புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
4 Posts - 14%
heezulia
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
4 Posts - 1%
mruthun
காதல் கவிதைகள் - 1 Poll_c10காதல் கவிதைகள் - 1 Poll_m10காதல் கவிதைகள் - 1 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள் - 1


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 10, 2013 3:10 pm

அதோ!
பெரிய கம்மல்அணிந்து இருப்பது...
தெய்வமா?
நல்லமயிலா?
பெண்ணா?
யார் என்று அறிய முடியாமல்...
என் மனம் மயங்குகிறது!

- சாலமன் பாப்பையா

தெய்வப் பெண்ணோ?
மயிலோ?
கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ?
என் நெஞ்சம் மயங்குகின்றதே!
.

- மு.வரதராசனார்

எனை வாட்டும் அழகோ!
வண்ண மயிலோ!
இந்த மங்கையைக் கண்டு...
மயங்குகிறதே நெஞ்சம்!

- மு.கருணாநிதி



..........................................................................................................
திருக்குறள் 1081, அதிகாரம் - தகையணங்கறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 10, 2013 3:18 pm

என் பார்வைக்கு எதிராக...
அவள் என்னைப் பார்ப்பது...
தானே தாக்கி...
எவரையும் கொல்லும் ஒரு தெய்வம்...
தாக்குவதற்குப்...
படைகளையும்...
கூட்டி வந்ததது போல் இருக்கிறது!

- சாலமன் பாப்பையா

நோக்கிய...
அவள் பார்வைக்கு...
எதிரே நோக்குதல்...
தானே தாக்கி...
வருத்தும் அணங்கு...
ஒரு சேனையையும்...
கொண்டு வந்து...
தாக்கினாற் போன்றது!

- மு.வரதராசனார்

அவள் வீசிடும்...
விழிவேலுக்கு...
எதிராக...
நான் அவளை நோக்க...
அக்கணமே...
அவள் என்னைத்...
திரும்ப நோக்கியது...
தானொருத்தி மட்டும்...
தாக்குவது போதாதென்று...
ஒரு தானையுடன்...
வந்து என்னைத்...
தாக்குவது போன்று இருந்தது!

- மு.கருணாநிதி



.....................................................................................................
திருக்குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri May 10, 2013 3:38 pm

சிறப்பான கவிதைகள் ஐயா. ரசித்து மகிழ்ந்தேன்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Fri May 10, 2013 10:48 pm

மகிழ்ச்சி

sureshteen
sureshteen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/12/2011

Postsureshteen Mon May 27, 2013 7:21 pm

அன்பே... நீ
இறையருள் பொருந்திய பெண்ணோ
நிறம்பல கொண்ட மயிலோ
பேர்குழை அணிந்த தெய்வமோ
ஊண்எனை வாட்டும் வடிவழகோ
யார் என்று தெரியாமலே
‘பார்’ என்று நெஞ்சம் பரிதவித்து
நேர்விழும் உன்நிழலை தொடர்கிறதே...!

திருக்குறள் 1081, அதிகாரம் - தகையணங்கறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

sureshteen
sureshteen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/12/2011

Postsureshteen Mon May 27, 2013 7:22 pm

அவளின்...
கூசிடும் விழிவேலை
நோக்கியக் கணமே
தாக்கிய அவள் பார்வை
தாக்கும் இறையொருத்தி
போர்ப்படைச்சூழ எனை
தாக்கினாற்போல் இருந்தது.

குறள் 1082:

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்ன துடைத்து.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக