புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_vote_lcapபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_voting_barபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)


   
   

Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .


நன்றியுடன்
வை.பாலாஜி






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 12:54 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:

உமா : அக்கா வேணாம்க்கா தெரிந்தா பெரிய பிரச்சினையா ஆயிடும். சோகம்

பானு : அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி , நாமெல்லாம் யாரு!!!! நம்ம பேரை கேட்டாலே ஈகரை உறவுகள் போல மொத்த தமிழ்நாடே அதிரனும்.

ஆதிரா : அதானே , என்ன உமா நீ இப்படி பயந்து சாகுறே, நம்மள இந்த உலகம் இன்னும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருக்கு. எல்லோருக்கும் நாம யாரு நம்ம பவர் என்னன்னு காட்டனும்.

கிரிஷ் : என்ன உமா , ஏன் இப்படி பயப்படுறே? அப்படி என்ன பண்ண போறதா பானு சொல்லுறா?! ஒண்ணுமே புரியலையே.

( Eegarai Flash News : சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் தடம்புரண்டது , தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று அரசு சந்தேகம். விபத்து நடந்த இடத்தை சோதனையிட்ட அதிரடிபடையினரும்,போலீஸ் மோப்ப நாயும் விஷ வாயு தாக்கி பலி)

அப்படி என்னத்தை கண்டு போலீஸ் மோப்ப நாய் செத்ததுன்னு இன்னமும் தமிழ்நாடு அரசுக்கு தெரியலன்னா , www.eegarai.net சென்று பார்க்கவும்

ஹா ஹா சூப்பர் அருமை சிப்பு வருது

ஆனா நான் இதுல இல்லையே ஜாலி

நீங்க தானே 'மெயின்' பானு.............. சரியா பாருங்க புன்னகை ஹா...ஹா. ஹா....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 12:56 pm

ராஜா wrote:
MADHUMITHA wrote:கிரிஷ் யாரு?
பயபடாதீங்க , அது எங்க தலைமை தீவிரவாதி (அதாங்க இங்கிருக்குற எங்க சகோதரிகளுக்கேல்லாம் head chef )கிருஷ்ணாம்மா அக்கா தான் புன்னகை

அடாடா................. என்னை தீவிரவாதி தலைவி ஆக்கிடிங்களே ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 12:58 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
MADHUMITHA wrote:கிரிஷ் யாரு?
பயபடாதீங்க , அது எங்க தலைமை தீவிரவாதி (அதாங்க இங்கிருக்குற எங்க சகோதரிகளுக்கேல்லாம் head chef )கிருஷ்ணாம்மா அக்கா தான் புன்னகை

அம்மா இங்க வாங்கோ உங்கள என்ன சொல்றார்னு பாருங்கோ என்ன கொடுமை சார் இது

இப்பத்தான் பார்த்தேன் மது, இன்று டிவி ல காலை இல் பலன் சொல்லும்போது ( தினமும் பார்க்க மாட்டேன் இன்று வேலைகள் சீக்கிரம் முடிந்ததால் பார்த்தேன்...... சோகம் ) இன்று எனக்கு போறத காலம் , என் தலயை யாரோ உருட்டுவா .... என்று சொன்னா சோகம் அது தான் போல இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 1:00 pm

ராஜு சரவணன் wrote:
கிரிஷ் யாரு?

அவர் தான் இந்த குண்டு வெடிப்பில் தேடப்படும் முக்கிய குற்றவாளி. அவரை பற்றிய அடையாளங்கள்,

1) எப்போதும் பச்சடி, கிச்சடி கொடுத்து அப்பாவிகளை அஸ்பத்திறிக்கு அனுப்புபவர்.
2) ஜிகர்தண்ட, மில்க் ஷேக், கப்பு ஐஸ் போன்றவற்றை கொடுத்து பிள்ளைகளை பிடிப்பவர்.
3) நாய்களையும், போய்களையும் படம் பிடித்து ரசிப்பவர்.
4) எவ்வளவு அடித்தாலும் இம்மியளவு கண்ணீர் விடாமல் கல்போல் நிற்பவர்.
5) அடி வாங்குவதேற்கென கல்-கைதாவில் சிறப்பு பயிற்சி பெற்றவர்.
6) இவர் சுடுவதில் வல்லவர்(தோசை, ஓட்டையுள்ள மசால் வடை மற்றும் facebook இல் படங்களை)

இந்த கிரிஷ் சை கண்டுபிடித்து தரும் நபருக்கு 1 ரூபாய் பரிஷ் கிடைக்கும்.

:அடபாவி: ராஜா வே தேவலாம் போல இருக்கே அநியாயம் ரொம்ப மோசமாய் இருக்கே உங்க லிஸ்ட் சோகம் உம்ம....உம்ம்ம்...உம்ம்ம்.... ( அழுகிறேன் ராஜு )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 29, 2013 1:01 pm

MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா சோகம்

இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 1:02 pm

உமா wrote:

கிருஷ்ணம்மா -நேற்று சமையல் கலை ப்ரோக்ராம் பார்த்திங்களா நல்லா இருந்தது பா...அதில் மது மெது வடை தான் ஸ்பெசல்.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மதுமிதா - நான் நேற்று முழுவதும் ஈகரையில் போஸ்டிங் போட்டு கொண்டு பிசியாக இருந்தேன் ...... பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

பானு - என் பசங்க என்ன பாக்கவே விட மாட்டாங்க மா... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

உமா - இன்று மழை வரும் என்று பேப்பரில் படித்தேன் பா ....அலுவலகம் விடுமுறை விட்டா நல்லா இருக்கும் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தூரத்திலிருந்து ஒரு குரல் (நம்ம ராஜா அண்ணா தான்) - இப்படியே நீங்க பேசிட்டு இருந்திந்திங்க நா,,, நாளைக்கு உங்கள் புகைப்படம் தான் பேப்பரில் வரும் - அப்புறம் உங்களுக்கு விடுமுறை தான் இந்த உலகத்தில் இருந்து -தள்ளி போங்க மா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அட்டகாசம் உமா.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.ஆனா இந்த ராஜா எதுக்கு கோபமாய் கத்தறாரு? நாமெல்லாம் பேசினா அவருக்கு ஆகாதோ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 29, 2013 1:03 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா சோகம்

இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
அவங்கலாம் பயப்புட்ற மாதிரி ஒரு ஐடியா இருக்கு அக்கா



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Aபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Dபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Hபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 U



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 1:03 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா சோகம்

இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது

வடை ஒரு டஜன் கொண்டாங்கோ , எல்லோர் மேலேயும் போட்டுடலாம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 1:05 pm

krishnaamma wrote:அடாடா................. என்னை தீவிரவாதி தலைவி ஆக்கிடிங்களே ராஜா புன்னகை
கோவிச்சுக்காதீங்க அக்கா புன்னகை

இவர்களெல்லாம் உங்க சிஷ்யர்கள் என்று நாலு பேர் கிட்ட சொல்லி பாருங்க, அப்ப தெரியும் நான் சொன்னது உண்மை தான் என்று புன்னகை
"வடை"பானு , "பாயச"உமா , "பச்சடி"பக்கிரி ச்சே "பச்சடி"மது
(அப்படியே வடசென்னை போலீஸ் சொல்லுற பெயர்கள் மாதிரியே இருக்கு பாருங்க சிரி சிரி )
படிக்கும் போதே உங்களுக்கு லேசா உதறுமே

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 29, 2013 1:05 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா சோகம்

இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது

வடை ஒரு டஜன் கொண்டாங்கோ , எல்லோர் மேலேயும் போட்டுடலாம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
நான் நினெச்சேன் நீங்க சொல்லிடீங்க ஆனா ஒரு சின்ன திருத்தம் அம்மா ...வடை மட்டும் பத்தாது பயசத்டுல ஊர வச்சு குடுத்துடலாம் சிரி சிரி



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Mபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Aபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Dபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 Hபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 U



படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 37 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக