புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேரம்-திரைப்பட விமர்சனம்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://www.ithutamil.com/upload/admin/1_bc83c510-35e9-4115-8b0f-09733b5c69cc.png
காலத்தோடு இயைந்து, “ சூது கவ்வும் ” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.
வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி.நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின்கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
https://lh5.googleusercontent.com/-WBWI8_ARQFA/UZiOOtvKNOI/AAAAAAAABzw/nKbvZY-I1SM/w150-h137-no/Simha-Neram-1.png
‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான குரலொலியில் அலட்சியமாக வசனம் பேசுவது என படத்துடன் ஒன்ற உதவுகிறார்.
https://lh6.googleusercontent.com/-mYC34p2isFI/UZiMBbg8r-I/AAAAAAAABzM/ytRgpTZbD3U/w200-h274-no/Nazriya-Nazim.png
வேணியாக நஸ்ரியா நாசிம். பொலிவாய், அழகாய், பாந்தமாய் திரையில் தோன்றுகிறார். நாயகனை காதலிப்பது, அவருக்கு ஊக்கம் அளிப்பது, வில்லனால் கடத்தப்படுவது என இலக்கணம் பிறழாப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். சின்னச் சின்ன முகபாவங்களில் ஆங்காங்கே ஈர்க்கிறார். கதாநாயகன் வெற்றியாக நிவின். ஸ்டன்ட் ரவி அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளில் வில்லன்களை நிவின் அடி பின்னினாலும், அதிக நாயகத்துவம் இல்லாத பாத்திரம் தான். கண்டதும் காதல் என்ற வழக்கம் மெல்ல மாறி, உடன் படிக்கும் தோழியைக் காதலிக்கும் கலாச்சாரம் மெல்ல தமிழ்ப்படங்களில் உருவாகிவருகிறது. நாயகி அழகாக இருப்பதால் தான் காதலிக்கிறேன் என்ற அபத்தமான ஒப்புதல் வாக்குமூலத்தையும் தவறாமல் பதிந்து விடுகின்றனர்.
https://lh3.googleusercontent.com/-8kNgPi87hiM/UZiMBZE66zI/AAAAAAAABzQ/a_sLzaJOwbU/w200-h154-no/Neram11.png
தண்டாயுதபாணியாக நாசர். அவர் திரையில் தோன்றிய நொடி முதல் படம் முடியும் வரை படம் கலகலப்பாகச் செல்கிறது. தாலாட்டு பாட ஆயத்தமாகும் பொழுதும், பேச்சினிடையில் “ஆவ்சம்” சொல்லும் பொழுதும், தவறாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதும் கலக்குகிறார். நாசரின் இளம் வயது தம்பியாக வருபவரும் நன்றாக நடித்துள்ளார். செம்மையாகச் செய்துள்ளார்.ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவதும், கடனை திருப்பிக் கேட்கும் வட்டி ராஜாவிடமே 500 ரூபாய் வாங்குவதும், மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருப்பவர்நர்ஸின் குரல் கேட்டதும், “ஐ.. கேர்ள் வாய்ஸ்” என விழித்துப் பார்ப்பதும் ரசிக்க வைக்கிறது.
முக சேஷ்டைகள் செய்யும் இசை பிரியராகவும், காவல்துறை அதிகாரியாகவும்நடித்துளார் ஜான் விஜய். நாயகியின் தந்தையாக வரும் தம்பி ராமைய்யா தனது வழமையான நடிப்பால் ஒப்பேற்றியுள்ளார். துண்டுபாத்திரத்திலாவது எல்லாப்படங்களிலும் தலையைக் காட்டி விடும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் வந்து போகிறார் மனோபாலா. சிற்சிலகாட்சிகளிலே வந்தாலும் ராஜ் திலக் படத்தின் போக்கையே மாற்றுபவராக வந்து போகிறார்.
https://lh6.googleusercontent.com/-AVyTlk4MTcA/UZiMBJNo78I/AAAAAAAABzI/-0mspAgMqGE/w200-h192-no/Alphonse-Puthren-director.png
கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு என முதல் படத்திலேயே கலக்கியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். முதற்பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், படம்நல்லபடியாக முடிந்து ஒரு முழுமையுணர்வையும் நிறைவையும் தருகிறது. வன்முறையை ஊக்குவிக்காத படம் என்பது கூடதல் சிறப்பு. பட முடிவில், நேரத்தைப் பற்றிய கதாகாலட்சேபத்தைத் தவிர்த்திருக்கலாம். ‘நேரம் - சிறு குறிப்பு சொல்லுக’ என யாரோ கேட்டது போல, அந்தக் கால திரைப்படங்கள் பாணியில் படத்தின் தலைப்பைக் குறித்த ஆத்ம விசாரணை (!?) நடக்கிறது. நல்லவேளையாக அதை நீட்டிக்காமல், ‘பிஸ்தா’ பாடலை மறுமுறை வைத்து எதையும் யோசிக்க விடாமல் செய்து விடுகின்றனர்.
பி.கு.: படத்தில் பங்கு பெற்றவர்கள் பெயரெல்லாம் போட்டு முடித்து, திரை அணையும் முன் Take Care J என போடுகின்றனர்.
ஆமென்.
-
-
இதுத்தமிழ்
காலத்தோடு இயைந்து, “ சூது கவ்வும் ” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.
வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி.நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின்கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
https://lh5.googleusercontent.com/-WBWI8_ARQFA/UZiOOtvKNOI/AAAAAAAABzw/nKbvZY-I1SM/w150-h137-no/Simha-Neram-1.png
‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான குரலொலியில் அலட்சியமாக வசனம் பேசுவது என படத்துடன் ஒன்ற உதவுகிறார்.
https://lh6.googleusercontent.com/-mYC34p2isFI/UZiMBbg8r-I/AAAAAAAABzM/ytRgpTZbD3U/w200-h274-no/Nazriya-Nazim.png
வேணியாக நஸ்ரியா நாசிம். பொலிவாய், அழகாய், பாந்தமாய் திரையில் தோன்றுகிறார். நாயகனை காதலிப்பது, அவருக்கு ஊக்கம் அளிப்பது, வில்லனால் கடத்தப்படுவது என இலக்கணம் பிறழாப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். சின்னச் சின்ன முகபாவங்களில் ஆங்காங்கே ஈர்க்கிறார். கதாநாயகன் வெற்றியாக நிவின். ஸ்டன்ட் ரவி அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளில் வில்லன்களை நிவின் அடி பின்னினாலும், அதிக நாயகத்துவம் இல்லாத பாத்திரம் தான். கண்டதும் காதல் என்ற வழக்கம் மெல்ல மாறி, உடன் படிக்கும் தோழியைக் காதலிக்கும் கலாச்சாரம் மெல்ல தமிழ்ப்படங்களில் உருவாகிவருகிறது. நாயகி அழகாக இருப்பதால் தான் காதலிக்கிறேன் என்ற அபத்தமான ஒப்புதல் வாக்குமூலத்தையும் தவறாமல் பதிந்து விடுகின்றனர்.
https://lh3.googleusercontent.com/-8kNgPi87hiM/UZiMBZE66zI/AAAAAAAABzQ/a_sLzaJOwbU/w200-h154-no/Neram11.png
தண்டாயுதபாணியாக நாசர். அவர் திரையில் தோன்றிய நொடி முதல் படம் முடியும் வரை படம் கலகலப்பாகச் செல்கிறது. தாலாட்டு பாட ஆயத்தமாகும் பொழுதும், பேச்சினிடையில் “ஆவ்சம்” சொல்லும் பொழுதும், தவறாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதும் கலக்குகிறார். நாசரின் இளம் வயது தம்பியாக வருபவரும் நன்றாக நடித்துள்ளார். செம்மையாகச் செய்துள்ளார்.ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவதும், கடனை திருப்பிக் கேட்கும் வட்டி ராஜாவிடமே 500 ரூபாய் வாங்குவதும், மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருப்பவர்நர்ஸின் குரல் கேட்டதும், “ஐ.. கேர்ள் வாய்ஸ்” என விழித்துப் பார்ப்பதும் ரசிக்க வைக்கிறது.
முக சேஷ்டைகள் செய்யும் இசை பிரியராகவும், காவல்துறை அதிகாரியாகவும்நடித்துளார் ஜான் விஜய். நாயகியின் தந்தையாக வரும் தம்பி ராமைய்யா தனது வழமையான நடிப்பால் ஒப்பேற்றியுள்ளார். துண்டுபாத்திரத்திலாவது எல்லாப்படங்களிலும் தலையைக் காட்டி விடும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் வந்து போகிறார் மனோபாலா. சிற்சிலகாட்சிகளிலே வந்தாலும் ராஜ் திலக் படத்தின் போக்கையே மாற்றுபவராக வந்து போகிறார்.
https://lh6.googleusercontent.com/-AVyTlk4MTcA/UZiMBJNo78I/AAAAAAAABzI/-0mspAgMqGE/w200-h192-no/Alphonse-Puthren-director.png
கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு என முதல் படத்திலேயே கலக்கியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். முதற்பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், படம்நல்லபடியாக முடிந்து ஒரு முழுமையுணர்வையும் நிறைவையும் தருகிறது. வன்முறையை ஊக்குவிக்காத படம் என்பது கூடதல் சிறப்பு. பட முடிவில், நேரத்தைப் பற்றிய கதாகாலட்சேபத்தைத் தவிர்த்திருக்கலாம். ‘நேரம் - சிறு குறிப்பு சொல்லுக’ என யாரோ கேட்டது போல, அந்தக் கால திரைப்படங்கள் பாணியில் படத்தின் தலைப்பைக் குறித்த ஆத்ம விசாரணை (!?) நடக்கிறது. நல்லவேளையாக அதை நீட்டிக்காமல், ‘பிஸ்தா’ பாடலை மறுமுறை வைத்து எதையும் யோசிக்க விடாமல் செய்து விடுகின்றனர்.
பி.கு.: படத்தில் பங்கு பெற்றவர்கள் பெயரெல்லாம் போட்டு முடித்து, திரை அணையும் முன் Take Care J என போடுகின்றனர்.
ஆமென்.
-
-
இதுத்தமிழ்
balakarthik wrote:விமர்சனபகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ் நெட்டில் வந்ததும் பார்க்கலாம்
சரியா சொன்னீங்க பாஸ். திரையரங்கில் போய் பார்பதற்கு இது(பொதுவாக எல்லா படைகளும் தான்) என்ன ஸ்பெஷல் எபக்ட் படமா , ஸ்பெஷல் பைட் படமா, ஜக்கிஜான் நடித்த படமா , ஹிர்த்திக் ரோசன் நடித்த படமா இல்ல நம்ம தமனா நடித்த படமா இவர்களை பார்த்து ரசிப்பதற்கு. இருக்கிற குப்பை நடிகரை எல்லாம் எடுத்து போட்டு நடிக்க வச்சு நம்மகிட்ட காசு வாங்குறாங்க இந்த சினிமாகாரங்க. நம்ம கொடுக்கிற காசுக்கு இவங்க வொர்த் இல்ல பாஸ். இப்ப வரும் பெரும்பாலான படங்கள் SUNTV சீரியல் போல தான் உள்ளது. சரி ஹீரோ தான் டைரக்டர் பையனா இருப்பான் ஹீரோயனாவது கண்ணுக்கு கொஞ்சம் பாக்குற மாதிரி போடுவாங்கன்னு பார்த்த அதுவும் இப்ப வர வர ரொம்ப மோசம்.
கடையில் மட்டும் 50 ரூபாய்க்கு இவ்வளவு தான் குஸ்காவ என்று கடைக்காரனிடம் சண்டை போடும் நாம் நல்ல கதைக்கும் , இசைக்கும் ஏன் இவ்வளவு காசை செலவு செய்ய வேண்டும். கம்மிய காச தரலாமுள்ள. இதை நாம் திருட்டு VCD இல் பாத்துட்டு போகலாம் பாஸ்.
ஏன் பாலிசியே இது தான் No -1 படத்திற்கு மட்டுமே என் ஆதரவு. மற்ற படங்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம Torrent .
- ansaralisபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
[quote="ராஜு சரவணன்"]
ரொம்ப சரி பாஸ்.balakarthik wrote:விமர்சனபகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ் நெட்டில் வந்ததும் பார்க்கலாம்
சரியா சொன்னீங்க பாஸ். திரையரங்கில் போய் பார்பதற்கு இது(பொதுவாக எல்லா படைகளும் தான்) என்ன ஸ்பெஷல் எபக்ட் படமா , ஸ்பெஷல் பைட் படமா, ஜக்கிஜான் நடித்த படமா , ஹிர்த்திக் ரோசன் நடித்த படமா இல்ல நம்ம தமனா நடித்த படமா இவர்களை பார்த்து ரசிப்பதற்கு. இருக்கிற குப்பை நடிகரை எல்லாம் எடுத்து போட்டு நடிக்க வச்சு நம்மகிட்ட காசு வாங்குறாங்க இந்த சினிமாகாரங்க. நம்ம கொடுக்கிற காசுக்கு இவங்க வொர்த் இல்ல பாஸ். இப்ப வரும் பெரும்பாலான படங்கள் SUNTV சீரியல் போல தான் உள்ளது. சரி ஹீரோ தான் டைரக்டர் பையனா இருப்பான் ஹீரோயனாவது கண்ணுக்கு கொஞ்சம் பாக்குற மாதிரி போடுவாங்கன்னு பார்த்த அதுவும் இப்ப வர வர ரொம்ப மோசம்.
கடையில் மட்டும் 50 ரூபாய்க்கு இவ்வளவு தான் குஸ்காவ என்று கடைக்காரனிடம் சண்டை போடும் நாம் நல்ல கதைக்கும் , இசைக்கும் ஏன் இவ்வளவு காசை செலவு செய்ய வேண்டும். கம்மிய காச தரலாமுள்ள. இதை நாம் திருட்டு VCD இல் பாத்துட்டு போகலாம் பாஸ்.
ஏன் பாலிசியே இது தான் No -1 படத்திற்கு மட்டுமே என் ஆதரவு. மற்ற படங்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம Torrent .
Ansar Ali
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அனைத்துப்படங்களும் no 1 ஆகா வரமுடியாதே பாஸ் ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|