புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை வெயில் சமாளிப்பது எப்படி?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்ககள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும் .சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு
தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, ‘வெயிலில் சுருண்டு முதியவர் பலி’ என்பது.இது எப்படி ஏற்படுகிறது? ‘‘அதிக வெப்பத்தால் முதியவர் களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.கோடையில் வயதானவர்ககள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிககள்,வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்ககள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் .‘ ‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்ககள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’ நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும்.
கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துகள்ள உப்புககள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்தநேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புககள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்திவிடலாம்’ ’ என்கிறர் சென்னை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்.கோடையில் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்குப் பெரியசவால்.கொசு தொல்லைககள் அதிகம் இருக்காது என்பதால் மலேரியா, டைபாய்ட்,சிக்குன் குனியா உள்பட நோய்களின் தாக்கம்
குறைவாகவே இருக்கும். ஆனால், அம்மை நோய் வர வாய்ப்புககள் அதிகம். இது தொற்றுநோய் என்பதால் ஒருவருக்கு வந்தால்,மற்றவர்களுக்கும் எளிதில் வந்துவிடும். அதனால், பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெயில் காலம்தானே என்று நினைத்து,
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்ககள்.இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின்ஆலோசனை மிக அவசியம்.
குழந்தைககள் வெயிலில் அதிகம் விளையடுவார்கள் என்பதால் நீர் இழப்பும் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகம் பருகச் செய்ய வேண்டும்.குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்ககள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம். காலை 1 1 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப்
பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம்.அசவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை,பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட், ஃப்ரைடு புட் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்து வீட்டில்
உகள்ள குழந்தைகளை ‘சம்மர் கோச்சிங்’ என்ற பெயரில் அதிக அளவு தொந்தரவு செய்தால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்லும் குழந்தைககள் படிப்பில் சுணக்கம் காட்ட இது காரணமாகிவிடும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பயிற்சிகளுக்கு அனுப்பலாம்’’ என்கிறார் சென்னை குழந்தைககள் நலம் மற்றும் உளவியல் நிபுணர். உடல் சிவந்து போகுதல், கொப்பளங்ககள்,
கட்டிககள் போன்றவை எல்லா வயதினரையுமே பயமுறுத்தும். வியர்வை பாதிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.‘‘கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனாலேயே மேற்கண்ட பிரச்னைககள் உள்பட துர்நாற்றமும் ஏற்படுகிறது.வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலை, மாலை என இருவேளை குளியல் நல்லது.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’’என்கிறார் டாக்டர்.
கொளுத்தியெடுக்க கோடை வெயில் தயார்!உங்ககள் உடலை பாதுக்காத்துக் கொகள்ள நீங்ககள் தயாரா?
இளநீரே… இளநீரே…
கோடையின் அருமருந்து என்று இளநீரை சொல்லிவிடலாம். மற்ற நீர்ச்சத்துப் பழங்களைக் காட்டிலும் இதில்தான் எல்லாவிதச் சத்துகளும் சரிவிகிதத்தில் உகள்ளன. இளநீருக்கு சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஜீரணசக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் நீர்&உப்பு பற்றாக்குறையை சரி செய்யும்.குடல்புழுக்களை அழிக்கும்.இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, குளோரைடு, கந்தகம் போன்ற தாதுக்ககள் சரிவிகிதத்தில் உள்ளன. புரதசமும் சர்க்கரைச் சத்தும் சமமாகவே உகள்ளன.
எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உகள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். கவனம்!
கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்ககள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும் .சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு
தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, ‘வெயிலில் சுருண்டு முதியவர் பலி’ என்பது.இது எப்படி ஏற்படுகிறது? ‘‘அதிக வெப்பத்தால் முதியவர் களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.கோடையில் வயதானவர்ககள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிககள்,வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்ககள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் .‘ ‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்ககள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’ நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும்.
கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துகள்ள உப்புககள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்தநேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புககள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்திவிடலாம்’ ’ என்கிறர் சென்னை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்.கோடையில் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்குப் பெரியசவால்.கொசு தொல்லைககள் அதிகம் இருக்காது என்பதால் மலேரியா, டைபாய்ட்,சிக்குன் குனியா உள்பட நோய்களின் தாக்கம்
குறைவாகவே இருக்கும். ஆனால், அம்மை நோய் வர வாய்ப்புககள் அதிகம். இது தொற்றுநோய் என்பதால் ஒருவருக்கு வந்தால்,மற்றவர்களுக்கும் எளிதில் வந்துவிடும். அதனால், பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெயில் காலம்தானே என்று நினைத்து,
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்ககள்.இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின்ஆலோசனை மிக அவசியம்.
குழந்தைககள் வெயிலில் அதிகம் விளையடுவார்கள் என்பதால் நீர் இழப்பும் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகம் பருகச் செய்ய வேண்டும்.குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்ககள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம். காலை 1 1 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப்
பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம்.அசவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை,பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட், ஃப்ரைடு புட் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்து வீட்டில்
உகள்ள குழந்தைகளை ‘சம்மர் கோச்சிங்’ என்ற பெயரில் அதிக அளவு தொந்தரவு செய்தால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்லும் குழந்தைககள் படிப்பில் சுணக்கம் காட்ட இது காரணமாகிவிடும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பயிற்சிகளுக்கு அனுப்பலாம்’’ என்கிறார் சென்னை குழந்தைககள் நலம் மற்றும் உளவியல் நிபுணர். உடல் சிவந்து போகுதல், கொப்பளங்ககள்,
கட்டிககள் போன்றவை எல்லா வயதினரையுமே பயமுறுத்தும். வியர்வை பாதிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.‘‘கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனாலேயே மேற்கண்ட பிரச்னைககள் உள்பட துர்நாற்றமும் ஏற்படுகிறது.வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலை, மாலை என இருவேளை குளியல் நல்லது.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’’என்கிறார் டாக்டர்.
கொளுத்தியெடுக்க கோடை வெயில் தயார்!உங்ககள் உடலை பாதுக்காத்துக் கொகள்ள நீங்ககள் தயாரா?
இளநீரே… இளநீரே…
கோடையின் அருமருந்து என்று இளநீரை சொல்லிவிடலாம். மற்ற நீர்ச்சத்துப் பழங்களைக் காட்டிலும் இதில்தான் எல்லாவிதச் சத்துகளும் சரிவிகிதத்தில் உகள்ளன. இளநீருக்கு சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஜீரணசக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் நீர்&உப்பு பற்றாக்குறையை சரி செய்யும்.குடல்புழுக்களை அழிக்கும்.இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, குளோரைடு, கந்தகம் போன்ற தாதுக்ககள் சரிவிகிதத்தில் உள்ளன. புரதசமும் சர்க்கரைச் சத்தும் சமமாகவே உகள்ளன.
எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உகள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். கவனம்!
ஜின் எதறகு கின்னென்று முருக்கேத்துவதற்கு
ஒய்ன் எதற்கு தேய்ந்த தேகத்தை தேற்பதற்கு
ரம் எதற்கு கம்மென கவுந்து படுப்பதற்கு
பெண் எதற்கு பேதை தலைக்கேறியவனை தாங்கி பிடிப்பதற்கு
இதுதான் எம் தமிழகத்தின் துன் முகம்
ஒய்ன் எதற்கு தேய்ந்த தேகத்தை தேற்பதற்கு
ரம் எதற்கு கம்மென கவுந்து படுப்பதற்கு
பெண் எதற்கு பேதை தலைக்கேறியவனை தாங்கி பிடிப்பதற்கு
இதுதான் எம் தமிழகத்தின் துன் முகம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:ஜின் எதறகு கின்னென்று முருக்கேத்துவதற்கு
ஒய்ன் எதற்கு தேய்ந்த தேகத்தை தேற்பதற்கு
ரம் எதற்கு கம்மென கவுந்து படுப்பதற்கு
பெண் எதற்கு பேதை தலைக்கேறியவனை தாங்கி பிடிப்பதற்கு
இதுதான் எம் தமிழகத்தின் துன் முகம்
ஐயோ ஐயையோ
எதற்கு இந்த ஐயோ குய்யோ முறையோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:எதற்கு இந்த ஐயோ குய்யோ முறையோ
கறை ஏதும் வராமல் தவிர்க்க
முறையாக கரை தேடி ஓடினேன்
போதையால் தல்லாடும் கணவனை கரம்
தாங்கி கரை சேர்ப்பாள் மனைவி
போதையில் கூத்தாடும் மகனை சிரம் தட்டி
கொஞ்சம் அறிவு எனும் உரம் ஏற்றி
சரியான வழி சேர்பாள் அன்னை
பூவன் இப்போது புரிகிறதா
சொல்லின் பொருள் தெரிகிறதா
தாங்கி கரை சேர்ப்பாள் மனைவி
போதையில் கூத்தாடும் மகனை சிரம் தட்டி
கொஞ்சம் அறிவு எனும் உரம் ஏற்றி
சரியான வழி சேர்பாள் அன்னை
பூவன் இப்போது புரிகிறதா
சொல்லின் பொருள் தெரிகிறதா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:போதையால் தல்லாடும் கணவனை கரம்
தாங்கி கரை சேர்ப்பாள் மனைவி
போதையில் கூத்தாடும் மகனை சிரம் தட்டி
கொஞ்சம் அறிவு எனும் உரம் ஏற்றி
சரியான வழி சேர்பாள் அன்னை
பூவன் இப்போது புரிகிறதா
சொல்லின் பொருள் தெரிகிறதா
நான் கவிதையை கண்டு ஓடவில்லை , போதை ஏறிவிடும் என ஓடினேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திருச்சி கவிதை சரக்கு
போதை தலைக்கு ஏறுதுங்க
போதை தலைக்கு ஏறுதுங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஏறிய போதையால் ஏறி இறங்கி
ஏறாத இடமெல்லாம் ஏறி ஆடி
எங்கெங்கோ விழுந்து பின்
எழுந்த போது தான் உணர்ந்தேன்
ஏறிய போதையில் என்னவெல்லாம்
என் தலைக்கு ஏறியது என்பதை உணர்ந்தேன் ...
ஏறாத இடமெல்லாம் ஏறி ஆடி
எங்கெங்கோ விழுந்து பின்
எழுந்த போது தான் உணர்ந்தேன்
ஏறிய போதையில் என்னவெல்லாம்
என் தலைக்கு ஏறியது என்பதை உணர்ந்தேன் ...
நீர் கலவா போதை எரி போதை
நீர் கலந்த போதை சரி போதை
நீர் கலந்த்தோ கவி எனும் காக் போதை
நீர் கலந்த போதை சரி போதை
நீர் கலந்த்தோ கவி எனும் காக் போதை
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|