புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
96 Posts - 69%
heezulia
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
viyasan
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 5:07 pm

First topic message reminder :

கேள்வி: 'உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை' என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை.

நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்!

மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

'நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 3:46 pm

maniajith007 wrote:மறுபடியும் வந்து சிக்கிகிட்டேனா
சிக்கினவங்களை சக்கிலி பிக்கிலி பன்றதுத்தானே இந்த சிக்கல் சண்முகத்தின் ச்சே என்ன அது சமுகம் சமுகம் சிறப்பே



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 22, 2013 3:47 pm

balakarthik wrote:
maniajith007 wrote:மறுபடியும் வந்து சிக்கிகிட்டேனா
சிக்கினவங்களை சக்கிலி பிக்கிலி பன்றதுத்தானே இந்த சிக்கல் சண்முகத்தின் ச்சே என்ன அது சமுகம் சமுகம் சிறப்பே

இன்னுமா இந்த சமுதாயம் திருந்தலை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 11:46 pm

ஜாஹீதாபானு wrote:இறைவன் யாரையும் பெறவும் இல்ல யாராலும் பெறப்படவும் இல்லை

சூப்பருங்க




கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Mகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Uகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Tகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Hகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Uகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Mகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Oகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Hகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Aகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Mகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Eகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக