புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 12, 2013 8:27 pm

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!
- நீதிபதி எஸ்.மகராஜன்.

புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது என்று சொன்னார்.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.
சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை

என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.
ஆனந்தம் இல்லாத வாழ்க்கை, பயனற்ற வாழ்க்கை. ஆனந்தம் இல்லாத சமயம், பயனற்ற சமயம். ஆகவே, நீட்ஷே (Nietzsche) என்ற ஜெர்மன் தத்துவ ஞானி “How can I believe in GOD who would not dance?” என்றார். அதாவது, ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை என்றார்.

நீட்ஷே காலத்தில் இருந்த ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் சிலுவையின் உட்பொருளாகிய தியாகத்தை மறந்து புறப்பொருளாகிய துன்பத்தைப் பாராட்டி, அல்லல்படுவதே வாழ்க்கையின் நோக்கம் என்று தவறாகக் கருதி வந்தார்கள். இந்தக் கருத்தின் விளைவாக ஐரோப்பிய சமூகத்தில் துன்ப உணர்ச்சி பரவியது.

‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள். நடராஜ தத்துவமே ஆனந்த தத்துவம் என்பதை உணர்ந்து அனுபவித்தார்கள்.

ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்
பாட வல்லார் நெறி பாட அறிகிலேன்

என்று சொன்னார் திருமூலரும்.

ஆனந்தம் மேலிடும்போது, மயில் தன் தோகையை விரித்து ஆடுகிறது. நடனமே ஆனந்தத்தின் பரிபூரண வெளியீடு. அப்படியானால், இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.


drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun May 12, 2013 9:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun May 12, 2013 9:04 pm

பகிர்வுக்கு நன்றி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 13, 2013 3:37 pm

சாமி wrote: ‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள்.

இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.

ஜாலி கலக்கலா சொல்லியிருக்கார் !!! ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக