி.....சிறப்பின்.....வழாஅ ................................................(நன்னுல் சூத்திரம் - 398) - - - - - ஒருபொருட் பன்மொழி - தொகுப்பு - - - - - 1. இதயம்(இருதயம்),உள்ளம்,நெஞ்சம்,மனம் 2. எண்ணம்,சிந்தனை,நினைவு,ஞாபகம் 3.ஆண்டவன்,இறைவன்,கடவுள்,தெய்வம், . . . தேவன்,பகவான்,சாமி,ஸ்வாமி,வானவர் 4.தூக்கம்,துயில்,உறக்கம்,நித்திரை 5.உலகம்,பார்,புவி,பூமி, அவனி,அகிலம்,மேதினி,ஜெகம் வையகம் 6. காலம், நேரம், சமயம், பொழுது, பருவம், தருணம், கணம் 7. தங்கம், பொன், பவுன், சொர்ணம் 8. தண்ணீர், நீர், ஜலம், பனி, மேகம், முகில் 9. சித்திரம், ஓவியம் 10. சிரிப்பு, புன்னகை 11. திருமணம், கல்யாணம் 12.தென்றல், காற்று, புயல், சூறைக்காற்று 13. நதி, ஆறு 14.கடல், சமுத்திரம் 15. மலர், பூ, புஷ்பம் 16. மதி, நிலவு, சந்திரன், அம்புலி, திங்கள், சந்திரிகை 17. வானம், விண், ஆகாயம் 18. வீடு, குடும்பம், இல்லம், இல்லறம் குடித்தனம் 19. நட்சத்திரம், தாரகை, மீன், மின்மினி 20. சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகுதி ( தொடரும் ) அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun May 19, 2013 7:57 pm

நல்ல பதிவு நண்பரே
தொடருங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 19, 2013 8:55 pm

ஒரு பொருட் பன்மொழியா? இல்லை ஒரு பொருட் பல சொற்களா?

பகிருங்கள் நண்பரே - தெரிந்துகொள்கிறோம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 1:08 am

உங்களின் இந்த சங்க இலக்கிய பதிவுகள் அருமையிருக்கு தொடருங்கள்




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Mon May 20, 2013 1:05 pm

இந்த இழைக்கு ஊக்கமளித்த ஈகரையின் நண்பர்கள்
திரு. யினியவன், திரு.முத்து முஹம்மது, MR. VISHWAJEE (இளையநிலா)
ஆகியோருக்கு அன்பு வணக்கம்.

மொழி, சொல், பதம், கிளவி – ஆகியனவும் ஒரே
பொருளைத் தரும் சொற்களேயாகும்.

நினைவூட்டிய தலைமை நடத்துனர் திரு. யினியவன்
அவர்கட்கு நன்றி

அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 06, 2013 9:54 pm

பொன்.செல்லமுத்து அவர்களின் இலக்கண முயற்சி போற்றத்தக்கது ! தொடரவேண்டும் அவர் ! ஒருபொருட் பன்மொழி பற்றிய நன்னூல் நூற்பா சரியானதே; ’உயர்ந்தோங்கிய’என்ற எடுத்துக்காட்டும் சரியானதே; ஆனால் அதன்பிறகு தரப்பட்டுள்ள சொல் வரிசை ஒருபொருட் பன்மொழி ஆகாது ! ஒரே பொருளைத் தரும் பல சொற்களுக்கு ‘ஒரு பொருட் பன்மொழி’ என்று கூறக்கூடாது; “பாடலிலோ உரைநடையிலோ ஒரே பொருள் கொண்ட இரு சொற்கள் , நடைச் சிறப்பிற்காக , ஆளப்பட்டால் அதைப் பிழை என்று ஒதுக்காதீர்கள்; நடை நயம் அது ”என்பதுதான் நன்னூலின் கருத்து. ‘உள்ளம் நெஞ்சம் உள்ளவர்களா அவர்கள் ?’ என ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ; அப்போது ‘உள்ளம்நெஞ்சம் - ஒருபொருட் பன்மொழி’ என்று கூறலாம். அகராதியிலுள்ள ஒரே பொருளைக் காட்டும் சொல் தொகுப்பு ‘ஒருபொருட் பன்மொழி’ என்ற இலக்கணத்தில் வராது. கனிவுடன் இதனைத் தெரிவித்துக்கொள்கிறேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun Jun 09, 2013 1:11 pm


ஈகரை நண்பர் மதிப்பிற்குரிய முனைவர்
திரு.சு.சௌந்தரபண்டியன் அவர்கட்கு அன்பு வணக்கம்.


‘’அகராதியிலுள்ள ஒரே பொருளைக் காட்டும் சொல் தொகுப்பு
‘ஒருபொருட் பன்மொழி’ என்ற இலக்கணத்தில் வராது.’’
என்று தாங்கள் சுட்டிகாட்டியதை உணர்ந்தோம்.

நன்றி ஐயா.


அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து


pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun Jun 09, 2013 1:44 pm

இனங்குறித்தல்


வெற்றிலை மெ(தி)ன்றான்
என்று சொன்னால் வெற்றிலையுடன் தொடர்புடைய ;
பாக்கு,சுண்ணாம்பு ஆகியவற்றையும்
மென்றதாகவே பொருள் படும்.


சந்தைக்குக்சென்று காய் வாங்கினான்
என்று கூறினால் காயுடன் தொடர்புடைய ;
தக்களி-எலுமிக்சை போன்ற பழங்களையும்,
வாழைப்பூ-காலிஃப்ளவர் போன்ற பூக்களையும்,
கொத்துமல்லி-கறிவேப்பிலை போன்றகீரை-தழை
வகைகளையும்,வாழைத்தண்டு-கீரைத்தண்டு
போன்ற தண்டு வகைகளையும்,கருணை-
சேப்பன்-உருளை-பீட்ரூட்-காரட்-வள்ளி-இஞ்சி
போன்ற கிழங்கு வகைகளையும்
வாங்கியதாகவே பொருள் படுகின்றது.


இங்ஙனம் ஒரு சொல்லானது எஞ்சி நின்ற
(பிரிதான) தன இனங்களையும்தழுவிக்கொண்டு
வருவது அல்லது குறிப்பால் உணர்த்துவது
இனங்குறித்தல் எனப்படும்.


இனங்குறித்தல் என்பது வட மொழியில்
உபலட்சணம் எனப்படுகிறது.


அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jun 09, 2013 2:53 pm

பயனுள்ள பதிவு, சூப்பருங்க தொடருங்கள்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக