புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%
prajai
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
417 Posts - 48%
heezulia
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
28 Posts - 3%
prajai
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரும் வள்ளலாரும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 20, 2013 10:12 pm

25.5.2013-இல் வள்ளலார் தோற்றுவித்த சத்திய தர்மசாலை 146 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

அன்பு எனும் உணர்வுக்குத் தாயாக விளங்குவது அருள். நமது நாடு அருள் உணர்வு கொண்ட மெய்ஞானிகள் வாழ்ந்த நாடு. திருவருட்பிரகாச வள்ளலார் அருள் உணர்வின் சின்னமாகவே வாழ்ந்தார். பசியால் துன்புற்று உழலும் மக்களுக்குப் பசிப்பிணி போக்குவதே தனது தலையாய அறப்பணி எனக்கொண்டு 25.5.1867-இல் சத்திய தரும சாலையைத் தோற்றுவித்துப் பசிப்பிணி நீக்கும் மருத்துவராக விளங்கினார். அவரது திருக்கரத்தால் துவக்கப்பட்ட அறச்சாலை எந்தத் தொய்வும் இன்றி இன்றுவரை செவ்வனே நடைபெற்று, வருகிறது.

வள்ளற்பெருமான் திருவள்ளுவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். திருக்குறளைப் பொருள் உணர்ந்து பயின்று அதன் வழிநின்று வாழத்தலைப்பட்டால் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பது பெருமானின் கருத்து. திருஅருட்பாவில் "நெஞ்சறிவுறுத்தல்' என்னும் பகுதியில் திருக்குறளின் சிறப்புகளை தமது நெஞ்சுக்குக் கீழ்க்கண்டவாறு எடுத்துக் கூறுகிறார்.

""கூத்தாட் டவைசேர் குழாம்விளித்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியுந் தேர்ந்திலையே''

""செல்லா விடத்து சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனிற் தீயதென்ற தெண்ணிலையே''

""தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே''

""அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல வென்னுந்
திகழ்வாய் மையுநீ தெளியாய்''

""உறங்குவது போலுமென்ற வொண்குறளின் வாய்மை
மறங்கருதி யந்தோ மறந்தாய்!''

""நெருந லுளனொருன் என்னு நெடுஞ்சொன்
மருவுங் குறட்பா மறந்தாய்!''

"அக்குறட்பாவில் கூறிய நெறிகளை நெஞ்சமே நீ கைக்கொள்ளவில்லையே!'

எனத் தமக்குத் தாமே கூறி வேதனையுறுகிறார். அவை பெருமான் தனக்குத்தானே கூறிய அறிவுரைகளா? அவருக்கு எதற்கு அறிவுரைகள்? நமக்குக் கூறுவதற்காகத் தனக்குக் கூறியதாகக் கூறிக்கொள்ளும் அறிவுரைகள் நமது நெஞ்சுக்கன்றோ கூறியவை.

எப்பொழுதும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு தனக்குத் தானே அறிவுரையாக கூறிக்கொள்வதுதான் வள்ளலாரின் தன்னடக்கக் கோட்பாடு. திருவருட்பாவில் ஒரு பாடலில்,

""விளக்கெரியா இருட்டறையில் கிடந்துகவிழ்ந்து அழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்''

என்பார். எனவே, வள்ளுவரை நினைக்கும் தோறும் வள்ளற்பெருமானையும், வள்ளற்பெருமானை நினைக்கும் தோறும் வள்ளுவரையும் நினைவிற் போற்றி அவர்கள் கூறிய நன்னெறிகளை நெஞ்சில் நிறுத்தி நல்வாழ்வு
வாழ்வோமாக.

நன்றி-தினமணி- புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக