புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
44 Posts - 43%
heezulia
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Barushree
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_m10கோடை வெயில் சமாளிப்பது எப்படி? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை வெயில் சமாளிப்பது எப்படி?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Sat May 11, 2013 11:18 am

First topic message reminder :

கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்ககள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும் .சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு
தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, ‘வெயிலில் சுருண்டு முதியவர் பலி’ என்பது.இது எப்படி ஏற்படுகிறது? ‘‘அதிக வெப்பத்தால் முதியவர் களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.கோடையில் வயதானவர்ககள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிககள்,வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்ககள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் .‘ ‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்ககள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’ நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும்.

கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துகள்ள உப்புககள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்தநேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புககள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்திவிடலாம்’ ’ என்கிறர் சென்னை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்.கோடையில் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்குப் பெரியசவால்.கொசு தொல்லைககள் அதிகம் இருக்காது என்பதால் மலேரியா, டைபாய்ட்,சிக்குன் குனியா உள்பட நோய்களின் தாக்கம்
குறைவாகவே இருக்கும். ஆனால், அம்மை நோய் வர வாய்ப்புககள் அதிகம். இது தொற்றுநோய் என்பதால் ஒருவருக்கு வந்தால்,மற்றவர்களுக்கும் எளிதில் வந்துவிடும். அதனால், பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெயில் காலம்தானே என்று நினைத்து,
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்ககள்.இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின்ஆலோசனை மிக அவசியம்.
குழந்தைககள் வெயிலில் அதிகம் விளையடுவார்கள் என்பதால் நீர் இழப்பும் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகம் பருகச் செய்ய வேண்டும்.குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்ககள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம். காலை 1 1 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப்
பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம்.அசவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை,பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட், ஃப்ரைடு புட் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்து வீட்டில்
உகள்ள குழந்தைகளை ‘சம்மர் கோச்சிங்’ என்ற பெயரில் அதிக அளவு தொந்தரவு செய்தால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்லும் குழந்தைககள் படிப்பில் சுணக்கம் காட்ட இது காரணமாகிவிடும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பயிற்சிகளுக்கு அனுப்பலாம்’’ என்கிறார் சென்னை குழந்தைககள் நலம் மற்றும் உளவியல் நிபுணர். உடல் சிவந்து போகுதல், கொப்பளங்ககள்,
கட்டிககள் போன்றவை எல்லா வயதினரையுமே பயமுறுத்தும். வியர்வை பாதிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.‘‘கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனாலேயே மேற்கண்ட பிரச்னைககள் உள்பட துர்நாற்றமும் ஏற்படுகிறது.வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலை, மாலை என இருவேளை குளியல் நல்லது.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’’என்கிறார் டாக்டர்.
கொளுத்தியெடுக்க கோடை வெயில் தயார்!உங்ககள் உடலை பாதுக்காத்துக் கொகள்ள நீங்ககள் தயாரா?
இளநீரே… இளநீரே…
கோடையின் அருமருந்து என்று இளநீரை சொல்லிவிடலாம். மற்ற நீர்ச்சத்துப் பழங்களைக் காட்டிலும் இதில்தான் எல்லாவிதச் சத்துகளும் சரிவிகிதத்தில் உகள்ளன. இளநீருக்கு சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஜீரணசக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் நீர்&உப்பு பற்றாக்குறையை சரி செய்யும்.குடல்புழுக்களை அழிக்கும்.இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, குளோரைடு, கந்தகம் போன்ற தாதுக்ககள் சரிவிகிதத்தில் உள்ளன. புரதசமும் சர்க்கரைச் சத்தும் சமமாகவே உகள்ளன.
எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உகள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். கவனம்!


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 7:08 pm

ஜின் எதறகு கின்னென்று முருக்கேத்துவதற்கு
ஒய்ன் எதற்கு தேய்ந்த தேகத்தை தேற்பதற்கு
ரம் எதற்கு கம்மென கவுந்து படுப்பதற்கு
பெண் எதற்கு பேதை தலைக்கேறியவனை தாங்கி பிடிப்பதற்கு
இதுதான் எம் தமிழகத்தின் துன் முகம்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 7:30 pm

ராஜு சரவணன் wrote:ஜின் எதறகு கின்னென்று முருக்கேத்துவதற்கு
ஒய்ன் எதற்கு தேய்ந்த தேகத்தை தேற்பதற்கு
ரம் எதற்கு கம்மென கவுந்து படுப்பதற்கு
பெண் எதற்கு பேதை தலைக்கேறியவனை தாங்கி பிடிப்பதற்கு
இதுதான் எம் தமிழகத்தின் துன் முகம்

ஐயோ ஐயையோ அய்யோ, நான் இல்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 7:37 pm

எதற்கு இந்த ஐயோ குய்யோ முறையோ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 7:59 pm

ராஜு சரவணன் wrote:எதற்கு இந்த ஐயோ குய்யோ முறையோ

கறை ஏதும் வராமல் தவிர்க்க
முறையாக கரை தேடி ஓடினேன்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 8:22 pm

போதையால் தல்லாடும் கணவனை கரம்
தாங்கி கரை சேர்ப்பாள் மனைவி

போதையில் கூத்தாடும் மகனை சிரம் தட்டி
கொஞ்சம் அறிவு எனும் உரம் ஏற்றி
சரியான வழி சேர்பாள் அன்னை

பூவன் இப்போது புரிகிறதா
சொல்லின் பொருள் தெரிகிறதா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 8:24 pm

ராஜு சரவணன் wrote:போதையால் தல்லாடும் கணவனை கரம்
தாங்கி கரை சேர்ப்பாள் மனைவி

போதையில் கூத்தாடும் மகனை சிரம் தட்டி
கொஞ்சம் அறிவு எனும் உரம் ஏற்றி
சரியான வழி சேர்பாள் அன்னை

பூவன் இப்போது புரிகிறதா
சொல்லின் பொருள் தெரிகிறதா

நான் கவிதையை கண்டு ஓடவில்லை , போதை ஏறிவிடும் என ஓடினேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 11, 2013 8:43 pm

திருச்சி கவிதை சரக்கு சூப்பருங்க

போதை தலைக்கு ஏறுதுங்க




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 8:49 pm

ஏறிய போதையால் ஏறி இறங்கி
ஏறாத இடமெல்லாம் ஏறி ஆடி
எங்கெங்கோ விழுந்து பின்
எழுந்த போது தான் உணர்ந்தேன்
ஏறிய போதையில் என்னவெல்லாம்
என் தலைக்கு ஏறியது என்பதை உணர்ந்தேன் ...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 9:24 pm

நீர் கலவா போதை எரி போதை
நீர் கலந்த போதை சரி போதை
நீர் கலந்த்தோ கவி எனும் காக் போதை

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக