புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_m10கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 5:07 pm

First topic message reminder :

கேள்வி: 'உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை' என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை.

நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்!

மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

'நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 22, 2013 3:46 pm

maniajith007 wrote:மறுபடியும் வந்து சிக்கிகிட்டேனா
சிக்கினவங்களை சக்கிலி பிக்கிலி பன்றதுத்தானே இந்த சிக்கல் சண்முகத்தின் ச்சே என்ன அது சமுகம் சமுகம் சிறப்பே



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 22, 2013 3:47 pm

balakarthik wrote:
maniajith007 wrote:மறுபடியும் வந்து சிக்கிகிட்டேனா
சிக்கினவங்களை சக்கிலி பிக்கிலி பன்றதுத்தானே இந்த சிக்கல் சண்முகத்தின் ச்சே என்ன அது சமுகம் சமுகம் சிறப்பே

இன்னுமா இந்த சமுதாயம் திருந்தலை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 11:46 pm

ஜாஹீதாபானு wrote:இறைவன் யாரையும் பெறவும் இல்ல யாராலும் பெறப்படவும் இல்லை

சூப்பருங்க




கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Mகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Uகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Tகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Hகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Uகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Mகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Oகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Hகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Aகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Mகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 Eகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக