புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%
prajai
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
401 Posts - 48%
heezulia
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
28 Posts - 3%
prajai
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளிச்சிடும் வெண்மை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 19, 2013 11:21 am



ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.

அப்போது அமைச்சர், ""அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்,'' என்றார்.

அரசரிடம் பதில் இல்லை.

மறுநாள் அரசர், ""என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்,'' என்றார்.

அமைச்சர், ""வெள்ளி நகை தான்...'' என்றார்.

அரசகுரு, ""பால் தான்!'' என்றார்.

சிலர், ""சம்பா மலர்!'' என்றனர்.

வேறு சிலர், ""மல்லிகை தான்'' என்றனர்.

இன்னும் சிலர், ""சுண்ணாம்பு தான்!'' என்றனர்.

அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார்.

""நாளைக்குக் கூறுகிறேன்,'' என்றார் தெனாலி.

மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது.

பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.

வெளியில் வந்து, ""அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்...'' என்றார்.

அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது.

மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன.

அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.

உடனே தெனாலிராமன், ""அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன,'' என்றார்.

அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.

சபையினரிடம் அரசர், ""தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?'' என்றார்.

"தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்' என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.

சிறுவர் மலர்



பளிச்சிடும் வெண்மை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 19, 2013 11:23 am

சிறப்பான கதை ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 11:27 am

அச்சச்சோ தமன்னா சொல்ற பவர் சோப்பு இல்லையா!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக