புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"
திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...
"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"
[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_3649.html
அன்புடன்,
அகல்
ஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"
திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...
"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"
[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_3649.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றாகச் சொன்னீர் தம்பி சதாசிவம்சதாசிவம் wrote:"இல்லானை ஈன்ற தாயும் விரும்பாள்" என்ற பாடலே நினைவுக்கு வருகிறது. திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் பல தலைமுறையாக இருந்துள்ளது. இது புதிதல்ல.
வினையும், பொருள் ஈட்டலும் ஆணுக்கு கடமையேன சங்கம் புகல்கிறது. இந்நிலையில் அதிக பொருளீட்டுபவன், மதிப்பு மிக்க சந்தைப் பொருளாகிப் போகிறான். இதை அதிகம் விலை கொடுத்து வாங்க போட்டி நிலவுகிறது. போட்டிநிலவும் பொருளில் விற்பவன் அதிக விலைக்கே விற்க முயற்சிப்பான், வாங்குபவன் தன் வாங்கும் திறத்தை பொறுத்து பொருளில் தரத்தை ஏற்றுக்கொள்கிறான். இதுவே இன்றைய திருமண உலகம். ஒரு சில சதவீதம் மட்டுமே குணத்தை தேடுகின்றனர்.
எட்டு அடுக்கு மாளிகை வைத்தோர் ஏழையை மணந்தார் என்பதை கதையில் மட்டுமே
பார்க்க இயலும். இனம் இனத்தோடு சேரும் என்பது போல் பணம் பணத்தோடு சேர்கிறது.
குணம் ஒரு தேவையற்ற பொருளாய் இன்றைக்கு திருமணச் சந்தையில் பேசப்படுகிறது. மாறிவரும் சுழலில் அனைத்தையும் லாப நோக்கத்தோடு பார்க்கும் அவல நிலைக்கு நம்மை சமுதாயம் தள்ளுகிறது, இல்லை நாம் சமுதாயத்தை தள்ளுகிறோம். படிப்பு மருத்துவம், சமூகச் சேவை இவை அனைத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் பெருகி உள்ளது.
சிறு உறவுகளின் அதீத தேவையே இந்த மாற்றத்துக்கு காரணம்.
போதும், எல்லாம் அவன் செயல், பாவம், புண்ணியம், நற்குணங்கள் இவை எதுமே இன்றைக்கு பலரிடத்தில் இல்லை. இது திருமணத் தேடுதலிலும் பிரதிபலிக்கிறது
முற்றிலும் உண்மை...சதாசிவம் wrote:
குணம் ஒரு தேவையற்ற பொருளாய் இன்றைக்கு திருமணச் சந்தையில் பேசப்படுகிறது. மாறிவரும் சுழலில் அனைத்தையும் லாப நோக்கத்தோடு பார்க்கும் அவல நிலைக்கு நம்மை சமுதாயம் தள்ளுகிறது, இல்லை நாம் சமுதாயத்தை தள்ளுகிறோம். படிப்பு மருத்துவம், சமூகச் சேவை இவை அனைத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் பெருகி உள்ளது.
சிறு உறவுகளின் அதீத தேவையே இந்த மாற்றத்துக்கு காரணம்.
போதும், எல்லாம் அவன் செயல், பாவம், புண்ணியம், நற்குணங்கள் இவை எதுமே இன்றைக்கு பலரிடத்தில் இல்லை. இது திருமணத் தேடுதலிலும் பிரதிபலிக்கிறது
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ராஜுவின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். இதை நான் என் சொந்த அனுபவத்தில் பெண் பார்க்கும் பொழுது படித்தவை, (பட்டவை)
பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதை விட, திருமணத்துக்கு தயாராகும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதே முழு உண்மை. முன்பெல்லாம் 18-20 தொடங்கினாலே திருமணப் பேச்சை ஆரம்பித்து 22-25 குள் முடித்து விடுவர். ஆனால் இன்று 27-30 தில் கூட பெண்கள் திருமணத்தை தாமதப் படுத்த விரும்புகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. இதனால் அது சரியில்லை இது சரியில்லை என்று best out of worst என்ற மனநிலையிலே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கின்றனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஏதோ கேள்வி கேட்பார்கள் என்று 23-25 வயதில் தேடும் படலத்தை ஆரம்பித்து ஆண்களை இம்சிக்கின்றனர்.
பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதை விட, திருமணத்துக்கு தயாராகும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதே முழு உண்மை. முன்பெல்லாம் 18-20 தொடங்கினாலே திருமணப் பேச்சை ஆரம்பித்து 22-25 குள் முடித்து விடுவர். ஆனால் இன்று 27-30 தில் கூட பெண்கள் திருமணத்தை தாமதப் படுத்த விரும்புகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. இதனால் அது சரியில்லை இது சரியில்லை என்று best out of worst என்ற மனநிலையிலே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கின்றனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஏதோ கேள்வி கேட்பார்கள் என்று 23-25 வயதில் தேடும் படலத்தை ஆரம்பித்து ஆண்களை இம்சிக்கின்றனர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிளியரா சொல்லுங்க ராஜு - இதப் படிச்சிட்டு நீங்களே மூணு கல்யாணம் பண்ணினவருன்னு நெனச்சிடப் போறோம்ராஜு சரவணன் wrote:
நான் மூன்று கல்யாணம் நடத்தி பார்த்தவன் (அதனால் என்னை வயசான ஆளுன்னு நினைக்காதீங்க).
தற்போதைய காலநிலையில் திருமண சந்தையில் போட்டியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
இதே ஒரு 20 வருடத்திற்கு முன் என்றால் ஒரு டாக்டர் பெண்ணுக்கு MD படித்த மாப்பிள்ளை தமிழ்நாட்டில் மொத்தமே ஒரு 200 அல்லது அதற்கும் குறைவாக தான் இருந்திருப்பார்கள் , இன்று நிலை வேறு தெருவிற்கு 4 (MD.MS.FRCS .... etc ) இருக்கிறார்கள். இந்த நிலையில் இருப்பவர்களிலேயே best ஆக தேர்ந்தெடுக்க வேண்டுமென தான் நினைப்பார்கள். அதற்காக மருத்துவத்தில் முதுகலை படித்த கொஞ்சம் கூட நல்ல குணமே இல்லாத ஒருவனை திருமணம் செய்வார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதே ஒரு 20 வருடத்திற்கு முன் என்றால் ஒரு டாக்டர் பெண்ணுக்கு MD படித்த மாப்பிள்ளை தமிழ்நாட்டில் மொத்தமே ஒரு 200 அல்லது அதற்கும் குறைவாக தான் இருந்திருப்பார்கள் , இன்று நிலை வேறு தெருவிற்கு 4 (MD.MS.FRCS .... etc ) இருக்கிறார்கள். இந்த நிலையில் இருப்பவர்களிலேயே best ஆக தேர்ந்தெடுக்க வேண்டுமென தான் நினைப்பார்கள். அதற்காக மருத்துவத்தில் முதுகலை படித்த கொஞ்சம் கூட நல்ல குணமே இல்லாத ஒருவனை திருமணம் செய்வார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
யினியவன் wrote:கிளியரா சொல்லுங்க ராஜு - இதப் படிச்சிட்டு நீங்களே மூணு கல்யாணம் பண்ணினவருன்னு நெனச்சிடப் போறோம்ராஜு சரவணன் wrote:
நான் மூன்று கல்யாணம் நடத்தி பார்த்தவன் (அதனால் என்னை வயசான ஆளுன்னு நினைக்காதீங்க).
இந்த பிரச்னை வரும் என்று தெரிந்து தான் "கல்யாணம் நடத்தி பார்த்தவன் " என்று சொன்னேன் பாஸ்.
வாயகிண்டி வீட்ல உலை வைக்கலாம் என்று நினைக்காதீங்க, நாங்கெல்லாம் ரொம்ப உசாரு..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பல்லாம் அவங்க அவங்களுக்கே நடத்தி பார்க்கறது தான் பேஷன் பாஸ்ராஜு சரவணன் wrote:
இந்த பிரச்னை வரும் என்று தெரிந்து தான் "கல்யாணம் நடத்தி பார்த்தவன் " என்று சொன்னேன் பாஸ்.
வாயகிண்டி வீட்ல உலை வைக்கலாம் என்று நினைக்காதீங்க, நாங்கெல்லாம் ரொம்ப உசாரு..
யினியவன் wrote:இப்பல்லாம் அவங்க அவங்களுக்கே நடத்தி பார்க்கறது தான் பேஷன் பாஸ்ராஜு சரவணன் wrote:
இந்த பிரச்னை வரும் என்று தெரிந்து தான் "கல்யாணம் நடத்தி பார்த்தவன் " என்று சொன்னேன் பாஸ்.
வாயகிண்டி வீட்ல உலை வைக்கலாம் என்று நினைக்காதீங்க, நாங்கெல்லாம் ரொம்ப உசாரு..
ஓ.. அறுபதாம் கல்யாணத்தை பற்றி சொல்லிறீங்க போல
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நிச்சயமாக சொல்கிறேன் நான் வரதட்சினை வாங்கி திருமணம் செய்ய போவதில்லை
உங்க பதிவும்
உங்க பதிவும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்புட்டு வருஷம் வாழ விட்டுடுவாங்க?ராஜு சரவணன் wrote:ஓ.. அறுபதாம் கல்யாணத்தை பற்றி சொல்லிறீங்க போல
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|