புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
2 Posts - 18%
heezulia
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
372 Posts - 49%
heezulia
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
25 Posts - 3%
prajai
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மழலை  Poll_c10மழலை  Poll_m10மழலை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed May 08, 2013 5:08 pm

மழலை

மயக்கியே பழக்கப்பட்ட மகுடிகள்
மயங்கிக் கிடந்தன,
பாம்பாட்டி வீட்டுப்
பாப்பாவின் மழலையில்!


விற்பனைக்கல்ல!

வளர்க்க வசதியில்லையென்று
வந்த விலைக்குத் தன்
சொந்தப் பிள்ளையை விற்றவள்
தற்கொலைக்குத் தயாரானாள்!
மடியில் கட்டிய தன் குழந்தையுடன்
மாடு மேய்த்துக் கொண்டிருந்த
மற்றொரு தாயைக் கண்டு!


நிலவைக் காணவில்லை!

நிலவைக் காட்டி கதை சொன்னதில்
நிம்மதியாய் தூங்கிப்போனாள் குழந்தை!
மறுநாள் பொழுது விடிந்தது,
நிலவைக் காணவில்லை என்ற
அவளது நீண்ட அழுகையுடன்!


குழந்தை வரம்

"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
இதுவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!


நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 8:36 pm

சூப்பருங்க பார்த்திபன்

சாபம் விலக குழந்தை வரம் வேண்டி வந்தவள்
பாவம் குழந்தையை திட்டி சாபம் பெற்றாளே
பெற்றவளாக முடியுமா இவளால்?




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 09, 2013 1:20 pm

நல்ல கவிதைகள் ..... பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 10, 2013 2:16 pm

யினியவன் மற்றும் பாலாஜிக்கு என் நன்றிகள்! நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 3:07 pm

அனைத்தும் அருமை கடைசி கவிதை ரொம்ப சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri May 10, 2013 3:41 pm

கவிதைகள் சிறப்பு. சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருப்பது அவசியம் என்று முடிவு கவிதை அறிவுறுத்துகிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 14, 2013 11:45 am

ஜாஹீதாபானு அவர்களுக்கும் திரு.கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். நன்றி

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri May 24, 2013 3:27 pm

நல்ல கவிதை சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக