புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
100 Posts - 48%
heezulia
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
7 Posts - 3%
prajai
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
227 Posts - 52%
heezulia
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
18 Posts - 4%
prajai
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed May 08, 2013 6:38 pm

மழலை

மயக்கியே பழக்கப்பட்ட மகுடிகள்
மயங்கிக் கிடந்தன,
பாம்பாட்டி வீட்டுப்
பாப்பாவின் மழலையில்!


விற்பனைக்கல்ல!

வளர்க்க வசதியில்லையென்று
வந்த விலைக்குத் தன்
சொந்தப் பிள்ளையை விற்றவள்
தற்கொலைக்குத் தயாரானாள்!
மடியில் கட்டிய தன் குழந்தையுடன்
மாடு மேய்த்துக் கொண்டிருந்த
மற்றொரு தாயைக் கண்டு!


நிலவைக் காணவில்லை!

நிலவைக் காட்டி கதை சொன்னதில்
நிம்மதியாய் தூங்கிப்போனாள் குழந்தை!
மறுநாள் பொழுது விடிந்தது,
நிலவைக் காணவில்லை என்ற
அவளது நீண்ட அழுகையுடன்!


குழந்தை வரம்

"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!


நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 10:06 pm

சூப்பருங்க பார்த்திபன்

சாபம் விலக குழந்தை வரம் வேண்டி வந்தவள்
பாவம் குழந்தையை திட்டி சாபம் பெற்றாளே
பெற்றவளாக முடியுமா இவளால்?




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 09, 2013 2:50 pm

நல்ல கவிதைகள் ..... பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 10, 2013 3:46 pm

யினியவன் மற்றும் பாலாஜிக்கு என் நன்றிகள்! நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 4:37 pm

அனைத்தும் அருமை கடைசி கவிதை ரொம்ப சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri May 10, 2013 5:11 pm

கவிதைகள் சிறப்பு. சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருப்பது அவசியம் என்று முடிவு கவிதை அறிவுறுத்துகிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 14, 2013 1:15 pm

ஜாஹீதாபானு அவர்களுக்கும் திரு.கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். நன்றி

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri May 24, 2013 4:57 pm

நல்ல கவிதை சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக