புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
Page 1 of 1 •
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், "ஸ்பாட் பிக்சிங்' சர்ச்சையில் சிக்கி, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, சென்னையில், சி.பி.சி.ஐ.டி.,போலீசார்,நேற்று, 13 இடங்களில் அதிரடிசோதனை நடத்தி, ஆறுபேரை கைது செய்தனர்.
சோதனை நடந்த இடத்தில், 14 லட்சம் ரூபாய்,லேப் - டாப், வயர்லெஸ்போன்கள், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது நடவடிக்கை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல்., தொடரின், ஆறாவது சீசன் கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், "ஸ்பாட் பிக்சிங்' என்ற சூதாட்டம் நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, டில்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகி@யார்நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக, கிடைத்த தகவலை அடுத்து, கடந்த, 20 நாட்களாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர். நேற்று முன்தினம் காலை, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, ஐந்து டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 13 தனிப் படையினர், சென்னையில், சைதாப்பேட்டை, அண்ணா நகர், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை உள்ளிட்ட, 13 இடங்களில்நேற்று சோதனை நடத்தினர்.
இதில், சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஷ் பஜாஜ் என்பவர் தான், சென்னையில் நடைபெறும் சூதாட்டத்துக்கு பொறுப்பாளர் என, தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், கூடுதல் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தைச்சேர்ந்த விருத்தாசலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீண்குமார் என்ற பப்பு கவுதம், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.
இவர்களின் சூதாட்ட களமாக பயன்பட்ட, சைதாப்பேட்டைமேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள, "ஹைடெக்' அலுவலகத்தில் இருந்து, 14 லட்சம் ரூபாய்ரொக்கம், 10 லேப் - டாப்கள், ஐந்து வயர்லெஸ் போன்கள், 24 மொபைல் போன்கள், நான்கு கம்ப்யூட்டர்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் செயல்படும் சூதாட்ட கும்பலில், 13 பேர் முக்கியமானவர்கள். இவர்களில், தற்@பாது பிடிபட்ட, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட, ஆறு பேரை தவிர்த்து, மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களும் விரைவில் பிடிபடுவர் என, போலீசார் தெரிவித்தனர்.
இந்த சூதாட்ட கும்பலுக்கு, சென்னை, ஐதராபாத், மும்பை, டில்லி, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய "நெட்வொர்க்' இருப்பதும், டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளின் படியே, சூதாட்டம் நடைபெறுவதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட, ஆறு பேரும், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், வசதியான இளைஞர்களை வசப்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.
மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை: கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 1,000 முதல், அதிகபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை சூதாட்டம் நடத்தி வந்துள்ளனர். இது தவிர, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடைய பள்ளி மாணவர்களையும், அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் இருந்து பணம் கறப்பதற்காக, 1,000 ரூபாய், சூதாட்டத்தை துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.
100 ரூபாய்கட்டினால், 140 ரூபாய்கிடைக்கும் என்ற அடிப்படையில், இந்த ‹தாட்டம் நடந்துள்ளது.டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளின்படி, ‹தாட்ட தொகை, அவ்வப்@பாது மாற்றப்படும். ‹தாட்டத்தில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து, பணத்தை வாங்கி வர, "கொரியர்' என்ற பெயரில், ஒருவரை நியமித்து செயல்பட்டுள்ளனர்.
சோதனை நடந்த இடத்தில், 14 லட்சம் ரூபாய்,லேப் - டாப், வயர்லெஸ்போன்கள், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது நடவடிக்கை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல்., தொடரின், ஆறாவது சீசன் கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், "ஸ்பாட் பிக்சிங்' என்ற சூதாட்டம் நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, டில்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகி@யார்நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக, கிடைத்த தகவலை அடுத்து, கடந்த, 20 நாட்களாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர். நேற்று முன்தினம் காலை, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, ஐந்து டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 13 தனிப் படையினர், சென்னையில், சைதாப்பேட்டை, அண்ணா நகர், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை உள்ளிட்ட, 13 இடங்களில்நேற்று சோதனை நடத்தினர்.
இதில், சூளைமேட்டைச் சேர்ந்த ஹரிஷ் பஜாஜ் என்பவர் தான், சென்னையில் நடைபெறும் சூதாட்டத்துக்கு பொறுப்பாளர் என, தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், கூடுதல் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தைச்சேர்ந்த விருத்தாசலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீண்குமார் என்ற பப்பு கவுதம், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.
இவர்களின் சூதாட்ட களமாக பயன்பட்ட, சைதாப்பேட்டைமேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள, "ஹைடெக்' அலுவலகத்தில் இருந்து, 14 லட்சம் ரூபாய்ரொக்கம், 10 லேப் - டாப்கள், ஐந்து வயர்லெஸ் போன்கள், 24 மொபைல் போன்கள், நான்கு கம்ப்யூட்டர்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் செயல்படும் சூதாட்ட கும்பலில், 13 பேர் முக்கியமானவர்கள். இவர்களில், தற்@பாது பிடிபட்ட, ஹரிஷ் பஜாஜ் உள்ளிட்ட, ஆறு பேரை தவிர்த்து, மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களும் விரைவில் பிடிபடுவர் என, போலீசார் தெரிவித்தனர்.
இந்த சூதாட்ட கும்பலுக்கு, சென்னை, ஐதராபாத், மும்பை, டில்லி, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய "நெட்வொர்க்' இருப்பதும், டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளின் படியே, சூதாட்டம் நடைபெறுவதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட, ஆறு பேரும், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், வசதியான இளைஞர்களை வசப்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.
மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை: கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 1,000 முதல், அதிகபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை சூதாட்டம் நடத்தி வந்துள்ளனர். இது தவிர, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடைய பள்ளி மாணவர்களையும், அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் இருந்து பணம் கறப்பதற்காக, 1,000 ரூபாய், சூதாட்டத்தை துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.
100 ரூபாய்கட்டினால், 140 ரூபாய்கிடைக்கும் என்ற அடிப்படையில், இந்த ‹தாட்டம் நடந்துள்ளது.டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளின்படி, ‹தாட்ட தொகை, அவ்வப்@பாது மாற்றப்படும். ‹தாட்டத்தில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து, பணத்தை வாங்கி வர, "கொரியர்' என்ற பெயரில், ஒருவரை நியமித்து செயல்பட்டுள்ளனர்.
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜெனியூனாக நோபால் போடும் பவுலர் பாவம் அம்பயர் காலில் விழுந்து நோபால் குடுத்துடாதீங்கன்னு கெஞ்சும் நினைக்கு கொண்டு வந்துட்டானுங்க இந்த புல்லுருவிகள்.
எனக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான செய்திகளைப் படிக்கவே விருப்பம் வருவதில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:எனக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான செய்திகளைப் படிக்கவே விருப்பம் வருவதில்லை!
இதுக்கு தான் கிரிக்கெட் இப்போது தறி கெட் கிடக்குது ...
தன மகன் தவறு செய்யவில்லை என்று டிவியில் பேசும் ஸ்ரீசாந்தின் தாய் , என்ன ஒரு நம்பிக்கை தன மகன் மீது. தவறை அவனே ஒப்புகொண்டபின் என்ன பேச்சு வேண்டியிருக்கு.
இவர்கள் காசுக்காக எனது வேன்மேன்றாலும், எவ்வளவு மோசமான செயல்களை செய்ய தயங்கமாட்டார்கள்
இவர்கள் காசுக்காக எனது வேன்மேன்றாலும், எவ்வளவு மோசமான செயல்களை செய்ய தயங்கமாட்டார்கள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:சிவா wrote:எனக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான செய்திகளைப் படிக்கவே விருப்பம் வருவதில்லை!
இதுக்கு தான் கிரிக்கெட் இப்போது தறி கெட் கிடக்குது ...
தறி கேட்டு போயிடுச்சு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» சென்னையில் ரூ.25 கோடி முறைகேடு: வருமான வரித்துறை ரெய்டில் கண்டுபிடிப்பு
» போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :
» லண்டனில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர்
» சூதாட்டம் நடத்தியதாக நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் கைது: எழுதி வாங்கிக்கொண்டு விடுவிப்பு
» இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு
» போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :
» லண்டனில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர்
» சூதாட்டம் நடத்தியதாக நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் கைது: எழுதி வாங்கிக்கொண்டு விடுவிப்பு
» இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|