புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_m10தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு...


   
   
rajasekar krishnan
rajasekar krishnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/01/2013

Postrajasekar krishnan Tue May 14, 2013 4:45 pm

செல்லப்பிராணிகளில் நாய் வளர்ப்பு என்பது தனி கலை. நாய்களை விரும்புபவர்கள் மட்டுமே தனி சிரத்தை எடுத்து அதனை வளர்ப்பார்கள். தமிழ்நாட்டில் ராஜபாளையம் ரக நாய்கள் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை புதியவர்களை அண்டவிடாமல் பாய்ந்து குரைத்து விரட்டும் வீர குணம் உடையது. வேட்டைக்கு உகந்தது. வீட்டுக் காவலுக்கு ஏற்ற வகை என்பதால் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர்.
அழகான நாய்கள்
ராஜபாளையம் வகை நாய்கள் வெண்ணிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் உயர்ந்து மெலிந்ததாக இருக்கும். இதன் தலையில் மேல்பாகம் சிறிது குவிந்திருக்கும். தலை கூடுதல் பகுதியில் தோல் சுருக்கம் தென்படும். இதன் நுனி மூக்கும் வாயும் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆண்கள் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டிருக்கும்.
வேக வைத்த மாமிசம்
நாய்க்குட்டி பிறந்த 40வது நாள் வரை காய்ச்சி ஆறவைத்த பாலைக் கொடுக்கலாம். இரவில் பாலுடன் ஒரு ஸ்பூன் கிரைப் வாட்டர் கலந்து தந்தால் நல்லது. நாற்பது நாட்களுக்குப் பின் பால்சோறு, முட்டைச்சோறு (அல்லது) காய்கறி கலந்த சோறு கொடுக்கலாம். ஆறு மாதம் வரைக்கும் மாமிசம் தரக்கூடாது. ஆறு மாதத்திற்கு பிறகு மாமிசம் கொடுப்பதாக இருந்தால் எலும்புடன் கூடியதாக 100கிராம் மாமிசத்தை மசாலா சேர்க்காமல் வேகவைத்து கொடுக்கலாம். பச்சை மாமிசம், பச்சை முட்டை, பச்சைப்பால் ஆகியவற்றை தரக்கூடாது. மீன் கொடுத்தால் அதிலுள்ள முட்களை நீக்கிவிட்டுத்தான் கொடுக்கவேண்டும். கேக், ஸ்வீட், காரம் ஆகியவற்றை தரக்கூடாது.
தடுப்பூசி மருந்துகள்
35வது நாளில் குடல்புழு அகற்றும் மருந்து தரவேண்டும். இம்மருந்தை மாதம் ஒரு முறை கடைசிவரை தர வேண்டும். 55ம் நாளில் வைரஸ் தடுப்பூசியும் 60வது நாளில் ஆஸ்ட்டோ - கால்சியம் டானிக்கும் , 75ம் நாளில் மீண்டும் ஆறுவகை நோய் தடுப்பூசியும் போடவேண்டும். பின் ஆண்டுதோறும் வெறிநாய் தடுப்பூசி மட்டும் போட்டால் போதுமானது. குளிர்காலத்தில் வாரம் ஒரு முறையும் கோடை காலத்தில் வாரம் இருமுறையும் குளிப்பாட்டுவது சிறந்தது. கட்டிப்போடக்கூடாது
நாய்க்குட்டியை பகலில் உலவவிட்டு இரவில் கூண்டு அல்லது கூடை போன்ற ஒன்றில் அடைத்து வைக்க வேண்டும். மொட்டைமாடியில் கூட விடலாம். நான்கு மாதம் வரைக்கும் கட்டிப்போடக்கூடாது. அப்படிச் செய்தால் கால்கள் வளைய ஆரம்பித்துவிடும். பின்னர் கட்டிப்போடும் வயது வந்த பின்னரும் நாள் முழுவதும் கட்டிப்போட்டு வளர்க்கக்கூடாது. பகல் அல்லது இரவு ஏதாவது ஒரு பொழுது அவிழ்த்துவிட வேண்டும். முக்கியமான விசயம் நாயை அடிக்கடி சீண்டி விளையாடக்கூடாது. குச்சிகளை வைத்து மிரட்டக்கூடாது.

Read more at: http://tamil.boldsky.com/home-garden/pet-care/2012/pet-care-rajapalayam-dog-care-aid0174.html[img][/img]தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... 03-rajpalyam-dogதமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... 9k=தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Images?q=tbn:ANd9GcTYwF0z5vL8vDcS_qtzVUMDsk5gr56z8AykiLqeltJDrgGSR70MfA

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 14, 2013 4:50 pm

தமிழ்நாட்டில் நாய் என்றாலே அதில் ராஜபாளையம் நாய்களுக்குத்தான் தனிச் சிறப்பு! கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி ராஜசேகர்!



தமிழனின் காவற்காரன்....அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதற்பதிவு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 14, 2013 4:53 pm

நல்ல கட்டுரை...நன்றி இராஜசேகர் மகிழ்ச்சி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 4:56 pm

நாய் வளர்போருக்கு வளர்க்கபோவோருக்கு நல்ல பயனுள்ள தகவல்கள்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue May 14, 2013 4:58 pm

நல்ல பதிவு..பதிவுக்கு நன்றி..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக