புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
7 Posts - 3%
prajai
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
18 Posts - 4%
prajai
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரும் வள்ளலாரும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 20, 2013 10:12 pm

25.5.2013-இல் வள்ளலார் தோற்றுவித்த சத்திய தர்மசாலை 146 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

அன்பு எனும் உணர்வுக்குத் தாயாக விளங்குவது அருள். நமது நாடு அருள் உணர்வு கொண்ட மெய்ஞானிகள் வாழ்ந்த நாடு. திருவருட்பிரகாச வள்ளலார் அருள் உணர்வின் சின்னமாகவே வாழ்ந்தார். பசியால் துன்புற்று உழலும் மக்களுக்குப் பசிப்பிணி போக்குவதே தனது தலையாய அறப்பணி எனக்கொண்டு 25.5.1867-இல் சத்திய தரும சாலையைத் தோற்றுவித்துப் பசிப்பிணி நீக்கும் மருத்துவராக விளங்கினார். அவரது திருக்கரத்தால் துவக்கப்பட்ட அறச்சாலை எந்தத் தொய்வும் இன்றி இன்றுவரை செவ்வனே நடைபெற்று, வருகிறது.

வள்ளற்பெருமான் திருவள்ளுவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். திருக்குறளைப் பொருள் உணர்ந்து பயின்று அதன் வழிநின்று வாழத்தலைப்பட்டால் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பது பெருமானின் கருத்து. திருஅருட்பாவில் "நெஞ்சறிவுறுத்தல்' என்னும் பகுதியில் திருக்குறளின் சிறப்புகளை தமது நெஞ்சுக்குக் கீழ்க்கண்டவாறு எடுத்துக் கூறுகிறார்.

""கூத்தாட் டவைசேர் குழாம்விளித்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியுந் தேர்ந்திலையே''

""செல்லா விடத்து சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனிற் தீயதென்ற தெண்ணிலையே''

""தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே''

""அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல வென்னுந்
திகழ்வாய் மையுநீ தெளியாய்''

""உறங்குவது போலுமென்ற வொண்குறளின் வாய்மை
மறங்கருதி யந்தோ மறந்தாய்!''

""நெருந லுளனொருன் என்னு நெடுஞ்சொன்
மருவுங் குறட்பா மறந்தாய்!''

"அக்குறட்பாவில் கூறிய நெறிகளை நெஞ்சமே நீ கைக்கொள்ளவில்லையே!'

எனத் தமக்குத் தாமே கூறி வேதனையுறுகிறார். அவை பெருமான் தனக்குத்தானே கூறிய அறிவுரைகளா? அவருக்கு எதற்கு அறிவுரைகள்? நமக்குக் கூறுவதற்காகத் தனக்குக் கூறியதாகக் கூறிக்கொள்ளும் அறிவுரைகள் நமது நெஞ்சுக்கன்றோ கூறியவை.

எப்பொழுதும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு தனக்குத் தானே அறிவுரையாக கூறிக்கொள்வதுதான் வள்ளலாரின் தன்னடக்கக் கோட்பாடு. திருவருட்பாவில் ஒரு பாடலில்,

""விளக்கெரியா இருட்டறையில் கிடந்துகவிழ்ந்து அழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்''

என்பார். எனவே, வள்ளுவரை நினைக்கும் தோறும் வள்ளற்பெருமானையும், வள்ளற்பெருமானை நினைக்கும் தோறும் வள்ளுவரையும் நினைவிற் போற்றி அவர்கள் கூறிய நன்னெறிகளை நெஞ்சில் நிறுத்தி நல்வாழ்வு
வாழ்வோமாக.

நன்றி-தினமணி- புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக